அடுத்த சில வாரங்களுக்கு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!

அடுத்த சில வாரங்களுக்கு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!

அடுத்த சில வாரங்களுக்கு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த வகையில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. அதை தொடர்ந்து, தொற்றின் பரவல் குறையத் தொடங்கியதை அடுத்து, பிப்ரவரி 1ம் தேதி முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளி மற்றும் கல்லுாரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் … Read more

‘பீஸ்ட்’ படத்தின் புதிய அப்டேட்! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

‘பீஸ்ட்’ படத்தின் புதிய அப்டேட்! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

‘பீஸ்ட்’ படத்தின் புதிய அப்டேட்! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! விஜய் நடித்து கடைசியாக வெளிவந்த ‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். இயக்குனர் நெல்சன் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்தை இயக்கி இருந்தார். விஜய் தற்போது நடித்து முடித்துள்ள இந்த ‘பீஸ்ட்’ படத்தில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே-வும், வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளனர். … Read more

இனி செல்போன் பயன்படுத்த தடை! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை!!

இனி செல்போன் பயன்படுத்த தடை! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை!!

இனி செல்போன் பயன்படுத்த தடை! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை!! விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்த வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என்கிற சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. இதையும் மீறி பலர் செல்போன் பேசிக்கொண்டே சாலையில் வாகனத்தை இயக்கி செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் நேர்கின்றன. தமிழகத்தில், சமீபகாலமாக விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து ஆய்வு செய்யும் போது, ஓட்டுனர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்துவதும் … Read more

அரசு ஓட்டுனர்களுக்கு இனி இதற்கு தடை! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! அரசின் அதிரடி!

Government drivers banned! Disciplinary action in case of violation! Government Action!

அரசு ஓட்டுனர்களுக்கு இனி இதற்கு தடை! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! அரசின் அதிரடி! சமீபகாலமாக பேருந்து சம்பந்தப்பட்ட புகார்கள் தொடர்ந்து வருவது வழக்கமாக உள்ளது. பத்தாண்டுகள் கழித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சியை கைப்பற்றினார். அந்த வகையில் பெண்களுக்கு பல சலுகைகள் வழங்கப் பட்டது. அவற்றில் ஒன்றுதான் கட்டணமில்லா பேருந்து பயணம். இந்த கட்டணமில்லா பேருந்து பயண மூலம் பல பெண்கள் தற்போது வரை பயனடைந்து வருகின்றனர். இருப்பினும் பெண்கள் அரசுப் பேருந்துகளில் செல்ல கட்டணம் வசூலுக்கு … Read more

தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் ஸ்டாலின்! சரிகிறதா மோடியின் செல்வாக்கு?

தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் ஸ்டாலின்! சரிகிறதா மோடியின் செல்வாக்கு?

கடந்த 2006ஆம் வருடம் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து 5 ஆண்டுகாலம் கடந்த 2011ஆம் ஆண்டு வரையில் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். ஆனால் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கூட பெறாமல் படுதோல்வியை சந்தித்தது. அதற்கு காரணம் தமிழகம் முழுவதும் திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளை மற்றும் மணல் குவாரி நடத்துவது உள்ளிட்ட … Read more

நோய்தொற்று தடுப்பூசி கர்ப்பம் தரிப்பதை குறைக்குமா? அமெரிக்க நிபுணர் பரபரப்பு விளக்கம்!

நோய்தொற்று தடுப்பூசி கர்ப்பம் தரிப்பதை குறைக்குமா? அமெரிக்க நிபுணர் பரபரப்பு விளக்கம்!

தற்போது ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி,திருமணம் என்பது இந்த வயதில் தான் நடைபெற வேண்டும் என்பது சட்டரீதியாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதோடு குழந்தைகளாக இருக்கும் பெண்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ திருமணம் செய்தால் அவர்கள் வாழ்வியல் சூழலை எதிர் கொள்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கும் என்ற காரணத்தால், இந்த முடிவு முன்னெடுக்கப்பட்டது. ஆனால் தற்சமயம் படிப்பு ,வேலை, சம்பாத்தியம், உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு திருமண வயதை கடந்த பிறகும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில், அவர்கள் … Read more

அனுமதி கேட்ட புத்தக விற்பனையாளர் சங்கம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிய தமிழக அரசு! கட்டாயம் இது இருக்கணுமாம்!

அனுமதி கேட்ட புத்தக விற்பனையாளர் சங்கம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிய தமிழக அரசு! கட்டாயம் இது இருக்கணுமாம்!

தமிழக அரசுக்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் செயலாளர் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சென்ற வருடம் நோய்த்தொற்று ஏற்பட்ட சூழ்நிலையில், பேரிடர் மேலாண்மை துறையில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி எந்தவிதமான பாதிப்புமின்றி புத்தக கண்காட்சி நடத்தி முடிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே போல இந்த வருடமும் இந்த மாதம் 16ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 6ம் தேதி வரையில் 19 தினங்கள் புத்தக கண்காட்சியை நடத்துவதற்கு அனுமதி வழங்க … Read more

நகர்ப்புற உள்ளாட்சி! தேர்தல் 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு சென்னை மாநகராட்சி எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை!

நகர்ப்புற உள்ளாட்சி! தேர்தல் 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு சென்னை மாநகராட்சி எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் கடந்த 2019ஆம் வருடம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது, இந்த தேர்தலில் பல பகுதிகளில் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக எதிர்க்கட்சித் என்ற அந்தஸ்தில் இருந்தாலும் கூட ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆளும் தரப்புக்கு அதிர்ச்சியை வழங்கியது. எனவே அந்த தேர்தலில் கிடைத்த வெற்றியை உத்வேகமாக கொண்டு சென்ற வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று திமுக மிகத்தீவிரமாக பிரச்சாரத்தை செய்தது. அதன் … Read more

அரசின் இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த ஏழை மாணவியை பாராட்டிய மாவட்ட ஆட்சித்தலைவர்! மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அரசின் இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த ஏழை மாணவியை பாராட்டிய மாவட்ட ஆட்சித்தலைவர்! மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

ஏழை, எளிய மாணவர்களிடம் பெரிதாக செலவு செய்வதற்கு பணம், காசு, இருக்காது ஆனால் அவர்களிடம் அனைத்து விஷயங்களிலும் மிகப்பெரிய ஆர்வம் இருக்கும். அதோடு அவ்வாறு ஏழை-எளிய மாணவர்களாக இருப்பவர்கள். படிப்பில் மிகவும் கெட்டிக்காரத்தனமாக இருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் அரசுப் படிக்கும் ஏழை, எளிய, மாணவர்கள் தான் பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும் மற்றும் மாநில அளவிலும் முதலிடத்தை பிடிப்பார்கள். ஆனால் என்னதான் அவர்கள் நன்றாக படித்தாலும் கூட அவர்கள் மேற்கொண்டு படிப்பதற்கான வசதி இல்லாத காரணத்தால், பல … Read more

ரவுடிகளை மிஞ்சிய காவல்துறையினர்! குண்டர்களை வைத்து மதுபான பாரை சூறையாடிய 2 காவல்துறையினர்!

ரவுடிகளை மிஞ்சிய காவல்துறையினர்! குண்டர்களை வைத்து மதுபான பாரை சூறையாடிய 2 காவல்துறையினர்!

காவல்துறையினர் என்றால் எப்போதும் பொதுமக்களுக்கு பாதுகாப்பளிப்பதும், சட்டவிரோதமாக செயல்படுபவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்வதும், தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பதும் தான் அவர்களுடைய வேலையாக இருந்து வருகிறது. மேலும் கொலை, கொள்ளை, உள்ளிட்ட சட்டவிரோத சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவது தான் காவல்துறையினரின் முதன்மை பணி. அதோடு சாதாரண பொதுமக்களுக்கு சிறந்த நண்பனாக விளங்க வேண்டும் என்பதே காவல்துறையினர் நோக்கமாக இருந்து வருகிறது.இந்த சூழ்நிலையில், 20க்கும் மேற்பட்ட ரவுடிகளை ஏவிவிட்டு மதுபான கடைகளை 2 … Read more