கள்ளக்காதலால் நேர்ந்த கொடூர சம்பவம்!! பெண்ணின் கழுத்தை அறுத்த பக்கத்து வீட்டுக்காரன்..அதிர்ச்சியில் உறவினர்கள்!!

Horrible incident due to forgery!! The neighbor who cut the woman's neck..Relatives in shock!!

Thanjavur: தஞ்சாவூரில் ரோஜா என்ற பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசார் அதி தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் நடுவிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தான் ரோஜா. இவருக்கு வயது 32, ராஜா என்ற கணவர் உள்ளார். இந்த நிலையில் ரோஜா திடீரென கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். ரோஜா எப்போதும் போல 100 நாள் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தார். அப்போது ஆரோக்கியதாஸ் என்பவர் ரோஜாவை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். இது மட்டும் அல்லாமல் அவரது உடலை தரதரவென … Read more

கதறி அழும் கிராம மக்கள்!! பிரபல நிறுவனத்தின் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை!!

Villagers crying!! Police action against famous company!!

Rajapalayam:கிராம மக்களிடம் பண மோசடி செய்த காரணத்தால் டிரான்ஸ் இந்தியா நிறுவனம் மீது  போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கிராம மக்களிடம் எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் கிராமத்தில் உள்ளார்கள், அவர்களுக்கு என்ன தெரிய போகுது அப்படின்னு சில நிறுவனங்கள் அதிக பணம் தருவதாக கூறி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களை ஏமாற்றியதாக டிரான்ஸ் இந்தியா நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது. அந்த நிலையில்  ட்ரான்ஸ் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதிகளாக தங்களை … Read more

பென்ஷன் பணம் வாங்குபவரா நீங்கள்! சைபர் கிரைம் கொடுத்த அலர்ட் மெசேஜ் !

Are you a pensioner? Cyber ​​crime alert message!

அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று பென்சன் பணம்  வாங்குபவர்களுக்கான ஒரு முக்கிய  அறிவிப்பை சைபர் கிரைம் போலீசார் தற்போது  வெளியிட்டு  வருகின்றனர்.  அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், மாதம், மாதம் அவர்களுக்கு  கிடைக்க கூடிய பென்சன் பணத்தை வைத்தே தங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். இவர்களது வங்கி கணக்கை குறுக்கு வழியில் முடக்கி பணத்தை திருடும் ஆன்லைன் மோசடிகள் தற்போது அதிகரித்து  வருகிறது. இந்த சைபர்  குற்றம் செய்பவர்கள் , போலியான வங்கி அதிகாரி … Read more

சென்னையில் பிடிபட்ட போதைப் பொருள்!! கடத்தல் பின்னணியில் முன்னாள் டிஜிபி மகன்!!

Narcotics caught in Chennai!! Former DGP's son in the background of kidnapping!!

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக போதைப் பொருள் நடமாட்டம் பெருகி வருகிறது. கஞ்சா போதை பழக்கத்திற்கு  பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் உள்ளாகி வருகிறார்கள். தமிழகத்தில் போதை பழக்கத்தை தடுக்க காவல்துறையினரால்  போதைப்பொருள் தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டது.  அதன்  மூலம் போதை பொருள் பயன்படுத்தியவர்கள், விற்றவர்கள். அதை பயன்படுத்தி கொலை, கொள்ளை குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள்  கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மெத்த பெட்டமைன் என்பது கஞ்சாவை விட அதிக போதை தருவது,  இந்த போதை பொருளுக்கு இளைஞர்கள் … Read more

கர்ப்பமான சமந்தா.. கொண்டாட்டத்தில் நாக சைதன்யா குடும்பத்தினர்!!

Pregnant Samantha.. Naga Chaitanya family in celebration!!

நடிகை சமந்தா என்றாலே ரசிகர்களுக்கு ஒரு தனி கொண்டாட்டம் தான்.தற்போது சமந்தா கர்ப்பமாக உள்ளார் என்ற செய்தி அனைத்து ரசிகர்களையும் சிறிது கலக்கமடையவும் சிந்திக்கவும் வைத்துள்ளது. ஏனெனில் சமந்தாவும் அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யாவும் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளனர். இவர்கள் காதலித்து 2017 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிகழ்வு தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகத்தில் உள்ள அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்றேக் கூறலாம். எனினும் இவர்களது காதல் வாழ்க்கை … Read more

பள்ளியில் வெடிகுண்டு மர்ம நபர் செய்த பகீர் காரியம்!! அவதிக்குள்ளான மாணவர்கள்!!

bagheer-kariya-done-by-bomb-suspect-in-school-suffering-students

பள்ளியில் வெடிகுண்டு மர்ம நபர் செய்த பகீர் காரியம்!! அவதிக்குள்ளான மாணவர்கள்!! பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கிளம்பிய தகவலால் அச்சமடைந்த பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை பள்ளியை விட்டு துரிதமாக வெளியேற்றினார்கள். பரபரப்பை கிளப்பிய இந்த சம்பவத்தின் பின்னணியில் முகம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அனுப்பிய ஈமெயில் செய்தியே காரணம் என தெரியவந்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அவிநாசி சாலையில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த சூழ்நிலையில் இன்று காலையில் தனியார் பள்ளியின் முகவரிக்கு … Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு நெஞ்சுவலி

Arrested accused in Armstrong murder case has chest pain

கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கூலிப்படையினரால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே பரபரப்பாக்கிய இச்சம்பவம் குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த படுகொலை குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருமலை, செல்வராஜ், திருவேங்கடம், மணிவண்ணன்,  கோகுல், சந்தோஷ், அருள், விஜேஷ், சிவசக்தி, பா.ஜ.க பிரமுகர் அஞ்சலை, … Read more

கொலையாளிக்கு அடைக்கலம் கொடுத்த இயக்குநர் நெல்சனின் மனைவி! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருப்பம்!

Director Nelson's wife sheltered the killer! Turn in Armstrong's murder case!

ARMSTRONG: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலை வழக்கில் கொலையாளி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்களின் மனைவி மோனிஷா அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் பெரம்பூரில் உள்ள அவருடைய இல்லம் அருகே கடந்த ஜூலை 5ம் தேதி மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை … Read more

நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பு 50 கோடி மோசடி! நிலத்தை பிளாட் போட்ட முன்னாள் MLA கணவர்!

50 crore fraud! Former MLA's husband put the land flat! This is how it got stuck!

நாமக்கல் மாவட்டத்தில் 50 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்து பிளாட் போட்ட அதிமுக கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவின் கணவர் தற்பொழுது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பட்டியில் வசித்து வருபவர் எட்டிக்கண். இவருக்கு காதப்பள்ளி கிராமத்தில் சொந்தமாக 5.82 ஏக்கர் நிலம் உள்ளது. இதையடுத்து சிலுவம்பட்டியைச் சேர்ந்த எட்டிக்கண் அவர்கள் திருச்செங்கோடு பகுதியில் உள்ள சீத்தாராம்பாளையத்தில் வசித்து வரும் முத்துச்சாமி என்ற நபருடைய மனைவி சாந்தி அவர்களின் பெயரில் தன்னுடைய 5.82 ஏக்கர் … Read more

பெண் கைதிகளுக்கான திறந்த வெளி சிறை! உயர்நீதி மன்றத்தின் உன்னதமான உத்தரவு!!

Open air prison for women prisoners! An excellent order of the High Court!!

பெண் கைதிகளுக்கான திறந்த வெளி சிறை! உயர்நீதி மன்றத்தின் உன்னதமான உத்தரவு!! திறந்த வெளி சிறையில் கைதிகள் நன்னடத்தை மற்றும் ஒழுக்கமாக இருப்பின் அனுமதிக்கப்படுவர். அங்குள்ள கைதிகளுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதன் மூலம் கைதிகள் விடுதலை செய்யப்பட்டப் பிறகும் ஒரு இனிய வருங்காலத்தை ஏற்படுத்திகொள்ள முடியும். இந்த திறந்த வெளி சிறையானது அங்கு வசிக்கும் கைதிகளின் மனது அடிப்படையில் ஒரு சரியான மாறுதலுக்கு வழி வகுக்கும். ஏற்கனவே ஆண் கைதிகளுக்கு மட்டும் திறந்த வெளி சிறை அமைந்திருப்பதை அடுத்து … Read more