அட்டகாசமான அறிவிப்பு! பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!! விரைவில் விண்ணப்பிக்க முந்துங்கள்!!

அட்டகாசமான அறிவிப்பு! பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!! விரைவில் விண்ணப்பிக்க முந்துங்கள்!!

அட்டகாசமான அறிவிப்பு! பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!! விரைவில் விண்ணப்பிக்க முந்துங்கள்!! பெரியார் பல்கலைக்கழகம் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள NSS Programme Coordinator பதவிக்கு என தேவைக்கு ஏற்ப காலியிடங்கள் வேலைக்கு ஆட்களை நிரப்ப உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.நிறுவனத்தின் பெயர் பெரியார் யுனிவர்சிட்டி. … Read more

ஜீபூம்பா!!.. இந்த ரெண்டு விஷயத்தை செஞ்சா நெனச்சது உடனே நிறைவேறும்!!

ஜீபூம்பா!!.. இந்த ரெண்டு விஷயத்தை செஞ்சா நெனச்சது உடனே நிறைவேறும்!!

ஜீபூம்பா!!.. இந்த ரெண்டு விஷயத்தை செஞ்சா நெனச்சது உடனே நிறைவேறும்!!நாம் அனைவரும் விரும்பியதை அடைய வேண்டும் என்றாலே சில போராடத்தான் வேண்டும். விரும்பிய பொன், பொருள், விரும்பிய வாழ்க்கை, என்று எதுவாக இருந்தாலும் சரி நாம் விரும்பிய பொருள் கொஞ்சம் போராட்டத்திற்கு பின்பு தான் நமக்கு கிடைக்கிறது. அவ்ளோ ஈசியாக நாம் விரும்பியதை அடைந்து விட்டால், நாம் அடைந்த அந்த பொருள், வந்த வேகத்திலேயே நம் கையை விட்டு விலகி சென்று விடும். நம்மில் பெரும்பாலும் இது … Read more

செக்கச் சிவந்த பழம்!! இது மருத்துவ குணம் நிறைந்த பழம்!

செக்கச் சிவந்த பழம்!! இது மருத்துவ குணம் நிறைந்த பழம்!

செக்கச் சிவந்த பழம்!! இது மருத்துவ குணம் நிறைந்த பழம்! கோவக்காய் என்றால் என்ன சில பேருக்கு இப்படி ஒரு காய் இருக்கானே தெரியாது. இவை பெரும்பாலும் காட்டுப்பகுதியிலும் முள்புதல்களிலும் படர்ந்து இருக்கும்.மேலும் கோவக்காய் என்பது உணவாகப் பயன்படும் கொடி வகையை சார்ந்தது. இக்கொடி வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்ப்பூசணி முதலான நிலைத்திணை வகைகளை உள்ளடக்கிய குக்குர்பிட்டேசியே என்னும் பண்படுத்தாத செடி, கொடி குடும்பத்தைச் சேர்ந்ததாகும். கோவைக்காய் மற்றும் பழம் உடல் நலத்துக்கு உகந்த உணவாகக் கருதப்படுகிறது. இதற்கு … Read more

இச்சிறுமிக்கு நேர்ந்த கொடூரம், உலகில் எந்த சிறுமிக்கும் நடக்கக்கூடாது! சமூக வலைதளங்களில் உதவிகோரி பரிதாபம்…

The one who needs to be nurtured is the degenerate com monstrous! The fact that the test score came out!

இச்சிறுமிக்கு நேர்ந்த கொடூரம், உலகில் எந்த சிறுமிக்கும் நடக்கக்கூடாது! சமூக வலைதளங்களில் உதவிகோரி பரிதாபம்… பாட்னா பீகார் மாநிலம் சமஸ்திபூரில் 15 வயது. சிறுமி ஒருவர் சமூக வலைதளங்களில் இரண்டு பதிவுகளை பதிவிட்டுஉதவி கேட்டுள்ளார். அந்த சிறுமி வெளீயிட்டு உள்ள முதல் வீடியோவில் ஒரு ஆண் தன்னை கற்பழிக்க முயல்வதையும், இரண்டாவது வீடியோவில் அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளையும் சொல்லியுள்ளார். தனது தாய், தந்தை மற்றும் மாமா தன்னை பணத்திற்காக விற்பதாகவும், பல ஆண்கள் தன்னை பலாத்காரம் … Read more

பாவாடையை கிழித்து விட்டு… எதை காட்டுகிறார் தெரியுமா? ரசிகர்களை கவரும் தன்ஷிகா..!

பாவாடையை கிழித்து விட்டு... எதை காட்டுகிறார் தெரியுமா? ரசிகர்களை கவரும் தன்ஷிகா..!

பாவாடையை கிழித்து விட்டு… எதை காட்டுகிறார் தெரியுமா? ரசிகர்களை கவரும் தன்ஷிகா..! பாவாடையை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக காட்டி இருக்கும் நடிகர் தனிஷ்காவின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் முன்னணி கதாநாயகி ஆவார். இவர் 2006ம் ஆண்டு திருடி தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தற்போது தமிழ் கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை தனிஷ்கா. … Read more

என்ன கொடுமை சார் இது!! குடிபோதையில் பேருந்தை திருடிய ஆசாமிகள்!!

What atrocity is this!! The assailants who stole the bus while drunk!!

என்ன கொடுமை சார் இது!! குடிபோதையில் பேருந்தை திருடிய ஆசாமிகள்!! புதுவை மாநிலத்தில் இயங்கி வரும் மனகுல விநாயகர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி பேருந்தில் காலையில் மாணவர்களை ஏற்றிக்கொண்டும் மாலை நேரத்தில் மாணவர்களை அவரவர் வீட்டில்  இறக்கிவிட்டார் பேருந்து ஓட்டுனர் . பிறகு அருகிலுள்ள காளியம்மன் ஆலய ஆர்சி எதிரே நிறுத்திவிட்டு ஓட்டுனர் பாஸ்கரர் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இரண்டு நாள் விடுமுறை என்பதால் இன்று அதிகாலை4 மணி அளவில் மீண்டும் மாணவர்களை ஏற்றி செல்வதற்காக … Read more

அரசு போக்குவரத்து அதிகாரிகளின் அலட்சியத்தால் நுனிநோடியில் உயிர்தப்பிய பள்ளி மாணவன்!

A school student survived in Nuninodi due to the negligence of government transport officials!

அரசு போக்குவரத்து அதிகாரிகளின் அலட்சியத்தால் நுனிநோடியில் உயிர்தப்பிய பள்ளி மாணவன்! தமிழகத்தில் கல்வியில் பின் தாங்கிய மாவட்டமாக விழுப்புரம் உள்ளது. தற்போது சில ஆண்டுகளாக மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் தங்களுக்கு அருகே உள்ள விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம் போன்ற நகர பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் தங்கள் கிராமங்களில் இருந்து தினமும் அரசு பள்ளிகளில் நகர பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. … Read more

ஒன்லைன் நல்லா இருந்துச்சு… ஆனா இப்போ…? இயக்குனருக்கு கரெக்‌ஷன் கொடுத்த சிவகார்த்திகேயன்!

ஒன்லைன் நல்லா இருந்துச்சு… ஆனா இப்போ…? இயக்குனருக்கு கரெக்‌ஷன் கொடுத்த சிவகார்த்திகேயன்!

ஒன்லைன் நல்லா இருந்துச்சு… ஆனா இப்போ…? இயக்குனருக்கு கரெக்‌ஷன் கொடுத்த சிவகார்த்திகேயன்! நடிகர் சிவகார்த்திகேயன் மண்டேலா படத்தின் இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி வருபவர். நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். சினிமாவில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் நட்சத்திர நடிகராக உருவாகியுள்ள அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆரம்ப காலக்கட்டத்தில் மெரினா, மனங்கொத்திப்பறவை, கேடி பில்லா கில்லாடி … Read more

30 வருட சினிமா வாழ்க்கையில்… ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கப்போகும் ஷங்கர்!

30 வருட சினிமா வாழ்க்கையில்… ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கப்போகும் ஷங்கர்!

  உலகநாயகன் கமல்ஹாசன்  நடிப்பில் 1996ம் ஆண்டுவெளிவந்த திரைப்படம் இந்தியன். இயக்குனர் ஷங்கர் இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பார். ஏ.எம்.ரத்னம் இந்த திரைப்படத்தை தயாரித்தார்.இந்த படத்தில் மனிஷா கொய்ராலா,கவுண்டமணி,சுகன்யா,செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர். கமல்ஹாசன் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இந்தியன் திரைப்படம் அதிக பொருட்செலவில் பிரம்மண்டமாக உருவாக்கப்பட்டிருந்தது. ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பார்.இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.மேலும் இந்த படத்திற்கு நடிகர் கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு … Read more

கொரோனா பாதித்த ரோஹித் ஷர்மா இப்போது எப்படி இருக்கிறார்?… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

கொரோனா பாதித்த ரோஹித் ஷர்மா இப்போது எப்படி இருக்கிறார்?… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

  இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கொரோனா பாதிப்பால் தற்போது நடக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. அந்த ஒரு போட்டி ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்தில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு நடந்த தொடருக்குப் பிறகு இரண்டு அணிகளிலும் தலைமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் … Read more