தமிழக மக்களிடையே இருக்கும் அமைதியை சீர்குலைக்க நினைக்கும் யாரையும் சும்மா விடாதீங்க! டிடிவி தினகரன் ஆவேசம்!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஒரு சில பகுதிகளில் சில மர்ம நபர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரமுகர்கள் அதோடு இந்து முன்னணி நிர்வாகிகளின் வீடு, கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் மீது குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்களிடையே ஒருவித அச்சமும், பதற்றமும் உண்டாகியுள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இது தொடர்பாக அரசியல் … Read more

பேனாவுக்கு அனுமதி வழங்கியதால் தற்போது ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கிறது! தமிழக அரசு நெத்தியடி அடித்த சீமான்!

தமிழீழ விடுதலைக்காக 12 தினங்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு உயிரிழந்த திலீபன் நினைவு நாளை முன்னிட்டு அவருடைய திருவுருவ படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஈகை சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இதனையடுத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் அவர்களே தங்களுடைய வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்திக் கொள்வது, தங்களுடைய வீடுகளில் குண்டு வீசி வெடிக்க செய்து கொள்வது போன்ற நிகழ்வுகள் … Read more

மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு! பாஸ்போர்ட்டில் அந்த உரிமையை பெற நாளை முதல் புதிய திட்டம் அமல்!

The announcement issued by the Union Ministry of External Affairs! A new scheme will be implemented from tomorrow to get that right in the passport!

மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு! பாஸ்போர்ட்டில் அந்த உரிமையை பெற நாளை முதல் புதிய திட்டம் அமல்! மத்திய வெளியுறவு அமைச்சகம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மத்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் பாஸ்போர்ட் தொடர்பாக காவல் துறையின் மாற்றுகருத்துயில்லா சான்று வழங்குவதற்கு எளிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்றை தபால் நிலையங்களில் இயங்கும் பாஸ்போர் சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக விண்ணபித்து பெற முடியும். … Read more

23 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது தமிழக பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் ஒரு சில தொகுதிகளில் லேசான மழை பெய்யும் அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, … Read more

பள்ளி மீது துப்பாக்கிசூடு! 15 பேர் பலி 24பேர் காயம்!

Shooting at the school! 15 people died and 24 people were injured!

பள்ளி மீது துப்பாக்கிசூடு! 15 பேர் பலி 24பேர் காயம்! ரஷியப் பல்வேறு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.அந்த வகையில் ஒரு நகரில் செயல்பட்டு வரும் அந்த பள்ளியில் வாளகத்தில் முன்னாள் மாணவர் நேற்று சரமாரியாக  துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் அதில் 11மாணவர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 மாணவர்கள் உள்ளபட 24 பேர் காயமடைந்துள்ளனர் இந்த தாக்குதலை நடத்திய அந்த பள்ளியின் முன்னாள் மாணவன் ஆர்டியோம் கஸான்ட்செவ் என்ற வாலிபர் தாக்குதலுக்குப் பிறகு துப்பாக்கியால் தன்னைத்தானே … Read more

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு! 20000 காலிப்பணியிடங்கள்!

The notification issued by the Central Government Staff Selection Commission! 20000 Vacancies!

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு! 20000 காலிப்பணியிடங்கள்! தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மத்திய அரசின் காலிப்பணியிடங்களை நிரப்ப இந்த போட்டி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.தமிழ்நாட்டில் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு கல்வித்தொலைக்காட்சி வாயிலாக பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.கல்வி தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பப்படும் இந்த பயிற்சி வகுப்புகள் யூடுப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றது.  கல்வி தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7மணி முதல் … Read more

ரஷ்யா இதை செய்யுமானால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்! அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. ரஷ்யாவின் அசுர தாக்குதல் காரணமாக, உக்ரைன் நாட்டின் பல நகரங்கள் உருக்குலைந்துள்ளனர். மேலும் அந்த நாட்டின் பல முக்கிய நகரங்கள் ரஷ்யாவசம் சென்றுள்ளது. இதற்கு நடுவே தொடர்ந்து போர் புரிந்து வரும் ரஷ்யாவிற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன். இந்தியாவைப் பொறுத்தவரையில் எப்போதும் போல தன்னுடைய நடுநிலை தவறாமல் செயல்பட்டு வருகிறது. உக்ரைன் அதிபர் … Read more

மாறிவிடுங்கள் இல்லையேல் மாற்றப்படுவீர்கள்! தமிழக அரசுக்கு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கடும் எச்சரிக்கை!

தமிழக அரசின் ஹிந்தி விரோத நடவடிக்கை கண்டிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கோவை சிவானந்தா காலனியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. .இதில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது தமிழ்நாட்டில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீசிய 15 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். இவர்கள் பிஎஃப்ஐ மற்றும் எஸ்டிபிஐ இயக்கங்களை சார்ந்தவர்கள் என்று காவல் துறையினர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் என் ஐ … Read more

வாழ்வோம் வாழ்விப்போம் தற்கொலை செய்து கொள்வோருக்கு விழிப்புணர்வு உறுதிமொழி! செவிலியர்கள் அசத்தல் முயற்சி!

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நர்சிங் படித்த 169 செவிலியர்கள் நேற்று ஒன்று இணைந்து தற்கொலையை தடுப்பது தொடர்பாக உறுதி மொழியை மேற்கொண்டார்கள். இதுவரையில் கவுன்சிலிங் வழங்கி ஆயிரத்திற்கும் அதிகமானவரின் உயிர்களை இந்த செவிலியர்கள் காப்பாற்றி உள்ளார்கள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 2004-07 வரையில் நர்சிங் படித்த 169 பேர் என்று பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகிறார்கள் அவ்வப்போது இவர்கள் சந்தித்து வந்தனர். தங்களுடைய சந்திப்பு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என அவர்கள் நினைத்தனர். … Read more

Breaking: இன்று முழுஅடைப்பு! பள்ளிகளுக்கு விடுமுறை! பேருந்துகள் நிறுத்தம்!!

Breaking: இன்று முழுஅடைப்பு! பள்ளிகளுக்கு விடுமுறை! பேருந்துகள் நிறுத்தம்!! ஆ ராசாவை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம்! பள்ளிகளுக்கு விடுமுறை!! புதுச்சேரியில் ஆ ராசாவை கண்டித்து இந்து முன்னணி உள்ளிட்ட இந்த அமைப்பு சார்பில் முழு அமைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.மேலும் புதுச்சேரி தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.முழு அடைப்பை தொடர்ந்து புதுச்சேரி அரசு பேருந்துகள் மிக குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன.மேலும் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் … Read more