பரபரப்பாக சிறுவனை தேடும் காவல் அதிகாரிகள்! மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுமி ?
கனடாவில் சிறுவனை தேடும் காவல் அதிகாரிகள்…டாக்ஸி சாரதி ஒருவரை சுட்டுக் கொலை சார்ந்த குற்றத்துக்காக 17 வயது சிறுவனை ரொறன்ரோ காவல் அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை ரொறன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கை என்னவென்றால், ரொறன்ரோவை சேர்ந்த சிறுவன் ஒருவன் இவர் பெயர் ஏசாயா ட்வைமன் வயது 17 இச்சிறுவன் டாக்ஸி சாரதி என்ற பெண்ணை கொலை செய்த காரணத்திற்க்காக கனடாவில் எந்த மூலையில் இருந்தாலும் கைது செய்ய உத்தரவு … Read more