லிவிங் டூகெதர் முறையில் வாழ்ந்து வந்த காதலன் மீது கொலைவெறி தாக்குதல்! கோவையில் சாகக்கிடக்கும் ஜோடி!

Homicidal attack on boyfriend while living in Living Together mode! Dead couple in Coimbatore!

லிவிங் டூகெதர் முறையில் வாழ்ந்து வந்த காதலன் மீது கொலைவெறி தாக்குதல்! கோவையில் சாகக்கிடக்கும் ஜோடி! தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை மற்ற நாடுகளில் இருந்து கடைபிடிப்பதை போல புதிய கலாச்சாரங்கள், பன்னாட்டு முறை என்று பல்வேறு பெயர் வைத்து அந்நிய நாட்டு கலாச்சாரங்கள் பலவற்றையும் நம் நாட்டில் நாம் பின்பற்றி வருகிறோம். அதில் பல மாவட்டங்களிலும், மாநிலங்களிலும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஆண், பெண் இணைந்து வாழ்வது சகஜமான ஒன்றாக தற்போதைய காலகட்டங்களில் ஆகிவிட்டது. இந்நிலையில் … Read more

இனிக்க இனிக்க காதல்! திடீர் திருமணம் செய்த காதலன்! சதி திட்டம் தீட்டிய பெண் அதிரடி கைது!

Sweet sweet love! Suddenly married boyfriend! Woman arrested for plotting

இனிக்க இனிக்க காதல்! திடீர் திருமணம் செய்த காதலன்! சதி திட்டம் தீட்டிய பெண் அதிரடி கைது! திருமணத்தை மீறிய மறைமுக உறவு என்பது தற்போது தெருவிற்கு தெரு வளர்ந்துவரும் ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. கணவனுக்கு தெரியாமல் மனைவியும் மனைவிக்கு தெரியாமல் காணவனும் என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாமலேயே அதை சரிவர செய்து வருகின்றனர். அப்படி ஒரு நிகழ்வு தான் நொய்டாவிலும் நடந்துள்ளது. நொய்டாவை  சேர்ந்த பெண்ணொருவர் கூலிப்படையை ஏவி தனது கள்ளக் காதலனை கொலை செய்ய … Read more

ஆசை வார்த்தையால் மோசம் போன 14 வயது  சிறுமி! சேலம் அருகே பரபரப்பு!

Another Jaybeam to host in Salem! Chief's Action Order!

ஆசை வார்த்தையால் மோசம் போன 14 வயது  சிறுமி! சேலம் அருகே பரபரப்பு! சமீப காலமாக பெண்களுக்கு எதிராக தொடர்ந்து பல வன்முறைகள் நடந்து வருகிறது. கொலை கொள்ளை கற்பழிப்பு ஆகியவை நாளடைவில் அதிகமாகிக் கொண்டே வருகிறது. சென்ற மாதம் கூட திவ்யா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) தனது ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் இறப்பதற்கு எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் இவர்களை … Read more

படிக்காத குழந்தையை அடித்த மனைவி! கணவனின் கொடூர செயல்! பெண்களே உஷார்!

Wife who scored uneducated child! Husband's cruel act! Girls beware!

படிக்காத குழந்தையை அடித்த மனைவி! கணவனின் கொடூர செயல்! பெண்களே உஷார்! நார்மலாக ஒரு குடும்பம் என்றாலே குழந்தைகள் செய்யும் அடத்திற்கு எல்லாம் பெரியவர்கள் தான் பழியை ஏற்கும் நிலை இருக்கும்.  குழந்தைகள் அவர்களுக்கு தெரிந்து செய்கிறார்களோ, தெரியாமல் செய்கிறார்களோ, எல்லாவற்றுக்கும் அம்மாதான் காரணம் என்றும் சிலர் கூறுவது எல்லார் வீட்டிலும் சகஜம்தான். அதேபோல் குழந்தை படிக்கவில்லை என்றாலும், அதற்கும் அம்மாதான் காரணம் என்று பலரும் சுலபமாக சொல்லி விடுவார்கள். ஆனால் குழந்தை படிக்கவில்லை என்று அடித்ததற்காக … Read more

நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு பாலியல் தொல்லையா? மிகவும் மோசமான நிலைதான்!

Is sexual harassment of women in Parliament? Very bad condition!

நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு பாலியல் தொல்லையா? மிகவும் மோசமான நிலைதான்! பெண்கள் எங்குதான் நிம்மதியாக இருப்பார்கள் என்று எவனும் யோசிக்க மாட்டான் போல. அவனவன் வீட்டிலும் ஒரு பெண் மனைவியாக, தாயாக, சகோதரியாக, குழந்தையாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தால் மட்டுமே இதற்கு ஓரு தீர்வு கிடைக்கும். சின்ன இடங்கள் என்றால் கூட பரவாயில்லை பார்க்க ஆள் இல்லை என்று கூறி விடலாம். நாடாளுமன்றத்தில் கூடவா இதை ஆண்கள் மேற்கொள்கிறார்கள் கேள்விப்பட்ட அனைவருக்கும் இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஆஸ்திரேலிய … Read more

போதை மீட்பு மையத்தில் நடந்த அடிதடி! அநியாயமாக கொலை செய்யப்பட்ட வாலிபர்! அதிரடி காட்டிய போலீசார்!

The commotion at the drug recovery center! Unjustly murdered youth! Police in action!

போதை மீட்பு மையத்தில் நடந்த அடிதடி! அநியாயமாக கொலை செய்யப்பட்ட வாலிபர்! அதிரடி காட்டிய போலீசார்! சென்னை செங்குன்றத்தில் தண்டல் கழனி விஜயா நகரில் ஒரு போதை மீட்பு மையம் இயங்கி வருகிறது. அதை ரூபன் பால் என்பவர் இயக்கி வருகிறார். இந்த மையத்தில் மொத்தம் 50 க்கும் மேற்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டம் மன்னார் மண்டலத்தை சேர்ந்த வம்சி என்பவரும் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு வயது … Read more

மனைவியை அடிப்பது தப்பே இல்லை! இந்தியர்கள் சொல்வது சரிதானா? ஆய்வில் வந்த பளிச் உண்மை தகவல்!

There is nothing wrong with beating your wife! Is what the Indians say right? Flash fact information from the study!

மனைவியை அடிப்பது தப்பே இல்லை! இந்தியர்கள் சொல்வது சரிதானா? ஆய்வில் வந்த பளிச் உண்மை தகவல்! பெண்கள் பல துறைகளிலும் முன்னிலை வகித்து வருகின்றனர். சில துறைகளில் முதல் இடத்திலும் அவர்கள் பதவி வகிக்கிறார்கள். இருந்தபோதிலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறைந்ததா? என்று கேட்டால் இல்லை என்று தான் கூற முடியும். ஏனெனில் திருமணம் செய்து கொள்ளும் போதே கணவனுக்கு அடங்கி இருக்கவேண்டும் என பலதரப்பட்ட கருத்துக்கள் பல உறவுகள் மூலம் அவளுக்குள் திணிக்கப்படுகின்றன. இந்த கருத்துக்களால் … Read more

22 வயதில் படிக்க சென்ற கணவன்! மருமகளுக்கு சொந்த மாமனார் செய்த கொடுமை!

Husband who went to study at the age of 22! The cruelty done to the daughter-in-law by her own father-in-law!

22 வயதில் படிக்க சென்ற கணவன்! மருமகளுக்கு சொந்த மாமனார் செய்த கொடுமை! பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொடுமைகள் வெளியில் தான் அதிகம் நடக்கிறது, என்றால் வீட்டில் உள்ளவர்களாலும் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் மிரட்டப்படுகின்றனர். மத்திய பிரதேசத்தில் உள்ள குணா மாவட்டத்தில் மியானா காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் செய்துள்ளார். தனது கணவன் பன்னிரண்டாம் வகுப்பு படிப்பதாகவும், கணவன் பள்ளிக்குச் செல்லும்போது, மாமனார் தன்னை பாலியல் பலாத்காரம் … Read more

பேஸ் புக் மூலம் ஏற்பட்ட காதலினால் ஒரு தற்கொலை! கேரளாவில் தொடரும் வரதட்சணை கொடுமைகள்!

A suicide by love caused by Facebook! Dowry atrocities continue in Kerala!

பேஸ் புக் மூலம் ஏற்பட்ட காதலினால் ஒரு தற்கொலை! கேரளாவில் தொடரும் வரதட்சணை கொடுமைகள்! எவ்வளவு தான் சட்டங்கள் இயற்றினாலும் கேரளாவில் தற்கொலைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அதுவும் இதற்கென அங்கு தனி சட்டங்கள் கூட இயற்றப்பட்டது. மணமகன் வரதட்சணை வாங்கும் பட்சத்தில் ஆண்களது பட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று கடுமையான சட்டங்கள் கூட இயற்றப்பட்டுள்ளன. ஆனாலும் ஒரு சில மனிதர்கள் திருந்தாமலேயே இருக்கின்றனர். கேரள மாநிலத்தில் ஆலுவா பகுதியை சேர்ந்தவர் மோபியா பர்வீன். இவர் தொடுபுழாவில் … Read more

மாணவிகளுக்கு அந்தமாறி தொல்லை கொடுத்த அரசு பள்ளி தமிழ் ஐயா! உதவி செய்த தலைமை ஆசிரியை! பெற்றோர் செய்த தரமான செயல்!

Government school Tamil Aiya who harassed students like that! The head teacher who helped! Quality work done by parents!

மாணவிகளுக்கு அந்தமாறி தொல்லை கொடுத்த அரசு பள்ளி தமிழ் ஐயா! உதவி செய்த தலைமை ஆசிரியை! பெற்றோர் செய்த தரமான செயல்! பள்ளிகளில் கடந்த சில நாட்களாகவே குழந்தைகளிடமும், மாணவிகளிடமும் தகாத முறையில் அதாவது பாலியல் அத்துமீறல், சில்மிசங்களில் தகாத நடத்தையில் ஈடுபடும் ஆசிரியர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இது அனைவருக்குமே மிகுந்த வருதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சில மாணவிகள் விபரீத முடிவுகளையும் எடுத்து வருகின்றனர். ஒரு காலத்தில் ஆசிரியரை தாய், தந்தையரை … Read more