சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம்! நாமக்கலில் மகளிர் நீதிமன்றம் கொடுத்த அதிரடி!

Girl married and raped! Action given by the Women's Court in Namakkal!

சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம்!  நாமக்கலில் மகளிர் நீதிமன்றம் கொடுத்த அதிரடி! பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளன. தற்போதுள்ள சூழ்நிலைகளில் அவர்களிடம் யார் பாசமாக பேசினாலும், அவர்களை பெண்கள், குழந்தைகள் அப்படியே நம்பி விடுகின்றனர். ஆனால் அவர்களுக்கு என்ன உள்நோக்கம் இருக்கிறது என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. அதுவும் மிக முக்கியமாக காதல் என்ற பெயரில் அவர்களுக்கு எதிராக பல மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இதே போல் நாமக்கல்லில் 17 வயது … Read more

32 வயது பெண்ணுக்கு 17 சிறுவனால் ஏற்பட்ட பரிதாபம்! இந்த வயதில் இவ்வளவு வன்மமா?

Pity for a 32 year old girl by 17 boys! Is it so violent at this age?

32 வயது பெண்ணுக்கு 17 சிறுவனால் ஏற்பட்ட பரிதாபம்! இந்த வயதில் இவ்வளவு வன்மமா? பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இதெல்லாம் எப்போது தான் முடியும்? எல்லாருக்கும் ஏன் இவ்வளவு வன்மம்? எங்கிருந்து இதையெல்லாம் கற்றுக் கொள்கிறார்கள்? 10 வயது, பதினைந்து வயது, 17 வயதெல்லாம் ஒரு கொலை செய்யும் வயதா? ஆனால் தற்போது பிடிபடும் கொலையாளிகள் அனைவரும் இந்த வயதிலேயே உள்ளனர். அதுவும் சட்டங்களை மாற்றி தண்டனைகளை கடுமையாக மாற்ற வேண்டும். … Read more

மறைந்த கால்பந்தாட்ட வீரர் மேல் எழுந்த பாலியல் வன்புணர்வு புகார்! நீதிமன்றம் என்ன சொல்ல காத்திருக்கிறது?

Late footballer complains of sexual harassment What is the court waiting to say?

மறைந்த கால்பந்தாட்ட வீரர் மேல் எழுந்த பாலியல் வன்புணர்வு புகார்! நீதிமன்றம் என்ன சொல்ல காத்திருக்கிறது? கால்பந்தாட்ட வீரர் மாரடோனாவை தெரியாத நபர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அவர் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர். உலக அளவில் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. 1960 ம் ஆண்டு அவர் பிறந்தார். அதன் பிறகு 1986 ம் வருடம் அவர் அர்ஜெண்டினாவின் சார்பில் உலக கோப்பையை வென்றார். இந்நிலையில் இவர் கடந்த வருடம் … Read more

ஈரோடு அருகே மீண்டும் ஒரு அரசு பள்ளியில் பாலியல் தொல்லை! போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்!

Sexual harassment again at a government school near Erode! Parents involved in the struggle!

ஈரோடு அருகே மீண்டும் ஒரு அரசு பள்ளியில் பாலியல் தொல்லை! போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்! தற்போது உள்ள சூழ்நிலையில் பெண் குழந்தைகளை எங்கே? எப்படி? அனுப்புவது என்பதே பெற்றோர்களுக்கு பெரிய கேள்விக்குறியாக உள்ளது. எத்தனையோ கால போராட்டத்திற்கு பிறகு பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்காக தற்போது சுதந்திரமாக வெளியில் சென்று வருகின்றனர். ஆனால் தற்போது வெளிவரும் செய்திகளை எல்லாம் பார்க்கும் போது அனைவரும் பதைபதைக்கும் விதமாக உள்ளது. பள்ளிகளில், பணியில் உள்ள ஆசிரியர்கள் மூலமே குழந்தைகள் பாலியல் … Read more

மீண்டும் ஒரு பள்ளி மாணவி பாலியல் தற்கொலை! கடைசி என்பது நான்தான் என்பதை நிறைவேற்றுங்கள்!

A schoolgirl commits suicide again! Execute that the last is me!

மீண்டும் ஒரு பள்ளி மாணவி பாலியல் தற்கொலை! கடைசி என்பது நான்தான் என்பதை நிறைவேற்றுங்கள்! கோவையில் பிரபல தனியார் பள்ளி 11 ம் வகுப்பு மாணவி செய்த தற்கொலையையே இன்னும் நம்மால் ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை. அதற்கே இன்னும் முடிவு தெரியாத நிலையில், தற்போது மீண்டும் ஒரு பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் என்னதான் நடக்கிறது. கல்வி கற்க தானே பள்ளிக்கு அனுப்புகிறோம் என்று பெற்றோர் அவர்களையே கேள்வி … Read more

காதலியுடன் பேசியதால் இளைஞர் கொடுமை செய்து அடித்து கொலை! மரத்தில் கட்டிவைத்து செய்த சித்ரவதை!

Young man tortured and beaten to death for talking to girlfriend! Torture done by tying him to a tree!

காதலியுடன் பேசியதால் இளைஞர் கொடுமை செய்து அடித்து கொலை! மரத்தில் கட்டிவைத்து செய்த சித்ரவதை! குஜராத் மாநிலத்தில் வதோரதா என்ற மாவட்டத்தில் பட்ரா தாலுகா சோகரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்ஷ் ராவல். 20 வயதான அவரும் அதே கிராமத்தை சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணும் காதலித்து வருகின்றனர். ஆனால் ஆர்த்தியின் குடும்பத்தினர் தரப்பில் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தனது மகள் ஆர்த்தி உடனான காதலை விட்டு விடுமாறும், அப்படி இல்லையேல் கடும் விளைவுகளை சந்திக்க … Read more

பிரபல சிமெண்ட் கம்பெனி சொன்ன சூப்பர் டீலிங்! முதலீடு செய்த புன்னகை அரசி அடைந்த பரிதவிப்பு!

Super Deal by Famous Cement Company! The consolation of the smiling queen who invested!

பிரபல சிமெண்ட் கம்பெனி சொன்ன சூப்பர் டீலிங்! முதலீடு செய்த புன்னகை அரசி அடைந்த பரிதவிப்பு! 90 களில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சினேகா. இவர் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்தார். இவருக்கு புன்னகை அரசி என்று ஒரு பட்டப்பெயர் கூட உள்ளது. அந்த அளவிற்கு பிரபலம் ஆனவர். இவர் முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். சாக்லேட் பாய்  பிரசாந்துடன் விரும்புகிறேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் பூர்வீகம் ஆந்திரா ஆகும். … Read more

குழந்தைகள் உண்ணும் துரித உணவுகளில் கலந்துள்ள மாத்திரைகள்! வைரல் வீடியோ!

Pills mixed with fast food for kids! Viral video!

குழந்தைகள் உண்ணும் துரித உணவுகளில் கலந்துள்ள மாத்திரைகள்! வைரல் வீடியோ! துரித மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களில் உள்ள கலப்படம் மற்றும் காலாவதியான பொருட்களே வளரும் பிள்ளைகளுக்கு பல பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு இருந்தது போல யாருமே தரத்தினைமுதன்மையாக பார்ப்பதில்லை. தற்போதெல்லாம் பணத்தை முக்கியத்துவமாக அதாவது பிரதானமாக வைத்துதான் பல தொழில்களை பலர் செய்து வருகின்றனர். உடம்புக்கு நல்லதா? என்றெல்லாம் பார்ப்பதில்லை. பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றதா? உடனே … Read more

சிறுமி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கைதிக்கு ஆயுள் தண்டனையாக மாற்றி சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு!

Supreme Court upholds life sentence for prisoner sentenced to death in girl's murder case

சிறுமி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கைதிக்கு ஆயுள் தண்டனையாக மாற்றி சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு! கதக் மாவட்டத்தில் கடந்த 2010 ம் ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி எட்டாம் தேதி ஒரு ஐந்து வயது குழந்தையை உறவுக்கார சிறுவன் ஒருவன் கற்பழித்ததோடு, கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி அங்கு உள்ள கால்வாயில் வீசி எறிந்து விட்டுச் சென்றிருந்தான். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை … Read more

ஒரு பெண்ணை எப்படியும் திருமணம் செய்ய வேண்டி எடுத்த முடிவு! முடிவான புது மாப்பிளையை கல்லால் தாக்கி படுகொலை!

Decided to marry a girl anyway! The final new groom was stoned to death!

ஒரு பெண்ணை எப்படியும் திருமணம் செய்ய வேண்டி எடுத்த முடிவு! முடிவான புது மாப்பிளையை கல்லால் தாக்கி படுகொலை! கடந்த எட்டாம் தேதி சிவகாசி அருகே எரிந்த நிலையில் ஒரு ஒருவர் இறந்து கிடந்தார். அதுவும் செங்குன்றாபுரம் அருகே விருதுநகர் – எரிச்சநத்தம் மெயின் ரோடு பகுதியில் உடல் கருகி பலியாகி இருந்தார். மேலும் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எரிந்த நிலையில் இருந்தது. அப்போது போலீசார் விசாரணையில் இறந்த நபர் செங்குன்றாபுரம் செல்வகணேஷ் என்ற … Read more