கடன் தீர்ந்து பணம் மழை கொட்ட இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!

கடன் தீர்ந்து பணம் மழை கொட்ட இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!! பரிகாரம் 01: மிகச் சிறிய மண் செம்பு மற்றும் நவதானியம் வாங்கிக் கொள்ளவும். வெள்ளிக் கிழமை காலை 6 முதல் 7 மணிக்குள் அந்த மண் செம்பில் இந்த நவ தானியத்தை செம்பு நிறையும் வரை போடவும். பின்பு, இதை உங்கள் வீட்டின் வடகிழக்குப் பகுதியில் சற்று உயரமான இடத்தில் வைக்கவும். மாதம் ஒருமுறை இதை மாற்றி பழையதை மொட்டை மாடியில் … Read more

தெரிந்து கொள்ள வேண்டியவை.. குலதெய்வ வழிபாடு செய்வது எப்படி..? குலதெய்வ வழிபாட்டின் மகிமை என்ன..?

தெரிந்து கொள்ள வேண்டியவை.. குலதெய்வ வழிபாடு செய்வது எப்படி..? குலதெய்வ வழிபாட்டின் மகிமை என்ன..? நம் ஒவ்வொருவருக்கும் குலதெய்வம் என்ற ஒன்று இருக்கும். நம் குலத்தை காக்கும் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்வது அவசியமான ஒன்றாகும். குலதெய்வ வழிபாடு இல்லையெனில் எந்த ஒரு பலனும் நமக்கு கிடைக்காது. எவர் ஒருவர் குலதெய்வ வழிபாட்டை சிறப்பாக தொடர்ந்து செய்து வருகிறாரோ அவர்களுக்கு வாழ்வில் முன்னேற்றம் மட்டும் கிடைக்கும். குலதெய்வ அருள் இல்லையெனில் வீட்டில் எப்பேர்ப்பட்ட மகானை வைத்து பூஜை செய்தாலும் … Read more

இது தெரியுமா? 12 ராசிக்காரர்கள் அவசியம் உண்ண வேண்டிய உணவு இவை..!

இது தெரியுமா? 12 ராசிக்காரர்கள் அவசியம் உண்ண வேண்டிய உணவு இவை..! நீங்கள் பிறந்த ராசிக்குரிய உணவு வகைகள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி உணவு எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். 1)மேஷ ராசி இந்த ராசியில் பிறந்த நபர்கள் முட்டைகோஸ், வெள்ளிரிக்காய், பூசணிக்காய், அரிசி, பசலைக் கீரை, பூண்டு, வெங்காயம், வாழைப்பழம் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். 2)ரிஷப ராசி இந்த ராசியில் பிறந்த நபர்கள் பூசணிக்காய், வெங்காயம், பீட்ரூட், வெள்ளரிக்காய்,காலிபிளவர், முள்ளங்கி, … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. 27 நட்சத்திரக்காரர்கள் செய்ய வேண்டிய தானம்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. 27 நட்சத்திரக்காரர்கள் செய்ய வேண்டிய தானம்..!! ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகளும் அதில் ஒவ்வொன்றிற்கும் மூன்று நட்சத்திரங்களும் இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் பிறந்த ராசி நட்சத்திரத்திற்கு எந்த தானம் செய்ய வேண்டும் என்பது குறித்த தெளிவான விளக்கம் கீழேகொடுக்கப்ட்டு இருக்கிறது. நட்சத்திரம் தானம் 1)அஸ்வினி – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மருந்து பொருட்களை தானமாக வழங்கலாம். 2)பரணி – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அன்னதானம் செய்யலாம். 3)கிருத்திகை – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் … Read more

வீட்டில் தங்கம் சுலபமாக சேர “மஞ்சள் பரிகாரம்” செய்யுங்கள்..!!

வீட்டில் தங்கம் சுலபமாக சேர “மஞ்சள் பரிகாரம்” செய்யுங்கள்..!! நம் அனைவருக்கும் தங்கத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் பணக் கஷ்டத்தால் அவற்றை சேமித்து வைக்க முடியாமல் பலரும் திணறி வருகிறோம். சிலரது நகை அடகு கடைக்கு சென்று விடுகிறது. இப்படி நம் வீட்டில் தங்கம் தங்காமல் இருக்க பல காரணங்கள் இருக்கிறது. இதற்கு சில ஆன்மீக வழிகளை பின்பற்றினால் வீட்டில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும். அதன்படி தங்கம் வீட்டில் சேர … Read more

கணவனின் சகோதரனிடமிருந்து விந்து தானமா? பண்டைய முறை பற்றி ஒரு தகவல்!

நியோகா என்பது பண்டைய காலத்தில் ஒரு பாரம்பரிய முறையாக இருந்தது. விதவையோ அல்லது தன் கணவனை இழந்த பெண்ணோ தனது வாரிசுக்காக இன்னொரு ஆணுடன் உடலுறவு கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வதே நியோகா என்பார்கள்.   ஒரு விதவைப் பெண்ணிற்கு வாரிசில்லை எனில் அவள் தன் கணவனின் சகோதரனிடமிருந்து நியோக முறையில் விந்து தானம் பெறலாம்; அல்லது வேறோரு ஆணுடன் கூடி இருந்து விந்து தானம் பெற்று சந்ததிகளைப் பெற்றுக் கொள்ளலாம். மனைவியை இழந்த கணவனுக்கும் இது … Read more

பணக் கஷ்டம் நீங்கி வளமான வாழ்க்கை பெற என்று திருப்பதி செல்ல வேண்டும்..!!

பணக் கஷ்டம் நீங்கி வளமான வாழ்க்கை பெற என்று திருப்பதி செல்ல வேண்டும்..!! நம்மில் பலருக்கு பணக் கஷ்டம் தீராத ஒன்றாக இருக்கிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் பணத் தேவை மட்டும் குறைந்தபாடில்லை. சம்மதிக்கும் பணத்தில் சிறு தொகை சேமித்து வைத்தால் அதுவும் விரைவில் செலவாகி விடுகிறது. இவ்வாறு நாளுக்குள் நாள் பணத் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் அதன் வரவு வீட்டில் அதிகரித்து கொண்டே இருக்க திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வர வேண்டும். பணக் கஷ்டம் … Read more

மார்கழி மாதம்: பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!!

மார்கழி மாதம்: பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!! 1)மார்கழி மாதத்தில் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்திருக்க வேண்டும். 2)தலைக்கு குளித்து விட்டு காலையில் கோயிலுக்கு செல்ல வேண்டும். 3)காலை நேரத்தில் வீட்டின் பின்புற வாசலை முதலில் திறந்து விட வேண்டும். பின்னர் முன்புற வாசலை திறக்க வேண்டும். முன்புற வாசலை திறக்கும் பொழுது வரலட்சுமி என்ற நாமத்தை சொல்லி கதவை திறந்தால் நல்ல விசேஷ பலன்களை கொடுக்கும். 4)மார்கழி மாதத்தில் தினமும் வீட்டில் … Read more

இடி இடிக்கும் பொழுது “அர்ஜுனா.. அர்ஜுனா..” என்ற வார்த்தையை நாம் சொல்வது எதனால்? உண்மை காரணம் என்னவென்று தெரியுமா..?

இடி இடிக்கும் பொழுது “அர்ஜுனா.. அர்ஜுனா..” என்ற வார்த்தையை நாம் சொல்வது எதனால்? உண்மை காரணம் என்னவென்று தெரியுமா..? நம்மில் பலர் வாழ்க்கையில் ஒருமுறையாவது இடி இடிக்கும் பொழுது பயத்தில் “அர்ஜுனா.. அர்ஜுனா..” என்று சொல்லி இருப்போம். இவ்வாறு சொல்வதால் இடி நன்மை தாக்காது என்ற ஒரு தையரத்தை பெரியவர்கள் நமக்கு கொடுத்திருப்பார்கள். ஆனால் அர்ஜுனா என்று சொல்ல ஆன்மீகத்தில் ஒரு காரணமும் அறிவியல் படி ஒரு காரணமும் இருக்கிறது. அறிவியல் காரணம்:- பயங்கரமாக இடி இடிக்கும் … Read more

மார்கழி மாத சிறப்புகள் மற்றும் நினைத்ததை நிறைவேற்றும் மார்கழி மாத வழிபாடு..!!

மார்கழி மாத சிறப்புகள் மற்றும் நினைத்ததை நிறைவேற்றும் மார்கழி மாத வழிபாடு..!! மார்கழி மாத சிறப்புகள்… தமிழ் மாதங்களில் மார்கழி இறைவனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மார்கழி மாதத்தை தனூர் மாதம் என்றும் அழைப்பார்கள். குரு திசை மார்கழி மாதத்தில் தான் முடிவடையும். மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று சிவபெருமானை பசு நெய் மற்றும் நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்து வர கண்டம் நீங்கி ஆயுள் கூடும். முழு நிலவு அன்று வீட்டில் … Read more