அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் தொடங்கிய மாணவர் சேர்க்கை! இணையத்தளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்!
அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் தொடங்கிய மாணவர் சேர்க்கை! இணையத்தளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்! தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) 2022-ஆம் ஆண்டிற்கான மாணவ மாணவிகள் சேர்க்கை நடைபெறவுள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தேனி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) ஆண்டிப்பட்டி மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் போடிநாயக்கனூர் ஆகியவற்றில் மாணவ, மாணவியர்கள் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவ, மாணவியர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக … Read more