தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் ராசிக்கான இஷ்ட தெய்வம் இவர் தான்!

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் ராசிக்கான இஷ்ட தெய்வம் இவர் தான்! 1.மேஷம் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கான இஷ்ட தெய்வம் “மதுரை வீரன்” ஆவார். 2.ரிஷபம் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இஷ்ட தெய்வம் காவல்காரர் “ஐயனார்” ஆவார். 3.மிதுனம் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இஷ்ட தெய்வம் “காளியம்மன்” ஆவார். 4.கடகம் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இஷ்ட தெய்வம் “கருப்பசாமி” ஆவார். 5.சிம்மம் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இஷ்ட தெய்வம் “வீரபத்திரன்” ஆவார். 6.கன்னி இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இஷ்ட … Read more

காகத்திற்கு உணவு வைக்கும் பழக்கம் கொண்டிருந்தால் இவை எல்லாம் நடக்குமா?

காகத்திற்கு உணவு வைக்கும் பழக்கம் கொண்டிருந்தால் இவை எல்லாம் நடக்குமா? காக்கைக்கு உணவு வைத்து விட்டு பின்னர் நாம் சாப்பிடும் பழக்கம் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் காக்கைக்கு உணவு வைப்பது எதனால்? என்ன காரணம்? என்று யோசித்து இருக்கிறீர்களா? காக்கைக்கு உணவு வைத்தால் பல சாபம், கர்ம வினைகள் நீங்கும். அதுமட்டும் இன்றி நம் ஆயுள் அதிகரிக்கும். காகத்திற்கு உணவு வைத்து வந்தால் நமக்கு ஏற்பட்டு இருக்கும் பித்ரு தோஷத்தில் இருந்து … Read more

வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் நீங்க மிகவும் சுலபமான பரிகாரம்!

வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் நீங்க மிகவும் சுலபமான பரிகாரம்! குடும்ப முன்னேற்றத்திற்கு வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகம் இருக்க வேண்டும். ஆனால் கண் திருஷ்டி, தீய சக்தி, தரித்திரம் ஆகியவை தங்கி இருந்தால் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு நோய், பணக் கஷ்டம் ஏற்படும். நிம்மதி இன்றி தவிப்பார்கள். இவை எல்லாம் நிகழக் கூடாது என்றால் வீட்டில் மிகவும் சுலமான பரிகாரம் ஒன்றை செய்ய வேண்டும். இதை இரவு நேரத்தில் செய்தால் பலன் அதிகம் … Read more

உங்கள் கடனும் தீர்ந்து போகும்.. இந்த பரிகாரத்தை செய்தால்..!

உங்கள் கடனும் தீர்ந்து போகும்.. இந்த பரிகாரத்தை செய்தால்..! வாழ்வில் கடன் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. யாரும் ஆசைப்பட்டு கடன் வாங்குவதில்லை. எதிர்பாராத சூழலால் தான் கடனில் சிக்கி விடுகின்றனர். இந்த கடனை அடைக்க எவ்வளவு போராடினாலும் அனைத்தும் தோல்வியில் தான் முடிகிறது. சம்பாதிக்கும் பணம் வீட்டு செலவிற்கே சரியாக இருப்பதினால் கடனை அடைக்க பணத்தை சேமிக்க முடிவதில்லை. இந்த கடன் பிரச்சனை அனைத்தும் தீர்ந்து போக’தெய்வத்தின் அருள் நிச்சயம் நமக்கு இருக்க வேண்டும். கடன் … Read more

பீரோவை இந்த திசையில் வைத்தால் பண மழை கொட்டும்!

பீரோவை இந்த திசையில் வைத்தால் பண மழை கொட்டும்! பணம், நகை, உடைகளை வைப்பதற்காக நம் அனைவரின் வீட்டிலும் பீரோ இருக்கும். பீரோவில் பணம் வைத்தால் மகாலட்சுமி தயார் அங்கு வாசம் செய்வார் என்பது ஐதீகம். பண வரவு அதிகரிக்க, செல்வ செழிப்புடன் வாழ நம் வீட்டு பீரோவை எந்த திசையில் வைக்க வேண்டும் என்று தெரியுமா? பீரோவை கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு வைப்பதினால் பணம் விரையம் ஆகாமல் வரவு அதிகரிக்கும். அதாவது பீரோவின் கதவு … Read more

12 ராசிக்காரர்களுக்கு உரிய சிவன் மந்திரம் இதோ..!

12 ராசிக்காரர்களுக்கு உரிய சிவன் மந்திரம் இதோ..! அதிக சக்தி கொண்ட சிவன் கடவுளின் அருள் கிடைக்க சிவனுக்கு உகந்த நாளான மகா சிவராத்திரி அன்று அவரவர் ராசிக்கு ஏற்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மகா சிவராத்திரி அன்று மட்டும் அல்ல நீங்கள் எந்த காரியத்தை தொடங்கினாலும் சிவன் மந்திரத்தை உச்சரித்து விட்டு தொடங்கினால் நிச்சயம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். 12 ராசிக்கான சிவன் மந்திரம்… 1)மேஷம் – நாகேஸ்வராய நமஹ 2)ரிஷபம் – ஓம் த்ரிநேத்ராய … Read more

உங்கள் கையில் பணம் புரள இவ்வாறு செய்யுங்கள்!

உங்கள் கையில் பணம் புரள இவ்வாறு செய்யுங்கள்! நம் வாழ்க்கையில் பணம் மிகவும் அவசியமான ஒன்றாக உருவெடுத்து விட்டது. இத்தகைய பணம் நம்மிடம் குறையாமல் அதன் வரவு அதிகரித்து கொண்டே இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். பரிகாரம்… நவ தானியங்களில் ஏதாவது மூன்று வகை நவ தானியங்களை கடைகளில் வாங்கிக் கொள்ளவும். உதாரணத்திற்கு துவரம் பருப்பு, கொள்ளு, கோதுமையை இந்த பரிகாரத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். இந்த மூன்று தானியங்களையும் … Read more

எந்த கிழமை எந்த தானம் செய்வது உகந்தது!

எந்த கிழமை எந்த தானம் செய்வது உகந்தது! ஒருவருக்கு தானம் கொடுக்கும் பழக்கம் இருந்தால் அவர்கள் வாழ்வில் கஷ்டங்கள் அனைத்தும் கற்பூர தீபம் போல் கரைந்து விடும் என்று சொல்வார்கள். தானம் கொடுப்பது அவ்வளவு சிறப்பான காரியம் ஆகும். தானம் செய்தால் நம் தலைமுறைக்கும் புண்ணியம் வந்து சேரும். அதுமட்டும் இன்றி தானம் செய்வதால் ஒருவித மன நிம்மதி, திருப்த்தி கிடைக்கும். இவ்வாறு தானங்கள் குறித்து சொல்லிக்கொண்டே செல்லலாம். தானத்தில் பல வகைகள் இருக்கின்றது. இந்த தானங்களை … Read more

தீராத கஷ்டங்கள் அனைத்தும் மாயமாக நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்!

தீராத கஷ்டங்கள் அனைத்தும் மாயமாக நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்! **உணவு அருந்தும் முன் சிறிதளவு உணவை காகத்திற்கு வைத்து விட்டு உணவருந்தவும். **உடல் ஊனமுற்றவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். **ஏழை குழந்தைகளின் கல்வி செலவிற்கு உதவிட வேண்டும். **தினமும் காலை குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்றி கடவுளை மனதார வணங்கி வரவும். **ஏழை குழந்தைகளுக்கு உடை வாங்கி கொடுத்து உதவலாம். **உங்கள் குலதெய்வ கோயிலுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கலாம். **அமாவாசை … Read more

உங்கள் ராசிப்படி இந்த வீட்டு நறுமண திரவியம் தான் செட் ஆகும்!

உங்கள் ராசிப்படி இந்த வீட்டு நறுமண திரவியம் தான் செட் ஆகும்! 1)மேஷம் – உங்கள் ராசிக்கு ஏற்ற வீட்டு வாசனை திரவியம் சிட்ரஸ் நறுமணத்தை கொண்டவை ஆகும். 2)ரிஷபம் – சந்தன வாசனை கொண்ட திரவியத்தை இந்த ராசிக்காரர்கள் வீட்டிற்கு பயன்படுத்தலாம். 3)மிதுனம் – நீங்கள் ரோஜா பூ வாசனை கொண்ட திரவியத்தை வீட்டிற்கு பயன்படுத்துவது நல்லது. 4)கடகம் – இந்த ராசிக்காரர்கள் ரோஜா மற்றும் கஸ்தூரி மஞ்சள் வாசனை கொண்ட திரவியத்தை வீட்டிற்கு பயன்படுத்துவது … Read more