தெரிந்து கொள்ளுங்கள்.. நீங்கள் எந்த மாதத்தில் வீடு கட்டினால் என்ன பலன் கிடைக்கும்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. நீங்கள் எந்த மாதத்தில் வீடு கட்டினால் என்ன பலன் கிடைக்கும்..!! நம்மில் பலருக்கு சொந்த வீடு அமைய வேண்டும் என்பது கனவாகவே இருக்கும். சிலருக்கு அது விரைவில் நடந்து விடும். சிலருக்கு காலதாமதம் ஏற்படும். ஆனால் எப்பொழுது வீடு கட்ட தொடங்கினாலும் வாஸ்து, நாள், நேரம், மாதம் இவற்றை பார்ப்பது மிகவும் முக்கியம் ஆகும். எப்படி வாஸ்து பார்த்து வீடு காட்டுகின்றமோ அதேபோல் மாதங்களை பார்த்து வீடு கட்டத் தொடங்குவது இன்னும் சிறப்பாக இருக்கும். … Read more

அடகு வைத்த நகையை விரைவில் மீட்க ஆசைப்படுபவரா நீங்கள்..? அப்போ முதலில் இதை செய்யுங்கள்..!

அடகு வைத்த நகையை விரைவில் மீட்க ஆசைப்படுபவரா நீங்கள்..? அப்போ முதலில் இதை செய்யுங்கள்..! நம்மில் பலர் அவசரத் தேவைக்காக நகைகளை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் திணறி வருகிறோம். நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் நகையை மீட்க முடியாமல் வருடங்கள் ஓடிக் கொண்டே இருக்கிறது. வட்டி மட்டும் தான் கட்டமுடிகிறது. அசலுக்கான பணத்தை சேமிக்க முடியவில்லை என்று புலம்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை கடைபிடித்து பாருங்கள். நீண்ட காலமாக வங்கியில் தூங்கி … Read more

12 ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்..!!

12 ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்..!! 1)மேஷ ராசி – இந்த ராசியில் பிறந்த நபர்கள் பழனி முருகன் கோயில் மற்றும் திருஆவினன்குடி கோயிலுக்கு சென்று வழிபட்டால் வாழ்வில் அதிர்ஷ்டம் கிட்டும். 2)ரிஷப ராசி – இந்த ராசியில் பிறந்த நபர்கள் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு சென்று வழிபட்டால் வாழ்வில் அதிர்ஷ்டம் கிட்டும். 3)மிதுன ராசி – இந்த ராசியில் பிறந்த நபர்கள் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு சென்று வழிபட்டால் வாழ்வில் அதிர்ஷ்டம் கிட்டும். 4)கடக … Read more

பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 சாஸ்திர குறிப்புகள் இவை..!!

பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 சாஸ்திர குறிப்புகள் இவை..!! 1)பெண்கள் ஒரு போதும் கடன் வாங்கக் கூடாது. எதிர்பாராத செலவிற்கு கடன் வாங்கும் சூழல் ஏற்படுகிறது என்றால் செவ்வாய் கிழமை நாளில் கடன் வாங்கவே கூடாது. ஆனால் செவ்வாய் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க உகந்த நாளாக இருக்கிறது. 2)பெண்கள் தாங்கள் சாப்பிட பயன்படுத்தும் வட்டுகள் பழுதாகி உடைந்தோ, நெளிந்தோ இருக்கக் கூடாது. இவ்வாறு இருந்தால் வீட்டில் தரித்திரம் உண்டாகும். 3)[பெண்கள் தாங்கள் சமைக்கும் … Read more

இந்த ஒரு மந்திரத்தை சொன்னால் குலதெய்வம் உங்களது வாழ்க்கையை வரமாக மாற்றும்..!!

இந்த ஒரு மந்திரத்தை சொன்னால் குலதெய்வம் உங்களது வாழ்க்கையை வரமாக மாற்றும்..!! இந்த உலகில் குலதெய்வத்தை விட பெரிய சக்தி ஏதும் இல்லை. நம் குலதெய்வத்திற்கு நம்முடைய வம்சாவளி தான் பிள்ளைகள். குல தெய்வ அருள் இருந்தால் எந்த ஒரு இன்னலும் நம்மை அண்டாது. நம் குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்து வந்தால் நவகிரகங்களும் நமக்கு துணை நிற்கும். வாழ்வில் குலதெய்வத்தையும், குலதெய்வ வழிபாட்டையும் ஒருபோதும் மறக்கக் கூடாது. நம் குலத்தை தழைக்க செய்யும் குலதெய்வம் நம் … Read more

வீட்டில் செய்வினை வைந்திருந்தால் கண்டு பிடிப்பது எப்படி..?

வீட்டில் செய்வினை வைந்திருந்தால் கண்டு பிடிப்பது எப்படி..? *உங்கள் கால்களில் அடிக்கடி அடிபட்டாலோ, உங்கள் தலை வாசற்படியில் இடித்துக் கொண்டே இருந்தால் வீட்டிற்கு செய்வினை வைக்கப்பட்டு இருக்கிறது என்று அர்த்தம். *செய்வினை வைத்த வீட்டில் பல்லி தங்காது. *செய்வினை வைக்கப்ட்டிற்கும் வீட்டில் நிம்மதியான தூக்கம் இருக்காது. *தொடர்ந்து உடல் நலக் கோளாறு, உடல் சோர்வு, தொடர் தோல்வி மட்டுமே ஏற்பட்டால் வீட்டில் செய்வினை வைக்கப்பட்டு இருக்கிறது என்று அர்த்தம். *வீட்டில் உள்ள பொருட்கள் அடிக்கடி விழுந்து உடைந்து … Read more

எந்த விசயத்திற்கு எந்த தெய்வத்தை வேண்டிக் கொள்ள வேண்டுமென்று தெரியுமா..?

எந்த விசயத்திற்கு எந்த தெய்வத்தை வேண்டிக் கொள்ள வேண்டுமென்று தெரியுமா..? 1)நமக்கு ஏற்படும் இடையூறு நீங்க – விநாயகரை வேண்டிக் கொள்ள வேண்டும். 2)நோய் தீர – தனவந்திரி, தட்சிணாமூர்த்தியை வேண்டிக் கொள்ள வேண்டும். 3)வீடு, நிலம் வாங்க – செவ்வாய் பகவான், சுப்பிரமணியரை வேண்டிக் கொள்ள வேண்டும். 4)புத்திர பாக்கியம் கிடைக்க – சந்தான லட்சமியை வணங்க வேண்டும். 5)திருமணம் நடக்க – காமாட்சி, துர்க்கையை வணங்க வேண்டும். 6)ஆயுள், ஆரோக்கியம் – ருத்ரனை வணங்க … Read more

டிசம்பர் மாதத்திற்கான ராசி பலன்…!! உங்கள் ராசிப்படி இந்த மாதம் எவ்வாறு இருக்கும்..!!

டிசம்பர் மாதத்திற்கான ராசி பலன்…!! உங்கள் ராசிப்படி இந்த மாதம் எவ்வாறு இருக்கும்..!! 1)மேஷம் – தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 2)ரிஷபம் – கணவன் மனைவி ஒற்றுமை தேவை. கருத்து வேறுபாடு வந்து போகும். நிதானம் தேவைப்படும் மாதமாக இருக்கிறது. 3)மிதுனம் – எதிர்பார்த்த விஷயங்கள் நிறைவேறும். தொழில் லாபம் இருக்கும். 4)கடகம் – இந்த மாதம் உங்களுக்கு வீண் விரையம் உண்டாகும்.பொறுமை தன்மை அளிக்கும் மாதமாக உங்களுக்கு இருக்கிறது. 5)சிம்மம் … Read more

வெள்ளிக்கிழமை அன்று கட்டாயம் செய்யக் கூடாதவை இவை..!!

வெள்ளிக்கிழமை அன்று கட்டாயம் செய்யக் கூடாதவை இவை..!! 1)வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாது. அதுவும் பெண்கள் வெள்ளிக்கிழமை அன்று ஒட்டடை அடிக்கவே கூடாது. இதனால் வீட்டில் கடன் பிரச்சனை ஏற்படும். 2)வெள்ளிக்கிழமை பூஜை அறையை சுத்தம் செய்வது நல்லது. ஆனால் பூஜை பொருட்களை சுத்தம் செய்யவே கூடாது. வியாழக் கிழமை அன்றே நீங்கள் பூஜை பொருட்களை கழுவி சுத்தம் செய்து கொள்ளலாம். ஆனால் வீட்டை துடைக்கக் கூடாது. 3)வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் அழுக்குத் துணிகளை சேர்த்து … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த தானம் செய்தால் எந்த கர்மா விலகும்..!

தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த தானம் செய்தால் எந்த கர்மா விலகும்..! 1)அன்னதானம் – இந்த தானம் செய்தால் தரித்தரமும், கடனும் நீங்கும். 2)தேன் தானம் – இந்த தானம் செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். 3)கோதுமை தானம் – இந்த தானம் செய்தால் ரிஷிக் கடன், தேவ கடன், பபிதுர் கடன் நீங்கும். 4)வஸ்திர தானம் – இந்த தானம் செய்தால் ஆயுள் விருத்தி அடையச் செய்யும். 5)அரிசி தானம் – இந்த தானம் செய்தால் நம் … Read more