10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மிருகம்!! நீதிமன்றம் கடும் தண்டனை!!

Karnataka: கர்நாடக மாநிலத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வாலிபர் ஒருவர் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.30,000 அபராதமும் விதித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் மைகோ லோ-அவுட்டில் கடந்த ஆண்டு 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி ஒரு வாலிபர் அடுக்குமாடி குடியிருப்புகள் புகுந்த 10 வயது சிறுமிக்கு  பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த சிறுமி அதனை பெற்றோரிடம் … Read more

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு தடை!! இந்திய அரசு அதிரடி நடவடிக்கை !!

The central government banned 17 thousand WhatsApp accounts involved in cyber crimes

Cyber crime: சைபர் குற்றங்களில் ஈடுபட்டுள்ள 17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு தடை செய்தது  மத்திய அரசாங்கம். இந்தியாவில் சைபர் குற்றங்கள் கம்போடியா, மியான்மர், லாவோஸ் மற்றும் தாய்லாந்து இருந்து வாட்ஸ் அப் கணக்குகள் வழியாக நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டு அடிப்படையில் விசாரணை நடத்தியது உயர்நீதிமன்றம். அதாவது ஆன்லைன் தளங்கள் மூலமாக ஆள்மாறாட்டம் செய்து  சட்ட அமலாக்க அதிகாரிகள் போல தங்களை கட்டிக் கொண்டு “டிஜிட்டல் கைது” மோசடி செய்து பணம் பெற்று கொள்கிறார்கள் என … Read more

அதானி ஊழல்- தமிழக மின் வாரியத்திற்கு தொடர்பு இருக்கிறதா? விசாரணை நடத்த ராமதாஸ் வேண்டுகோள்!!

Ramadoss request to investigate whether Tamil Nadu Electricity Board has any connection with Adani

Adani scam: அமெரிக்காவில் சுமார் 25,500 கோடி ஊழல் செய்த வழக்கில் அதானி நிறுவனத்துடன் தமிழக மின் வாரியத்திற்கு  தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடத்த ராமதாஸ் வேண்டுகோள். இந்திய  மக்களின் மின் தேவைகளை அந்தந்த நிலங்களில் உள்ள மின்சார வாரியம் வழங்கி வருகிறது. இந்த மின் வாரியங்களுக்கு மின்சாரம் சூரிய ஒளி மின்சாரம் தரித்து வழங்க ஒப்பந்தம் செய்தது அதானி குழுமம்.  அதன்படி மாநிலங்களில் ஒப்பந்தம் வாங்க சுமார் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்துள்ளது. மேலும் … Read more

அதானி மற்றும் அவரது மருமகன்களுக்கு பிடிவாரண்ட்!! நியூயார்க் நீதிமன்றம் அதிரடி!!

Adani and his sons-in-law warrant!! New York court in action!!

அதானி மற்றும் அவரது மருமகன்கள் ஏழு பேரும் சேர்ந்து இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு  லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவர்களை கைது செய்ய நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுக்க முயன்றதாக ஊழல் வழக்கில் அதானி மற்றும் அவரது மருமகன்கள் மீது நியார்க் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக கெளதம் அதானி மற்றும் அவரது மருமகன்கள் சாகர் அதானி, வினீத் அதானி, ரஞ்சித் குப்தா, சௌரவ் அகர்வால் … Read more

இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல்!! மெத்தைக்கு ஆசைப்பட்டு தலையணையால் உயிரழந்த சோகம்!!

Blooming love on Instagram

telangana: இன்ஸ்டகிராம் மூலம் பழகி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார் 22 வயது வாலிபர். இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு அவர்களுக்குள் காதல் வந்து அது திருமணத்தில் முடிவடைந்தது. ஆனால் இது திருமணத்தில் முடியாமல் கொடூர கொலை சம்பவத்தில் முடிவடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நரசமிம்மா நகரில் வசித்து வரும் 17 வயது பெண் இன்ஸ்டகிராம் மூலம் 22 வயது விக்னேஷ் என்ற இளைஞர் உடன் பேச தொடங்கியுள்ளார். ஆனால் இது சாதாரண … Read more

நேற்று மருத்துவர் இன்று ஆசிரியரை தொடர்ந்து வழக்கறிஞர்!! திமுக ஆட்சியில் தொடரும் குற்றச் சம்பவங்கள்!!

Lawyer hacked with sickle in Hosur court premises

Krishnagiri:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் அரிவாள் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் சில தினங்களுக்கு முன் கிண்டி அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர் பாலாஜி அங்குள்ள நோயாளியின் உறவினரால்  கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து. இன்று காலையில் தான் தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளியில்  நன்கு மாதங்களுக்கு முன் ஆசிரியர் பணியில் சேர்ந்த ரமணி. என்பவரை  திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால் மதன்குமார் என்பவர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் தமிழகத்தில் … Read more

திருமணத்திற்கு நோ சொன்ன ஆசிரியை!! வகுப்பறையில் ஆசிரியை கத்தியால் குத்தி கொன்ற கொடூரன்!! 

Ramani stabbed to death a teacher in a government school in Thanjavur district

CRIME:தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளியில் ஆசிரியை ரமணி  கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், சின்னமனை கிராமத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி. இவர் மல்லிப்பட்டினம் அரசு பள்ளியில் ஆசிரியராக கடந்த நான்கு மாதங்களுக்கு முன் சேர்ந்து இருக்கிறார். இவரை அதே பகுதியை சேர்ந்த மதன்குமார் என்ற இளைஞர் சில தினங்களுக்கு முன் திருமணத்திற்கு பெண் கேட்டு  ரமணியின் வீட்டுக்கு வந்து இருக்கிறார். மேலும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து … Read more

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு நாளை தீர்ப்பு!!

Kallakurichi corruption case which created sensation in Tamil Nadu will be judged tomorrow!!

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று எத்தனால்   கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் உடல் நலம்  பாதிக்கப்பட்டு  கிட்டதட்ட 193 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் சுமார்  65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  இந்த கள்ளகுறிச்சி  கள்ளச்சாராயம் மரண வாழ்க்கை சிபிசிஐடி போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயா வழக்கு விசாரணை சிபிஐ-க்கு  மாற்ற வேண்டும் என  பாஜக மற்றும் பாமக வேண்டுகோள் விடுத்தது. அதன் காரணமாக … Read more

3ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர்!! பெற்றோர்கள் அதிர்ச்சி!!

The headmaster sexually harassed a 3rd class government school girl!! Parents shocked!!

Tiruvallur: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு என்கின்ற ஊரில் ஒரு அரசு பள்ளியில் 3-ஆம் வகுப்பு மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆஞ்சநேயர் நகரில் ஒரு அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் மொத்தமாக 16 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக செங்கல்வராயன் பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் படிக்கும் மூன்றாம் … Read more

பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல்!! பெரும் பரபரப்பு!! மாணவர்கள் வெளியேற்றம்!!

Bomb threat at school!! Big excitement!! Students are expelled!!

Tiruppur: திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளோம் என இமெயில் மூலம் வந்த தகவலை வைத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்கள் அதிகமாக செலவிடும் நேரம் என்றால் அது பள்ளிகள் தான். அந்த நிலையில் திருப்பூர் ராக்கியா பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் சுமார் 1500 மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்த நிலையில் பள்ளி தொடங்கிய சிறிது நேரத்தில் திடீரென்று பள்ளி அலுவலக இ-மெயில்-க்கு ஒரு தகவல் … Read more