பரபரப்பாக சிறுவனை தேடும் காவல் அதிகாரிகள்! மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுமி ?

police-officers-looking-for-the-boy-frantically-the-little-girl-who-died-without-the-benefit-of-medical-treatment

கனடாவில் சிறுவனை தேடும் காவல் அதிகாரிகள்…டாக்ஸி சாரதி ஒருவரை சுட்டுக் கொலை சார்ந்த குற்றத்துக்காக 17 வயது சிறுவனை ரொறன்ரோ காவல் அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை ரொறன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கை என்னவென்றால், ரொறன்ரோவை சேர்ந்த சிறுவன் ஒருவன் இவர் பெயர் ஏசாயா ட்வைமன் வயது 17 இச்சிறுவன் டாக்ஸி சாரதி என்ற பெண்ணை கொலை செய்த காரணத்திற்க்காக கனடாவில் எந்த மூலையில் இருந்தாலும் கைது செய்ய உத்தரவு … Read more

பூஜை முடிந்தது புடவையை கழட்டுங்க! அநாகரிகமாக நடந்த சித்த மருத்துவர்!

Puja is over, take off your sari! The paranoid doctor who behaved indecently!

பூஜை முடிந்தது புடவையை கழட்டுங்க! அநாகரிகமாக நடந்த சித்த மருத்துவர்! பெண்களுக்கு தொடர்ந்து வன்கொடுமைகள் நடந்த வண்ணமாகவே தான் உள்ளது.பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் வேலை செய்யும் இடங்கள் வரை பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து வருகிறது.பொதுவாக உடல் ரீதியாகவோ அல்லது குடும்பத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் பொழுதும் அதனை எதிர் கொள்ளாமல் மக்கள் பல்வேறு  பூஜைகளையும் தேடி செல்கின்றனர்.உடல் ரீதியாக ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் நன்கு அறிந்த மருத்துவரிடம் செல்லாமல் போலி மருத்துவரிடம் சென்று மாட்டிக்கொள்கின்றனர்.அவ்வாறு … Read more

புதுவகை யுத்தியால் முதியவருக்கு விரித்த வலை! அந்த வினையினால் ஏற்பட்ட பரிதாபம்!

The web spread by the old man with a new kind of trick! Awful caused by that reaction!

புதுவகை யுத்தியால் முதியவருக்கு விரித்த வலை! அந்த வினையினால் ஏற்பட்ட பரிதாபம்! மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில், முதியவர் ஒருவர் தனது வங்கி கணக்கில் இருந்து இருபத்தி ஒன்பது லட்சம் ரூபாய் சேமித்து வைத்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கடந்த 10 மற்றும் 12ஆம் தேதி வங்கியிலிருந்து அழைப்பதாக ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர்கள் தாங்கள் உங்கள் வங்கி கணக்கில் கேஒய்சி தகவல்களை இணைக்கவில்லை. ஆகையால் உங்களது வங்கி கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளது என்று … Read more

காதலிக்க மறுத்ததால் மறைத்து வைத்த கத்தியால் கொலையா?.பெங்களூரில் நடந்த கொடூரம்!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் காதலிக்க மறுத்ததால், அவரை கொன்றுவிட்டு, தமிழக வாலிபர் ஒருவர் தானும் விஷம் அருந்தி கொண்டு தற்கொலை செய்துள்ள நிகழ்வு அப்பகுதியில் மிக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம், உத்தர கன்னடா மாவட்டத்துக்கு உட்பட்ட அங்கோலா கிராமத்தை சேர்ந்தவர் உஷா. இவர் வயது 25 ஆகிறது. இவர் பெங்களூர் நகரை சேர்ந்த மாவட்ட எல்லையில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும், அந்த பகுதியில் உள்ள … Read more

நண்பனுக்கு தன் மனைவியையே காதலியாக்கிய ஓட்டுனர்! திருமண ஆசை மூலம் பல இலட்சங்கள் சுருட்டல்!

The driver who made his wife his girlfriend for a friend! Millions of curls through the desire for marriage!

நண்பனுக்கு தன் மனைவியையே காதலியாக்கிய ஓட்டுனர்! திருமண ஆசை மூலம் பல இலட்சங்கள் சுருட்டல்! இப்போதுள்ள கணவன்மார்கள் மனைவி சாதாரணமாக யாரிடமாவது நட்பாக பேசினால் கூட கொலை செய்யும் அளவிற்கு கொடூரமாக இருக்கிறார்கள். ஆனால் நமது ஈரோட்டில் ஒரு நபர் தன்னுடைய மனைவியை நண்பனுக்கு காதலியாக நடிக்க வைத்து, அதன் மூலமும் வருமானம் ஈட்டி பிழைப்பு நடத்தி உள்ளார். மிகவும் நல்ல மனிதர் தானே. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் பாலாஜி. 35 வயதான இவர் வாடகைக்கு … Read more

எதிர்த்து பேசியதால் ஈவிரக்கமின்றி பெற்ற மகனையே சுட்டுக்கொன்ற தத்தை! திருச்சி அருகே பரபரப்பு!

Daddy who shot his own son mercilessly because he spoke against it! Excitement near Trichy!

எதிர்த்து பேசியதால் ஈவிரக்கமின்றி பெற்ற மகனையே சுட்டுக்கொன்ற தத்தை! திருச்சி அருகே பரபரப்பு! திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்து தாதகவுண்டம்பட்டியில் வசித்து வருபவர் தான் அழகர் என்கிற ராஜா. இவர் இரு திருமணங்கள் செய்து கொண்டார். இவரது இரண்டாவது மனைவியின் பெயர் அம்சவள்ளி. இரண்டாவது மனைவிக்கு கடைசியாக பிறந்தவர்தான் பாலசுப்ரமணியம். வெகுநாட்களாக பாலசுப்பிரமணியன் தந்தை தொடர்ந்து குடும்பத்தில் சண்டையிட்டு வந்துள்ளார். அவரு சண்டையிடும் போதெல்லாம் பாலசுப்பிரமணியம் அவர் தந்தையை எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபடுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.இதேபோல நேற்று … Read more

முன் விரோதம் காரணமாக கழுத்தை அறுத்து கொலை! பட்ட பகலில் வீடு புகுந்து அடாவடி!

Beheading due to previous hostility! Enter the house on graduation day!

முன் விரோதம் காரணமாக கழுத்தை அறுத்து கொலை! பட்ட பகலில் வீடு புகுந்து அடாவடி! கலபுரகி மாவட்டத்தில் புறநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் இவரது கிரண். இவரது சகோதரர் மகேஷ் என்ற 27 வயதான நபர். இருவருக்கும் திருமணம் ஆனாலும் ஒரே வீட்டில்தான் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலையில் அவர்களது வீட்டில் சகோதரர்களான கிரணும், மகேஷும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் திடீரென்று மகேஷை சரமாரியாக ஆயுதங்களின் … Read more

7 வயது சிறுமி 17 வயது சிறுவன்! சிறுமிக்கு காட்டுக்குள் நடந்த வன்கொடுமை!

7 year old girl 17 year old boy! Violence in the forest for the little girl!

7 வயது சிறுமி 17 வயது சிறுவன்! சிறுமிக்கு காட்டுக்குள் நடந்த வன்கொடுமை! வளர்ந்து வரும் காலகட்டத்தில் பெண் பிள்ளைகளை வெளியே அனுப்ப பெற்றோர்கள் பயந்து வருகின்றனர். யாரையும் நம்பி விட்டு செல்லவும் அச்சம் அடைகின்றனர். ஏனென்றால் வயது வரம்பின்றி எந்த பெண்பிள்ளைகளை பார்த்தாலும் காம கொடூரர்கள் பாலியல் தொல்லை கொடுத்து அவர்களுக்கு துன்பம் அழைத்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி நாம் நம்பி விட்டு செல்லும் ஆட்களே நமது குழந்தைகளுக்கு எமனாக இருந்து விடுகின்றனர்.அதேபோல மற்றொரு புறம் நமது வீட்டில் … Read more

தொடர்பில் இருந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்த கல்லூரி துணை முதல்வர்! வெளிவந்த 30 ஆபாச வீடியோக்கள்!

The deputy principal of the college who saw the groom for the woman who was in contact! 30 porn videos released!

தொடர்பில் இருந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்த கல்லூரி துணை முதல்வர்! வெளிவந்த 30 ஆபாச வீடியோக்கள்! திருச்சியை சேர்ந்தவர் தான் விமலாதித்தன். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர் ஒரு தனியார் கல்லூரியில் துணை முதல்வராகவும் மற்றும் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இவர் முன்பு வேலை செய்த கல்லூரியில் இவர் ஒழுங்கு கட்டுப்பாட்டை மீறியதால் பணிநீக்கம் செய்தனர். அதனையடுத்து தற்போது சேர்ந்து உள்ள கல்லூரியில் பேராசிரியராக மற்றும் துணை முதல்வராக பணியாற்றி வருகிறார். அவ்வாறு முந்தைய … Read more

மாற்றுத்திறனாளியை விடாமல் துரத்திய வழிப்பறி கும்பல்! சேலத்தில் திடீர் பரபரப்பு!

The gang that chased away the disabled person without letting go! Sudden commotion in Salem!

மாற்றுத்திறனாளியை விடாமல் துரத்திய வழிப்பறி கும்பல்! சேலத்தில் திடீர் பரபரப்பு! இந்த தொற்று காலகட்டத்திலும் பலர் வேலை இன்றி தவித்து வந்தனர். அரசாங்கம் பல நலத்திட்ட உதவிகள் செய்தும் மக்களுக்கு அது போதுமானதாக இல்லை. அந்த வகையில் பார்க்கும் பொழுது மாற்றுத்திறனாளிகள் பெருமளவு சிரமத்திற்கு உள்ளானர். கை கால்கள் நன்றாக இருக்கும் மனிதர்களே தனது வாழ்வாதாரத்தை நடத்துவது பெரும் போராட்டமாக உள்ளது. அந்த வகையில் பார்க்கும் பொழுது மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் சிரமத்திற்கு உள்ளாவார்கள். அவர்களுக்கு முன்னுரிமை … Read more