நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்.. தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை..!!
நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்.. தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை..!! சாமானியர்கள் முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். தங்கத்தை காயினாகவோ, ஆபரணமாகவோ வாங்கி சேமித்து வைக்க காரணம் அவசரத் தேவைக்கு கைகொடுக்கும் என்பதினால் தான். அதனால் தான் அதன் மீதான மோகம் மக்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தங்கம் ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையாகி வருகிறது. இதன் விலை ஏறினாலும், இறங்கினாலும் நகை கடைகளில் மக்கள் … Read more