11ம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஆசை வார்த்தை கூறி குழந்தை திருமணம் செய்த இளைஞர்! போக்சோவில் கைது தர்மபுரி அருகே பரபரப்பு!

தர்மபுரி அருகே இருக்கின்ற அரசு மேல்நிலைப்பள்ளிகள் 11ம் வகுப்பு படித்து வரும் சிறுமி விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியைச் சார்ந்த நவீன்குமார் என்பவருடன் சமூக வலைதளம் மூலமாக பழகி வந்துள்ளார். தொடர்ந்து அடிக்கடி சமூகவலைதளத்தில் கருத்துகளை பகிர்ந்து பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில், கடந்த மாதம் சிறுமியை ஆசை வார்த்தை கூறி நவீன்குமார் தர்மபுரிக்கு வந்து கடந்து சென்றிருக்கிறார். வீட்டைவிட்டு பள்ளிக்குச் சென்ற சிறுமி வீடு திரும்பாததால் சிறுமியின் தாய் தருமபுரி நகர காவல் நிலையத்தில் … Read more

ராமேஸ்வரம் அருகே கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட மீனவப் பெண்! வாலிபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே வடகாடு பகுதியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று முன்தினம் கடல்பாசி சேகரிப்பதற்காக சென்றார். மாலைவரை அவர் வீடு திரும்பாததால் அந்த பெண்ணை அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தீவிரமாக தேடி வந்தனர். அத்துடன் அந்தப் பெண் காணாமல் போனது தொடர்பாக ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் மனுவும் வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், அந்த பெண் அதே பகுதியில் கடற்கரையை ஒட்டிய இடத்தில் முள் புதரில் ஆடைகள் கலைந்த … Read more

போலீஸ் பாதுகாப்பையும் மீறி பாஜக நிர்வாகி வெட்டி படுகொலை! சென்னையில் பரபரப்பு!

தமிழகத்தை பொருத்த வரையில் திமுக ஆட்சி பொறுப்பையேற்றத்திலிருந்து சமூகவிரோத செயல்கள், கொலை, கொள்ளை, போன்ற சட்ட விரோதமான செயல்கள் நடைபெறவில்லை. சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் மார்தட்டிக் கொள்கிறார். ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரையில் நிலவரம் என்பது வேறுமாதிரியாக இருக்கிறது. அதனை மறைத்து விளம்பரத்திற்காக வீன் பேச்சுக்களை பேசி திரிகிறது திமுக அரசு. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் சேர்ந்தவர் பாலச்சந்திரன் இவர் பாஜகவின் எஸ்.சி எஸ்.டி பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்து வருகிறார். … Read more

சொத்தில் பங்கு தராததால் சொந்த மைத்துனராலேயே அடித்துக் கொல்லப்பட்ட விவசாயி!

பாகல்கோட்டை மாவட்டம் சிறுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈரப்பா இவருடைய மகன் சங்கப்பா இவர் ஒரு விவசாயி என சொல்லப்படுகிறது. இவருடைய சகோதரியை ரமேஷ் அங்கடி என்பவர் திருமணம் செய்திருக்கிறார். மகளை திருமணம் செய்திருந்ததால் ஈரப்பா தன்னுடைய மருமகன் ரமேஷ் அங்கடிக்கு விவசாயம் செய்வதற்காக சிறிய நிலத்தை வழங்கியிருந்தார். இந்த நிலத்திற்கு அருகே இருக்கின்ற தோட்டத்தில் சங்கப்பா விவசாயம் செய்து வந்தார் என சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், சங்கப்பாவிடம் இருக்கின்ற விவசாய தோட்டத்தில் பாதி நிலத்தை கொடுக்குமாறு ரமேஷ் … Read more

மனைவியை தொந்தரவு செய்த வாலிபரை சரமாரியாக வெட்டிய கணவன் தடுக்க வந்த தந்தைக்கும் அரிவாள் வெட்டு! தஞ்சை அருகே பயங்கரம்!

தஞ்சையில் மனைவியை கிண்டல் செய்த வாலிபரின் தலையில் அரிவாளால் கணவன் வெட்டியதில் தலையில் பலத்த காயமடைந்தார். இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற வாலிபரின் தந்தையின் கை துண்டாக்கப்பட்ட து. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேவுள்ள நாச்சியார் கோவில் காவல் சரகம் முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியை சேர்ந்த அஜித் வெல்டிங் பட்டறையில் பணியாற்றி வருகிறார் என சொல்லப்படுகிறது. இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்திருக்கிறது இவருடைய மனைவியை அதே பகுதியைச் சார்ந்த அஜித் என்பவர் தொடர்ந்து … Read more

செல்போன் பயன்படுத்திய வரை கண்டித்த அண்ணன்! விபரீத முடிவை மேற்கொண்ட தங்கை!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் தும்பிலி பகுதியைச் சார்ந்த 18 வயதான இளம்பெண் அடிக்கடி கைப்பேசியை பயன்படுத்தி வந்தார். இரவு, பகல், பாராமல் அந்த பெண் தொடர்ந்து கைபேசியை பயன்படுத்தியிருக்கிறார் என சொல்லப்படுகிறது. இதனை அந்தப் பெண்ணின் பெற்றோர்களும் சகோதரனும் கண்டித்திருக்கிறார்கள், வீட்டில் நேற்று மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் கூட அந்த பெண் மறுபடியும் கைபேசியை பயன்படுத்திக்கொண்டிருந்தாள். அந்த பெண்ணின் சகோதரன் கண்டித்திருக்கிறார் இதன் காரணமாக, இருவருக்குமிடையே வாக்குவாதம் உண்டாகியிருக்கிறது. அதன்பிறகு சகோதரன் வீட்டை … Read more

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் பல முறை குத்தி கொன்ற கொடூர இளைஞன்!

90களில் பிறந்த இளைஞர்கள் திருமண வயதை எட்டிய பின்னரும் இன்னமும் திருமணம் நடைபெறாத சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள். திருமணம் நடைபெறும் நடைபெறும் என்று காத்திருந்து அந்த இளைஞர்கள் மனதில் ஒருவித மன குழப்பம் ஏற்பட்டு மன அழுத்தம் அதிகமாகி விட்டது. இதன் காரணமாக அவர்கள் சில விபரீத முடிவுகளை மேற்கொள்கிறார்கள். அப்படித்தான் கோவாவில் ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. தெற்கு கோவாவில் உள்ள வெல்சான் கடற்கரையில் காதலை தொடர மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த … Read more

30 ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் சீண்டல்! ஒரே போஸ்டில் வசமாக மாட்டிய ஆசிரியர்!

Sexual harassment of students for 30 years! The author who got comfortable in one post!

30 ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் சீண்டல்! ஒரே போஸ்டில் வசமாக மாட்டிய ஆசிரியர்! பெண்கள் எதிர்காலத்தை நினைத்து பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்து வருகின்றனர். அவ்வாறு அனுப்பப்படும் மாணவர்களுக்கு குருவாக இருக்க வேண்டும் ஆசியர்களை கீழ்த்தரமான செயலை செய்கின்றனர். தற்சமயம் பல பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்கள் இருந்து வருகிறது. குறிப்பாக நமது தமிழகத்தில் அன்றாடம் ஏதேனும் ஒரு பள்ளியில் மலர்களுக்கு சொல்லித்தரும் ஆசிரியர் மீது புகார்கள் எழுந்த வண்ணம் ஆக … Read more

நள்ளிரவில்  திருநங்கையை படுக்கைக்கு அழைத்த  ஆசாமிகள்! நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Assamese who invited transgender people to bed at midnight! Shame on you!

நள்ளிரவில்  திருநங்கையை படுக்கைக்கு அழைத்த  ஆசாமிகள்! நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! பெண்களுக்கு அடுத்த படியாக இந்த காலகட்டத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு அதிகப்படியாக பாதிப்படைவது திருநங்கைகள் தான். வேலை செய்யும் இடங்கள் முதல் படிக்கும் இடம் வரை பல முறைகளில் அவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டு வருகிறது.மேற்கொண்டு அவர்கள் ஆசைக்கு இணங்க மறுத்தால் கொலை செய்யவும் துணிந்து விடுகின்றனர். தினந்தோறும் ஏதேனும் ஓர் பகுதியில் திருநங்கையை தாக்கியதாக புகார்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அவ்வாறு கோவை மாவட்டத்தில் … Read more

பெற்ற மகளையே கற்பழித்த கூலித் தொழிலாளி! பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆனாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் வகையில் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும்கூட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்ததாக தெரியவில்லை. ஆங்காங்கே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றன. இவை அனைத்தையும் மத்திய, மாநில, அரசுகள் மௌனமாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. எனினும் இதற்கான அதிரடி நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக … Read more