வறுமை நீங்கி செல்வம் அதிகரிக்க எளிய பரிகாரம்..!!

வறுமை நீங்கி செல்வம் அதிகரிக்க எளிய பரிகாரம்..!! பரிகாரம் 01: செவ்வாய் அல்லது வெள்ளி அன்று இதை செய்யவும். ஒரு கண்ணாடி கிளாஸில் பச்சரிசி நிரப்பி பெரிய துண்டுகள் பச்சைக் கற்பூரம் 3 வைத்து அதன் நடுவில் 3 மயிலிறகு சொறுகி வைக்கவும். இதை உங்கள் வீட்டு ஹாலில் எதாவது ஒரு இடத்தில் வைக்கவும். வெளி ஆட்கள் கைகள் தொடாமல் பார்த்துக் கொள்ளவும். 48 நாட்களுக்குப் பிறகு பச்சரிசியை மாற்றவும். பழையதை கால் படாத இடத்தில் போடவும். … Read more

பணக் கஷ்டம் நீங்க அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்..!! இவ்வாறு செய்தால் அடுத்த அமாவாசைக்குள் நீங்கள் நினைத்தவை நிறைவேறும்..!!

பணக் கஷ்டம் நீங்க அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்..!! இவ்வாறு செய்தால் அடுத்த அமாவாசைக்குள் நீங்கள் நினைத்தவை நிறைவேறும்..!! இந்த பரிகாரத்தை அமாவாசையான இன்று மதியம் 12:12 மணிக்கு செய்ய வேண்டும். இந்த பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள் 3 இலவங்கம், 3 ஏலக்காய், 1 அன்னாசி மொக்கு மற்றும் கண்ணாடி கிண்ணம் ஆகும். இந்த பரிகாரம் செய்யும் பொழுது குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கடன் தீர்ந்து பண … Read more

செல்வந்தர்கள் ஆக.. உங்கள் ராசிக்குரிய கடவுளும்.. சொல்ல வேண்டிய மந்திரமும்!!

செல்வந்தர்கள் ஆக.. உங்கள் ராசிக்குரிய கடவுளும்.. சொல்ல வேண்டிய மந்திரமும்!! வீட்டில் செல்வம் செழிக்க 12 ராசிக்காரர்கள் எந்த கிழமையில் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும். எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்ற முறையான தகவல் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. 1)மேஷ ராசி இந்த ராசியில் பிறந்த நபர்கள் செவ்வாய் அன்று முருகனை வழிபட்டு கீழே கொடுக்கப்படுள்ள மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். மந்திரம்:- ஷண்முகம் பார்வதீ புத்ரம்க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம் தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்வந்தே … Read more

சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!!

சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!! **பெண்கள் தலை சீவிவிட்டு சீப்பில் உள்ள முடியை தரையில் போடக் கூடாது. இதனால் வீட்டில் தரித்திரம் உண்டாகும். **பெண்கள் வீட்டில் சத்தமிட்டு பேசக் கூடாது. **பெண்கள் நகங்களை வெட்டி வீட்டின் உள்ளே போடக்கூடாது. இதனால் வீட்டில் தரித்திரம் உண்டாகும். **பெண்கள் தலையில் இரண்டு கைகளை வைத்தபடி உட்காரக் கூடாது. இது வீட்டிற்கு நல்லதல்ல. **கோயிலுக்கு செல்லும் பெண்கள் கோயிலில் வேண்டாத விஷயங்களை பேசக் கூடாது. **பெண்கள் கோயிலில் கொடுக்கப்படும் … Read more

பணத் தட்டுப்பாடு நீங்கி பண வரவு அதிகரிக்க முதலில் இதை செய்யுங்கள்..!!

பணத் தட்டுப்பாடு நீங்கி பண வரவு அதிகரிக்க முதலில் இதை செய்யுங்கள்..!! வெள்ளிக்கிழமை காலை 6-7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இரண்டு சுத்தமான வெற்றிலை எடுத்துக் கொண்டு அதில் ஒரு கொட்டை பாக்கு வைத்து சிறிது பச்சைக் கற்பூரம் வைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் 3 ஏலக்காய், 3 கிராம்பு(இலவங்கம்) வைத்து ஒரு மஞ்சள் நூலால் கட்டி விடவும். அதை அப்படியே கொண்டு போய் நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடவும். வாரம் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. கோயிலுக்கு சென்று வீடு வந்த பின்னர் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. கோயிலுக்கு சென்று வீடு வந்த பின்னர் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!! 1)கோயிலுக்கு சென்று வீட்டிற்கு வந்த பின்னர் கை, கால், முகத்தை அலும்பி சுத்தம் செய்யக் கூடாது. இவ்வாறு செய்தால் ஆலயத்தில் இருந்து நம்முடன் வீடு வரை வந்து இறை சக்தி திரும்ப சென்று விடும். 2)ஆலயத்திற்கு சென்று விட்டு நேராக வீட்டிற்கு தான் வேண்டும். வழியில் உறவினர் வீட்டிற்கு செல்வது இது போன்று எதையும் செய்யக் கூடாது. இவ்வாறு செய்தால் ஆலயத்தில் … Read more

ஞாயிற்றுக் கிழமை அன்று செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!!

ஞாயிற்றுக் கிழமை அன்று செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!! **ஞாயிற்றுக் கிழமை சூரிய பகவானுக்கு உகந்த நாள். இந்த நாளில் காலை எழுந்த உடன் சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் நல்லது. இவ்வாறு செய்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். **இந்த ஞாயிற்றுக் கிழமையில் எந்த ஒரு தொழிலையும் தொடங்கவே கூடாது. **ஞாயிறு அன்று முதல் இரவு முதல் உறவு நடத்தக் கூடாது. **ஞாயிற்றுக் கிழமை அன்று நாய்க்கு சோறு வைக்கக் கூடாது. **வாங்கிய கடனை … Read more

வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!!

வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!! *வீட்டில் அரிசியும், கல் உப்பும் குறையாதிருந்தால் தரித்திரம் வராது. செல்வம் குறையாது. *காலையில் எழுந்த உடன் முதல் வேலையாக புளியை தொட்டால் ஐஸ்வர்யம் நீங்கி விடும். கல் உப்பை தொட்டால் செல்வம் பெருகும். *அரிசியையும், அன்னத்தையும் சிந்தவோ, வீணாக்கவோ கூடாது. செல்வ குறைவு வரும். *ரசம் போன கண்ணாடி அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தாது. அதை வீட்டில் வைத்துக் கொள்ளாதீர்கள். *பூஜை அறையில் உடைந்த சாமி படங்கள், காய்ந்த … Read more

கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கைக்கு வர வேண்டுமா..? எளிய பரிகாரம்..!!

கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கைக்கு வர வேண்டுமா..? எளிய பரிகாரம்..!! கொடுத்த பணம் திரும்ப கைக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் கல் உப்பு, வெந்தயம், கருப்பு எள் மூன்றையும் நன்றாக மிக்ஸி ஜாரில் அரைத்து பொடி செய்து அதை தூய்மையான வெள்ளைத் துணியில் கட்டி அதை கன்னி மூலை எனப்படும் தென்மேற்கு மூலையில் வைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கிடைக்கும். அதேபோல் வாராக் … Read more

குலதெய்வ சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும்..?

குலதெய்வ சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும்..? குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழுந்து கொள்ளும். ஒருவரது வம்சாவளியில் வரும் தாத்தா, பாட்டி, தாய், தந்தையர் போன்றவர்கள் குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய வருடாந்திர பூஜையை முறையாக செய்ய தவறினாலோ, குல தெய்வத்தை அடியோடு மறந்து வேறு இஷ்ட தெய்வங்களை மட்டுமே வணங்க தொடங்கி குலதெய்வ கோயிலுக்கு செல்வதை முற்றிலும் தவிர்த்து விட்டாலோ குலதெய்வத்தின் சாபம் நிச்சயம் ஏற்படும். அதேபோல் … Read more