விரைவில் குழந்தை பாக்கியம் பெற 108 முறை இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்!! இப்படி செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்!!

விரைவில் குழந்தை பாக்கியம் பெற 108 முறை இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்!! இப்படி செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்!! குழந்தை பாக்கியம் என்பது கடவுள் கொடுத்த வரம் என்பார்கள். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உடனடியாக கிடைத்து விடும். ஒரு சில தம்பதிக்கு காலத் தாமதம் ஆகும். அவர்களுக்கு உடனடியாக குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்படுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். தேவைப்படும் பொருட்கள்:- *பித்தளை தட்டு *மஞ்சள், குங்குமம் *வெற்றிலை *அகல் விளக்கு … Read more

உங்களுக்கு கடன் பிரச்சனை இருக்கா? அப்போ இதை உடனே செய்யுங்கள்!! வெகு விரைவில் பலன் கிடைக்கும்!!

உங்களுக்கு கடன் பிரச்சனை இருக்கா? அப்போ இதை உடனே செய்யுங்கள்!! வெகு விரைவில் பலன் கிடைக்கும்!! நம் அனைவருக்கும் எப்பொழுதும் பணத் தேவை எப்பொழுதும் இருக்கும். பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. நம் குடும்பத்தவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள பணம் மிகவும் அவசியம். இதனால் நேரம் காலம் பார்க்காமல் நாம் ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்து வருகிறோம். பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதை உரிய முறையில் சேமிப்பது. இந்த சேமிப்பு … Read more

வாழ்க்கையில் கடன் வாங்காமால் சமாளிக்க 8 முத்தான வழிகள்!!

வாழ்க்கையில் கடன் வாங்காமால் சமாளிக்க 8 முத்தான வழிகள்!! 1)உங்கள் வருமானத்திற்கும் குறைவாக செலவழிக்க வேண்டும். வருமானத்திற்கு ஏற்றார் போல் ஒரு பட்ஜெட் தயாரித்து அதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். நீங்கள் செய்யும் செலவுகளை எழுதி வைக்க வேண்டும். உங்கள் வருமானத்தில் இருந்து 1 ரூபாய் வெளியில் சென்றாலும் அதை பட்ஜெட் நோட்டில் எழுதி வைக்க பழகவும். இவ்வாறு செய்வதன் மூலம் மாத இறுதியில் நாம் செய்த செலுவுகளை எடுத்து பார்த்தால் நாம் செய்துள்ள தேவையற்ற செலவு … Read more

ஆமை மோதிரம் போட்டுக் கொண்டால் இத்தனை பலன்களை அனுபவிக்க முடியுமா!!?

ஆமை மோதிரம் போட்டுக் கொண்டால் இத்தனை பலன்களை அனுபவிக்க முடியுமா!!? ஆமை வடிவ மோதிரம் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த மோதிரத்தை அணிவதால் பணப் பிரச்சனை நீங்கும். ஆமை லட்சுமி தேவியின் சின்னமாக கூறப்படுகிறது. இந்த மோதிரத்தை அணிந்தால் வீட்டில் செல்வம் அமைதியும் உண்டாகும் என்பது ஐதீகம். ஆமை மோதிரம் அணிவதால் கிடைக்கும் பலன்:- *வேலை வாய்ப்பு தேடி வரும் *பதவி உயர்வு கிடைக்கும் *பண வரவில் முன்னேற்றம் உண்டாகும் *கடன் தொல்லை நீங்கும் *கணவன் மனைவி … Read more

பெண்களே தெரிந்து கொள்ளுங்கள்.. ஓரு ஆண்டுக்கு எத்தனை முறை தாலிக் கயிறை மாற்றலாம்? முறையாக மாற்றுவது எப்படி?

பெண்களே தெரிந்து கொள்ளுங்கள்.. ஓரு ஆண்டுக்கு எத்தனை முறை தாலிக் கயிறை மாற்றலாம்? முறையாக மாற்றுவது எப்படி? *பெண்கள் தாலிக் கயிற்றை வருடத்திற்கு 2 அல்லது 3 முறை மாற்ற வேண்டும். அப்படி மாற்றும் பொழுது பெற்ற தாய், கணவன், குழந்தைகள் தவிர வேற யாரும் அருகில் இருக்க கூடாது. முடிந்தளவு யாருடைய துணை இல்லாமல் மாற்ற கற்றுக் கொள்ளுங்கள். அடிக்கடி தாலிக் கயிற்றை மாற்றுவதை தவிர்க்க வேண்டும். *தாலிக் கயிற்றை மாற்ற நினைக்கும் பெண்கள் வெள்ளி, … Read more

சனி பகவான் பிடியில் இருப்பவர்களுக்கு நல்லது அதிகம் நடக்க இதை மட்டும் செய்யுங்கள்!! விரல் விட்டு எண்ணும் நாட்களில் பலன் கிடைக்கும்!!

சனி பகவான் பிடியில் இருப்பவர்களுக்கு நல்லது அதிகம் நடக்க இதை மட்டும் செய்யுங்கள்!! விரல் விட்டு எண்ணும் நாட்களில் பலன் கிடைக்கும்!! ஏழரை சனி, அஷ்டமி சனி, அர்த்தாஷ்டம சனி என்று எந்த வகையாக இருந்தாலும் சனி பகவானின் அருளைப் பெற்று அவரது ஆசி கிடைத்து கெடு பலன் குறைந்து நல்ல பலன் அதிகம் கிடைக்க இதை மட்டும் செய்யுங்கள். தினமும் காலை குளித்து முடித்தவுடன் பூஜை அறையில் நின்று இந்த ஸ்லோகத்தை 27 முறை சொல்லி … Read more

தீர்க்க சுமங்கலியாக இருக்க.. கணவர் நீண்ட ஆயுளைப் பெற.. மாதம் ஒரு முறை இந்த பரிகாரம் செய்யுங்கள்!!

தீர்க்க சுமங்கலியாக இருக்க.. கணவர் நீண்ட ஆயுளைப் பெற.. மாதம் ஒரு முறை இந்த பரிகாரம் செய்யுங்கள்!! **பௌர்ணமி அன்று காலை அல்லது மாலை வீட்டில் அம்மனுக்கு ஜவ்வாது தீபம் ஏற்றி வழிபடலாம். பௌர்ணமி தீபம் ஏற்ற தேவையான பொருட்கள்: *அகல் விளக்கு *நல்லெண்ணெய் *திரி *ஜவ்வாது *பச்சை கற்பூரம் செய்முறை விளக்கம்… ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி 2 திரி போட்டுக் கொள்ளவும். அடுத்து 2 சிட்டிகை ஜவ்வாது, 1 துண்டு பச்சை கற்பூரம் … Read more

வீடு, நிலம், கடை உள்ளிட்ட சொத்துக்களை விற்க முடியாமல் சிரமப் படுகிறீர்களா? அப்போ இதை செய்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்!!

வீடு, நிலம், கடை உள்ளிட்ட சொத்துக்களை விற்க முடியாமல் சிரமப் படுகிறீர்களா? அப்போ இதை செய்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்!! நம்மிடம் உள்ள சொத்துக்களை சில எதிர்பாராத சூழ் நிலைகளால் விற்க நேரிடும். ஆனால் நம் நேரம் பார்த்து அவை ஏதோ ஒரு காரணங்களால் விற்க முடியாமல் நாட்கள் நீண்டு கொண்டே செல்லும். இந்த விற்க முடியாத வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துக்களை விரைவில் நல்ல லாபத்திற்கு விற்க கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரத்தை செய்வது … Read more

வரவிற்கு மேல் செலவாகிறதே என்று புலம்பும் நபர்களா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! 48 நாட்களுக்குள் பலன் கிடைத்துவிடும்!!

வரவிற்கு மேல் செலவாகிறதே என்று புலம்பும் நபர்களா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! 48 நாட்களுக்குள் பலன் கிடைத்துவிடும்!! இன்றைய உலகில் எவ்வளவு சம்பாதித்தாலும் பணத் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. கஷ்ட்டப்பட்டு சம்பாதித்த பணம் ஏதோ ஒரு வழியில் அவை செலவாகி விடுகிறது என்று ஆதங்கப்பட்டு கொண்டிருக்கும் நபர்கள் சில வழி முறைகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம். வீட்டில் செலவு குறைந்து பண வரவு அதிகரிக்க வெங்காரத்துடன் ஒரு பொருளை வீட்டு பூஜை அறையில் … Read more

வாழ்வில் முன்னேற்றம் காண 30 நாட்களுக்கு மட்டும் இதை செய்யுங்கள்!! அப்புறம் நடக்குற அதிசயத்தை நீங்களே பாருங்க!!

வாழ்வில் முன்னேற்றம் காண 30 நாட்களுக்கு மட்டும் இதை செய்யுங்கள்!! அப்புறம் நடக்குற அதிசயத்தை நீங்களே பாருங்க!! காலையில் கண் விழிக்கும் பொழுது முதலில் உங்கள் உள்ளங்கையை பார்த்து “அம் பகவ ஹ” என்று மூன்று முறை சொல்லவும். பின் வாசலுக்கு அல்லது மொட்டை மாடிக்கு சென்று பிரபஞ்சத்தையும், பஞ்ச பூத சக்தியையும், சூரிய பகவானையும் வணங்கி அன்றைய நாளுக்காக வேண்டிக் கொண்டு ஒரு கைப்பிடி அளவு கொள்ளு ஒரு தட்டில் வைத்து பறவைகளுக்கு தானம் செய்யவும். … Read more