கனவில் உங்கள் குலதெய்வத்தை கண்டால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரியுமா..?

கனவில் உங்கள் குலதெய்வத்தை கண்டால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரியுமா..? நம் குலத்தை காக்கும் குலதெய்வத்தை ஒரு போதும் மறக்கக் கூடாது. நாம் வணங்கும் இஷ்ட தெய்வங்கள் எல்லாம் நம் குலதெய்வத்திற்கு அடுத்து தான். நம் குடும்பத்தை காக்கும் குலதெய்வ வழிபாட்டை மறப்பது நம் தாயை பட்டினி போடுவதற்கு சமம். இப்படிப்பட்ட குலதெய்வம் நம் கனவில் வந்தால் என்ன பலன் என்று தெரியுமா? 1)உங்கள் குல தெய்வத்தை கனவில் கண்டால் உங்களுடைய வீட்டில் சுப நிகழ்ச்சிகள் … Read more

Kanavu Palangal in Tamil : பேய், பிசாசு கனவு வந்தால் என்ன பலன்..!!

Kanavu Palangal in Tamil : பேய், பிசாசு கனவு வந்தால் என்ன பலன்..!! 1)உங்கள் கனவில் நீங்களே பேயாக வந்தால் ஏதோ ஒரு பெரிய’தவறை செய்து விட்டு மறைத்து விஷயங்கள் இனி வெளிவந்து மாட்டிக் கொள்ளப் போகிறீர்கள் என்று அர்த்தம். 2)உங்கள் கனவில் பேய், பிசாசுக்களிடம் நீங்கள் மாட்டிக் கொள்வது போன்று கனவு வந்தால் நீங்கள் வாழ்வில் அனுபவித்து வந்த கஷ்டங்கள் தீரும் என்று அர்த்தம். 3)நீங்கள் படுத்து உறங்கும் அறையில் பேய், பிசாசு இருப்பது … Read more

உங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது இவ்வாறு செய்தால் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்..!!

உங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது இவ்வாறு செய்தால் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்..!! நம் குலத்தை காக்க கூடிய குலதெய்வத்தை வாழையடி வாழையாக நாம் வணங்கி வருகிறோம். குல தெய்வ கோயிலுக்கு செல்வது என்பது ஒரு குடும்பத்தில் மிக முக்கியமான ஒரு விஷயம் ஆகும். ஒரு நல்ல காரியம் எந்த தடைகளும் இல்லாமல் வெற்றியாக வேண்டும் என்றால் உங்கள் குலதெய்வத்தை வணங்கிவிட்டு செய்வது என்பது நல்லது. அதேபோல் உங்களுடைய குடும்பம் எப்போதும் சீரும் சிறப்போடு மகிழ்ச்சியாக … Read more

உங்கள் வீட்டில் அவசியம் வளர்க்க வேண்டிய 10 மூலிகை செடிகளும்.. அதன் பயன்களும்..!!

உங்கள் வீட்டில் அவசியம் வளர்க்க வேண்டிய 10 மூலிகை செடிகளும்.. அதன் பயன்களும்..!! 1)துளசி செடி துளசி ஓர் அற்புத மூலிகை செடியாகும். இவை சளி, இருமலுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. துளசி இலையுடன் மிளகு, வெற்றிலை, வேம்பு பட்டை சேர்த்து கஷாயம் செய்து பருகினால் காய்ச்சல் பாதிப்பு குணமாகும். 2)சோற்றுக் கற்றாழை சோற்று கற்றாழை வளர அதிகம் தண்ணீர் பயன்படுத்த தேவை இல்லை. இந்த கற்றாழை சர்க்கரை நோய்க்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. இந்த கற்றாழையில் … Read more

உங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க கல் உப்பு பரிகாரத்தை செய்யுங்கள்..!!

உங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க கல் உப்பு பரிகாரத்தை செய்யுங்கள்..!! இந்த உலகில் பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. நாம் வாழ வேண்டும் என்றால் கையில் பணம் இருக்க வேண்டும். இந்த பணத்தின் வரவை அதிகரிக்க, பணம் கையில் தங்க சில ஆன்மீக வழிகளை பின்பற்றுவது நல்லது. அந்த வகையில் கல் உப்பு பரிகாரம் செய்தால் பணம் எப்பொழுதும் கையில் தங்கும். கல் உப்பு பரிகாரம் செய்யும் முறை… 1 கைப்பிடி … Read more

பிறந்த ராசிக்கு ஏற்ற மரத்தை வீட்டில் வளர்த்தால் இன்னல்கள் நீங்கி உங்கள் வாழ்வில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்!!

பிறந்த ராசிக்கு ஏற்ற மரத்தை வீட்டில் வளர்த்தால் இன்னல்கள் நீங்கி உங்கள் வாழ்வில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்!! நம்மில் பலருக்கு வீட்டில் மரங்கள் வளர்ப்பது என்பது பிடித்தமான ஒன்றாக இருக்கும். அந்த வகையில் உங்கள் ராசிக்குரிய மரங்களை வீட்டின் முன் வளர்த்தால் உங்களுடைய இன்னல்கள் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். பிறந்த ராசிக்குரிய மரங்கள்:- 1)மேஷ ராசியினர் – இந்த ராசிக்காரர்கள் நெல்லிக்காய் மரத்தை வீட்டில் வளர்ப்பது நல்ல பலன் தரும். 2)ரிஷப ராசியினர் – … Read more

இந்த ராசியில் பிறந்த நபர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்..!!

இந்த ராசியில் பிறந்த நபர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்..!! ஜோதிடப்படி மொத்தம் மேஷம், ரிஷபம், மிதுனம் என்று 12 ராசி இருக்கிறது. நீங்கள் எந்த ராசியில் பிறந்திருந்தாலும் உங்கள் வாழக்கையில் அதிர்ஷ்டம், வெற்றியை கொடுக்கும் கோயில் எதுவென்று அறிந்து கண்டிப்பாக அந்த கோயிலில் உள்ள தெய்வத்தை வழிபட வேண்டும். 1)மேஷ ராசியினருக்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இராமநாத சுவாமி கோயில். வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். 2)ரிஷப … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் வீட்டில் செல்வம் நிலைக்காமல் போக காரணம் இவை தான்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் வீட்டில் செல்வம் நிலைக்காமல் போக காரணம் இவை தான்..!! தங்கள் இல்லத்தில் செல்வம் நிலைக்காமல், தேவையில்லா செலவு ஏற்பட பல்வேறு கரணங்கள் சொல்லப்படுகிறது. இன்றைய காலத்தில் பெரும்பாலனோர் வீட்டில் உள்ள பூஜை அறையை முறையாக பராமரிப்பது கிடையாது. எந்த நாட்களில் என்ன வழிபாடு செய்ய வேண்டும்? எவற்றை செய்தால் செல்வத்தை அள்ளி கொடுக்கும் லட்சுமி வீட்டில் குடி கொள்வாள் என்பது குறித்த முறையான வழக்கங்கள் நம்மிடம் இல்லை. இதனால் தான் வீட்டில் பணம் … Read more

மாணவர்களே இந்த பரிகாரத்தை செய்தால் நீங்கள் தேர்வில் பர்ஸ்ட் மார்க் எடுப்பது கன்பார்ம்..!!

மாணவர்களே இந்த பரிகாரத்தை செய்தால் நீங்கள் தேர்வில் பர்ஸ்ட் மார்க் எடுப்பது கன்பார்ம்..!! மாணவர்களுக்கு அவர்கள் எடுக்கும் மதிப்பெண் தான் அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்கிறது. வருடம் முழுவதும் தேர்வுக்காக கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் படித்தது மறந்து போகாது. நல்ல படியாக தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். பரிகாரம் செய்யும் முறை… முதலில் ஒரு … Read more

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 30 சித்த வைத்திய குறிப்புகள்..!!

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 30 சித்த வைத்திய குறிப்புகள்..!! 1)காய்ச்சல் குணமாக: சிறுகுறிஞ்சா வேர் பொடி கஷாயம் செய்து சாப்பிடலாம். 2)குடல் புண் குணமாக:- மணத்தக்காளி காய் மற்றும் கீரையை சமைத்து சாப்பிடலாம். 3)குடல் புழுக்கள் வெளியேற:- மாதுளம் பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிடலாம். வேப்ப இலையை மென்று சாப்பிடலாம். 4)வாயுத் தொல்லை நீங்க:- ஓமத்தை நீரில் கொதிக்கவிட்டு பருகலாம். 5)உடல் வலுப்பெற:- தினமும் பப்பாளி பழம் சாப்பிடலாம். 6)மார்பு சளி குணமாக:- பாலில் மஞ்சள் … Read more