கையை பின்னாடி விட்றியா? நான் என்ன பண்றேன் பாரு! பெண் வக்கீலின் சமயோகித செயல்!

Do you feel your hand back? Look at what I did! Co-operative action of female lawyer!

கையை பின்னாடி விடறியா? நான் என்ன பண்றேன் பாரு! பெண் வக்கீலின் சமயோகித செயல்! பெண்களுக்கு எதிராக பல வன்கொடுமைகள் நடந்து தான் உள்ளது. பேருந்து ரயில் நிலையம் கோவில் பள்ளி கல்லூரி என எந்த இடம் பார்த்தாலும் ஏதாவது ஓர் பாலியல் வன்கொடுமை புகார் வந்த வண்ணமாகவே உள்ளது. அதேபோல தற்பொழுது பேருந்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. வக்கீல் படித்துவரும் மஞ்சு என்பவர் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) தனது தாயுடன் இரவு எட்டு மணி அளவில் … Read more

பள்ளி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த காமக்கொடூரன்! விழுப்புரம் அருகே நடந்த சோக சம்பவம்!

விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவி அந்த பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவி மிகவும் சோர்வுடன் காணப்பட்டார் உடனடியாக வகுப்பு ஆசிரியர் ஹேமலதா என்பவர் அந்த மாணவியை தனியாக அழைத்துச் சென்று உரையாடியிருக்கிறார். அப்போது அந்த மாணவி தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக அந்த ஆசிரியையிடம் … Read more

பள்ளி வேன் மோதி உயிரிழந்த சிறுவனுக்கு இப்படி ஒரு சோதனையா? அதிர்ச்சியை கிளப்பும் பகீர் தகவல்

school-van-accident-son-killed-mother-blame

பள்ளி வேன் மோதி உயிரிழந்த சிறுவனுக்கு இப்படி ஒரு சோதனையா? அதிர்ச்சியை கிளப்பும் பகீர் தகவல் சென்னையில் பள்ளி வாகனம் மோதி 7 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனைத்தொடர்ந்து அம்மாணவனின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பின்மையே காரணம் என சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாணவனின் தாயார் வேண்டுகோள் விடுத்திருந்தார்.அதுவரை சிறுவனின் உடலை வாங்க மாட்டேன் என்றும் மறுத்து வந்தார். சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகர் பகுதியை சேர்ந்த இளங்கோவன் … Read more

காதலன் உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் 10ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை! ராசிபுரம் அருகே சோகம்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் வீட்டிலிருக்கின்ற குளியலறையில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதார்கள் என்று சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக தகவல் அறிந்த ராசிபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அதோடு காவல்துறையினர் … Read more

கம்பியை பழுக்க வைத்து கணவர் செய்த விபரீத காரியம்! எதற்கு பெண் குழந்தையை பெற்றெடுத்த?

The perverse thing that the husband did to ripen the wire! Why give birth to a baby girl?

கம்பியை பழுக்க வைத்து கணவர் செய்த விபரீத காரியம்! எதற்கு பெண் குழந்தையை பெற்றெடுத்த? பல சட்டங்கள் இயற்றப்பட்டாலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நடந்து கொண்டே தான் உள்ளது. இந்த டெக்னாலஜி கால கட்டத்தில் பெண்கள் வன்கொடுமை சார்ந்த புகார்கள் தொடர்ந்து இருந்து வருகிறது. தினந்தோறும் பாலியல் துன்புறுத்தல் வன்கொடுமை என பல பிரச்சனைகள் குவிந்து கொண்டே உள்ளது. அந்த வகையில் தற்பொழுது மத்திய பிரதேசத்தில் அனைவரையும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. … Read more

இராணுவ வீரரின் மனைவி மேல் ஆசைப்பட்ட உயரதிகாரி! சட்டத்தை காப்பவர்களே அதனை மீறும் நிலை!  

இராணுவ வீரரின் மனைவி மேல் ஆசைப்பட்ட உயரதிகாரி! சட்டத்தை காப்பவர்களே அதனை மீறும் நிலை! தினந்தோறும் பெண்களுக்கு எதிராக பல வன்கொடுமைகள் நடந்து கொண்டே உள்ளது. பல சட்டங்கள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு கொண்டுவரப்பட்டாலும் குற்றம் குறைவது இல்லை. அந்த வகையில் ராணுவ வீரரின் மனைவிக்கு தற்பொழுது பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. ராணுவ வீரர்கள் தங்குவதற்கு என்று தனியாக குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் ஒரு ராணுவ வீரர் அவரது மனைவி தன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். … Read more

மாமியாரால் மூன்று உயிர் போன அவலம்! சேலத்தில் நடந்த விபரீதம்!

Three lives lost by mother-in-law! Disaster in Salem!

மாமியாரால் மூன்று உயிர் போன அவலம்! சேலத்தில் நடந்த விபரீதம்! தற்போது குடும்பங்களின் ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகளால் பலர் பெரிய முடிவுகளை எடுத்து விடுகின்றனர். அதாவது குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்க்க முடியாமல் தற்கொலைக்கு பலர் முயற்சிக்கின்றனர். குறிப்பாக இந்த கொரோனா காலகட்டத்தில் வீட்டில் உள்ளே இருப்பதாலும் வெளியே செல்ல முடியாத காரணத்தினாலும் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதனால் வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்க்க முடியாமல் தற்கொலையே நாடி செல்கின்றனர். அதன் அடிப்படையில் தற்போது சேலத்தில் … Read more

அதிகரிக்கும் ரேஷன் கொள்ளை! ஆக்ஷன் பட பாணியில் அதிரடி காட்டிய சேலம் போலீஸ்!

Increasing ration robbery! Favorite cop in cinematic style!

அதிகரிக்கும் ரேஷன் கொள்ளை! ஆக்ஷன் பட பாணியில் அதிரடி காட்டிய சேலம் போலீஸ்! ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியது முதல் மக்கள் எந்த மாநிலத்தில் இருந்தும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறினர். கடந்த பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு மக்களுக்கு பொங்கல் பரிசை வழங்கியது.இந்த பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்று இருப்பதாக பலர் மத்தியில் புகார்கள் எழுந்து வந்தது.மேலும் பலருக்கு பொருட்களே கிடைக்காமல் போனது.மக்களின் தேவைகளுக்காக வழங்கப்படும் ரேஷன் … Read more

தாயின் மரணத்தில் சந்தேகம் புகார் வழங்கிய மகன்! புதைத்த உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை குன்னம் அருகே பரபரப்பு!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா வேப்பூர் அருகே இருக்கின்ற பள்ளகாளிங்கராய நல்லூர் கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கத்தின் மனைவி லட்சுமி இவர்களுடைய மகன் கலைவாணன். அதே ஊரிலி ருக்கின்ற மற்றொரு வீட்டில் லட்சுமி மாடியில் குடியிருந்து வந்த சூழ்நிலையில், அவருக்கு ஏற்கனவே உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது அதோடு உடலில் பல பிரச்சனைகளும் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. சென்ற மாதம் 18ஆம் தேதி அவர் இறந்து கிடந்ததாக சொல்லப்படுகிறது. இவ்வாறு இயற்கையாக மரணமடைந்து விட்டதாக நினைத்து அவருடைய உடலை அவருடைய … Read more

பிறந்து ஒரு வருடமான குழந்தைக்கு பாலியல் தொல்லை! தண்டனையாக ரூ 25 ஆயிரம் அபராதம்!

Sexual harassment of a newborn baby! A fine of Rs 25,000 as punishment!

பிறந்து ஒரு வருடமான குழந்தைக்கு பாலியல் தொல்லை! தண்டனையாக ரூ 25 ஆயிரம் அபராதம்! பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்த வண்ணமாக தான் உள்ளது. முன்பெல்லாம் மாதம் ஒன்று அல்லது இரண்டு வழக்குகள் பெண்களுக்கு எதிராக இருக்கும். தற்போது தினந்தோறும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து வழக்குகள் ஆரம்பித்துவிட்டது. சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெரியவர்கள் என அனைவருக்கும் பாலியல் தொல்லை கொடுப்பது தற்போது வழக்கமாக மாறிவிட்டது. கற்றுக்கொடுக்கும் ஆசான்களே தங்களின் நிலையை மீறி … Read more