அதிர்ச்சிக்குரிய பார்சல் டெலிவரி: எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பதிலாக அடையாளம் தெரியாத உடலை பெற்ற பெண்

Shocking Parcel Delivery in Andhra Pradesh

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபரின் சடலம் அடங்கிய பார்சலைப் பெற்றதில் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேற்கு கோதாவரி மாவட்டம் உண்டி மண்டலத்தில் உள்ள யெண்டகண்டி கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. நாக துளசி என்ற பெண், வீடு கட்ட நிதி உதவி கோரி க்ஷத்ரிய சேவா சமிதியிடம் விண்ணப்பம் செய்திருந்தார். சமிதி அந்தப் பெண்ணுக்கு வீடு கட்டுவதற்காக ஓடுகளை அனுப்பியிருந்தது. அவர் மீண்டும் க்ஷத்ரிய சேவா சமிதியிடம் கட்டுமானப் … Read more

மனைவியை துண்டு துண்டாக வெட்டி பார்சல்.. எளிதாக போலீஸ் சிக்கியது எப்படி?? கொலை நடுங்கும் பயங்கர சம்பவம்!!

parcel-the-wife-into-pieces

Kanyakumari : மனைவி மனைவி மீது ஏற்பட்டு வந்த சந்தேகத்தின் பெயரில் துண்டு துண்டாக வெட்டி பேக்கில் பார்சல் செய்த கணவர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சு என்ற கிராமத்தில் வசித்து வருபவர் மாரிமுத்து இவரின் மனைவி மரியா சந்தியா இவர் நெல்லை மாவட்டத்தில் சீவலப்பேரி பகுதியை சேர்ந்தவர். இருவருக்கும் திருமணம் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனைவியின் மீது சந்தேகப்பட்டு மனைவியை துண்டு துண்டாக வெட்டி பேக்கில் கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை … Read more

11 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் !! ஜார்கண்ட்டை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!!

An 11-year-old girl was sexually assaulted in Jharkhand

Jharkhand: ஜார்கண்ட் மாநிலத்தில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமை எதிராக பல கடுமையான சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும் அந்த குற்றங்கள் தினந்தோறும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது போன்ற குற்றச் செய்திகளை ஊடகங்கள் வாயிலாக நமக்கு தெரிய வரும்போது இந்த நிலை எப்போது மாறும் என்ற கேள்விதான் ஏலத் தொடங்குகிறது. இது போன்று ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த சம்பவம் பெரும் … Read more

2008-ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதல்!! நாடு கடத்தப்படும் ஹூசைன் ராணா!!

2008 Mumbai terror attack!! Hussain Rana to be deported!!

உலகை திரும்பி பாக்க வைத்த மும்பை பயங்கரவாத தாக்குதல் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பரில் நடந்தது. கடல் வழியாக மும்பைக்குள் புகுந்த தீவரவாதிகள் முப்பையில் 8 இடங்களில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதில் ஆறு அமெரிக்கர்களும் ஆவர். இந்த சம்பவத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். தாக்குதலின் ஈடுபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் மட்டும் உயிரோடு பிடிபட்டான். பின்னர் தூக்கிலிடப்பட்டான் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி … Read more

கணவனின் ஆண்குறியை அறுத்து கொன்ற மனைவி!! தமிழகத்தை உலுக்கிய கொடூர கொலை!!

The wife killed her husband by cutting off his penis

அரியலூர்: தினமும் குடிபோதையில் கொடுமை செய்து வந்த கணவரை ஆத்திரம் தாங்க முடியாமல் கொடூரமாக கொலை செய்த மனைவி. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் சின்னப்பா மற்றும் பச்சையம்மாள். இவர்களுக்கு பாலமுருகன் எனும் மகனும் பானுபிரியா எனும் மகளும் உள்ளனர். இதில் பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். பானுப்ரியா அருகில் தாமரைக்குளத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் மகள் பானுபிரியா இரண்டு நாட்களுக்கு முன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். … Read more

நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி தான் காரணமா? உண்மையை போட்டுடைத்த மனைவி!!

Comedian Vivek's wife's interview on death is going viral

Actor Vivek: காமெடி நடிகர் விவேக் மரணம் தொடர்பாக அவரது மனைவி கொடுத்த பேட்டி வைரலாகி  வருகிறது. தமிழக திரைத்துறையில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் விவேக். தனது காமெடி வாயிலாக பகுத்தறிவு சிந்தனையையும், முற்போக்கு சிந்தனைகளை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர். இவர் தனது 59வது வயதில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 தேதி உயிரிழந்தார். இவரது இறப்புக்கு முந்தைய நாள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு கொண்டார். கொரோனா நோய் இந்தியாவில் 2020 … Read more

சொத்துக்காக தனது இரு சகோதரர்களையும் கொலை செய்த சகோதரி!!

Sister who killed her two brothers for property!!

ஆந்திர மாநிலம்: கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசு பள்ளி தலைமை ஆசிரியரான ராமமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார்.  இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளன. இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி இருக்கும் நிலையில் தனது மனைவி இறந்ததால் தனியாக வசித்து வந்திருக்கிறார். அவரும் கடந்த வருடம் இறந்து போனார்.  மகன்கள் இருவரும் அடுத்தடுத்து மாயமாகி உள்ளன இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல்கள் வந்தது. அதில்  கிருஷ்ணவேணி சொத்துக்காக தனது இரு சகோதரர்களையும் … Read more

ஜார்ஜியாவில் பிணமாக கிடந்த இந்தியர்கள்..ஹோட்டலில் நடந்த மர்மம்!! நடந்தது என்ன??

12-indians-poisoned-to-death-in-georgia-ski-resort

ஜார்ஜியா: ஜார்ஜியா நாட்டில் உள்ள ஒரு சொகுசு ரிசார்ட்டில் மர்மமான முறையில் பிணமாக கிடந்த 11 இந்தியர்கள். பொதுவாக இந்தியர்கள் மட்டுமல்லாமல் பல நாடுகளில் உள்ளவர்கள் பணி அடர்ந்த பகுதிகளில் சுற்றுலா செல்ல ஆசை படுவதுண்டு அவ்வாறு நடந்த நிகழ்வு ஒன்று இந்தியாவை உலுக்கியுள்ளது. சுற்றுலா சென்று தங்கிய இந்தியர்கள் மர்மமான முறையில் ஜார்ஜியாவில் உள்ள குடெளரி மலை விடுதியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் இறந்து கிடந்தனர். ஐரோப்பா நாட்டில் உள்ள ஒரு குறைந்த மக்கள் தொகை … Read more

ஓரினச்சேர்க்கை வர மறுத்ததால் கொலை செய்தேன்!! கோவில்பட்டி சிறுவன் கொலை சம்பவத்தில் திடீர் திருப்பம்!!

I killed because I refused to be gay!! Sudden turn in Kovilpatti boy's murder incident!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் காந்திநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் அவரது மனைவி பாலசுந்தரி ஆவர். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் இளைய மகன் கருப்பசாமி  அருகில் உள்ள நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் கடந்த 9-ம் தேதி உடல்நிலை சரி இல்லாததால் பள்ளிகூடம் சொல்லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பெற்றோர்கள் இருவரும் வேலையை முடித்து விட்டு வீற்றிக்கு வந்து பாத்தபோது கருபசாமி வீட்டில் இல்லாததால் அருகில் தேடிப் பார்த்தும் … Read more

12 வயது மகளுக்கு நடந்த கொடுமை!! நாடு கடந்து வந்து பழி தீர்த்த தந்தை!!

Father killed father-in-law for sexually harassing daughter

crime: மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை கொன்ற தந்தை. இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது.அந்த வகையில் தெலுங்கானாவில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, ஆந்திர பிரதேச மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சநேய பிரசாத். இவர் குடும்ப வறுமை காரணமாக குவைத் நாட்டில் பணி புரிந்து வருகிறார். இவருக்கு 12 வயது மகள் ஒருவர் இருக்கிறார். அவரது மகள் ஆஞ்சநேய … Read more