தலைகீழாக பள்ளத்தில் கவிழ்ந்த கார்! ஓட்டுநர் பலி பரபரப்பு சம்பவம்!

Car upside down in the ditch! The driver died in a sensational incident!

தலைகீழாக பள்ளத்தில் கவிழ்ந்த கார்! ஓட்டுநர் பலி பரபரப்பு சம்பவம்! ஈரோடு மாவட்டம் அருணாச்சலம் வீதி சஞ்சய் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்குமார்.இவர் வேளாண்மை துறையில் லேப் டெக்னீசியர்ராக பணிபுரிந்து வருகின்றார்.இவர் நேற்று நள்ளிரவில் நசியனூரில் இருந்து ஈரோடு செல்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.அவருடைய காரானது கருப்பராயன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தது.அப்போது திடீரென கார் ஜெயக்குமாரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. அந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஜெயக்குமார் பரிதாபமாக … Read more

மாற்றத்தை நோக்கி தமிழகம்! ட்விட்டரில் இன்று இரவு 8 மணியளவில் உரையாற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

ட்விட்டர் ஸ்பேஸில் மாற்றத்தை நோக்கி தமிழகம் என்ற தலைப்பில் இன்றிரவு எட்டு மணி அளவில் உரையாற்று உள்ளதாக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். ட்விட்டர் சமூக ஊடகத்தை பல கோடி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் 240 எழுத்துக்களுக்குள் மட்டுமே கருத்தை தெரிவிக்க முடியும். அதோடு பதிவை மாற்றம் செய்ய முடியாது. சமூக ஊடகம் என்பதை கடந்து கருத்து பரிமாற்றத்தின் அடுத்த கட்டமாக ட்விட்டர் ஸ்பேஸ் என்ற வசதியை அந்த நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. இதில் பல்வேறு … Read more

சேலத்தில் பரபரப்பு! கடைக்குள் புகுந்த பேருந்து!

Excitement in Salem! The bus entered the store!

சேலத்தில் பரபரப்பு! கடைக்குள் புகுந்த பேருந்து! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்விஆர் சுங்கச்சாவடியில் இருந்து மேட்டூர் நோக்கி பேருந்துகள்  இயக்கப்படுகின்றது.இந்நிலையில் அந்த வழியாக தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்பொழுது அதே பகுதியில் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.அந்த லாரியானது திடீரென குறுக்கே வந்துள்ளது அதனால் அந்த லாரியின் மீது மோதாமல் இருபதற்காக பேருந்து ஓட்டுநர் பேருந்தை திசை திருப்பியுள்ளார்.அப்போது அந்த பேருந்தானது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள ஆம்னி வேன் மற்றும் … Read more

பெற்றோரை கவனிக்காத வாரிசுகளின் பெயரில் சொத்தை முன்பே எழுதி வைத்திருந்தாலும் அவை ரத்து செய்யும் அதிகாரம் பெற்றோருக்கு உண்டு! சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

சமுதாயம் என்பது தன்னுடைய பொது பண்புகளை வேகமாக எழுந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது சென்னையைச் சார்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி தன்னுடைய சொத்து அனைத்தையும் மூத்த மகனின் பெயருக்கு எழுதி வைத்துள்ளார். ஆனால் வயதான காலத்தில் தங்களை கவனிக்காமலும் மருத்துவ செலவுக்கு உதவி செய்யாமலும் இருந்ததால் சித்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்ய வேண்டும் என்று … Read more

எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு எல்லையை மீறி சென்றால் அவ்வளவுதான்! கொந்தளிக்கும் பாஜக!

பாஜக தமிழகத்தில் மெல்ல, மெல்ல வளர்ந்து வருகிறது. முன்பொரு காலத்தில் பாஜக என்று சொன்னால் தமிழகத்தில் அப்படி ஒரு கட்சி இருக்கிறதா? என்று பலரும் கேட்பார்கள். ஆனால் தற்போது அப்படியல்ல தற்போது உள்ள சூழ்நிலையில் இளமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. தமிழகத்தில் தற்போது அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி ஆனால் எதிர்க்கட்சியைக்கான எந்த ஒரு வேலையையும் அந்த கட்சியை செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அதற்கு காரணம் இருக்கிறது அந்த கட்சி உட்கட்சி பிரச்சனைகளில் … Read more

அவருக்கு இதே வேலையா போச்சு! திருமாவளவனை சீண்டிய பாஜக!

அதிமுக எதிர்க்கட்சியாகவே செயல்படவில்லை எனவும் மக்களுக்காக போராட்டங்களை முன்னெடுத்து வருவதன் மூலமாக பாஜகவை சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுகிறது எனவும் பாஜகவின் துணைத் தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார். திமுகவை விரட்டுவதற்கு எல்லா கட்சிகளும் ஒன்றிணைைய வேண்டும். அதிலும் அதிமுகவில் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட இருவரும் கரம் கோர்த்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சென்னையை அடுத்துள்ள ஆலந்தூரில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட கட்சி சார்பாக சக்தி கேந்திர கூட்டம் நடந்தது. அதில் … Read more

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்!

Attention fifth and eighth graders! Passing this test is mandatory!

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்! அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு புதிய கல்வி கொள்கையை செயல்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.அதன் அடிப்படையில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் உள்ள தீவிரத்தன்மை தொடக்க வகுப்புகளில் இருந்தே கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் டெல்லி அரசானது செயல்பட்டு வருகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ள கல்வி உரிமை சட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு வரியிலான மாணவர்கள் … Read more

அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு எச்சரிக்கை!! இதை மீறினால் அடிப்படை சம்பளம் குறைப்பு மற்றும் பணியிடை நீக்கம்!!

Warning to Government Bus Drivers and Operators!! Violation of this will result in reduction of basic salary and dismissal!!

அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு எச்சரிக்கை!! இதை மீறினால் அடிப்படை சம்பளம் குறைப்பு மற்றும் பணியிடை நீக்கம்!! அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை தமிழக அரசு எச்சரித்துள்ளது. பயணங்களின் போது அரசு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் குடித்துவிட்டு பணிபுரிவதாக பல புகார்கள் வந்துள்ளது. அவ்வாறு வந்த புகாரின் பேரில் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இனிவரும் நாட்களில் கழக ஓட்டுநர்கள் மற்றும் ஓட்டுநர் உடன் நடத்துனர்கள் மது அருந்திய நிலையில் பணிபுரிய கூடாது. அவ்வாறு … Read more

ரயிலில் இந்த பொருட்களை கொண்டு செல்ல தடை! மீறினால் மூன்று ஆண்டு ஜெயில்!

Prohibition to carry these items in the train! Three years in jail if violated!

ரயிலில் இந்த பொருட்களை கொண்டு செல்ல தடை! மீறினால் மூன்று ஆண்டு ஜெயில்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்த நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.நடப்பாண்டில் கொரோனா பரவல் குறைந்துள்ளது அதனால் பண்டிகை நாட்களில் மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பேருந்து ,ரயில் மற்றும் விமானங்கள் என … Read more

அரசிடம் இருந்து வந்த 50 லட்சம்!! அபேஸ் செய்த திமுக பேரூராட்சி தலைவர்!!

50 lakhs from the government!! Abes made the DMK Municipal President!!

அரசிடம் இருந்து வந்த 50 லட்சம்!! அபேஸ் செய்த திமுக பேரூராட்சி தலைவர்!! திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அக்கட்சி நிர்வாகிகள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி பல ஊழல்கள் செய்து வருவதாக ஆங்காங்கே புகார்கள் வருகிறது.இது ஒரு பக்கம் இருக்கையில் மறுபக்கம்  திமுக நிர்வாகிகளின் கணவண்மார்கள் வேலை செய்யும் ஊழியர்களை அதிகார தோரணையோடு மிரட்டுவதும்,அவர்களிடம்  வேலை வாங்குவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.இதுகுறித்தும் புகார்கள் வந்த வண்ணமே தான் உள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி அருகே புத்தளம் பேரூராட்சியின் தலைவராக … Read more