உறவு கசந்து விட்டதா?? இதுதான் இப்போ நியூ ட்ரெண்டிங்!! அந்நிய நாட்டு மோகத்தால் அதிகரித்து வரும் கலாச்சார சீர்கேடுகள் வேதனையான சுப்ரிம் கோர்ட்டு!!

The Supreme Court is saddened by the increasing cultural corruption due to the fascination with foreign countries!!

தற்போது அதிகரிக்கும் கலாச்சார சீர்கேடுகள் வேதனை அளிக்கும் வகையில் உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. உறவில் இருந்த பெண் ஒருவர் அளித்த பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி ஆண் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். பிரிட்டிஷார் இந்திய நாட்டை விட்டு வெளியேறி சுதந்திரம் கிடைத்தாலும் அவர்களின் பழக்கவழக்கங்கள் நம் நாட்டை விட்டு வெளியேறவில்லை. அந்நிய நாடுகளின் கலாச்சார மோகமானது தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவர்களின் உணவு பழக்கவழக்கங்கள், ஆடைகள் அணிதல் … Read more

கசாப்பு கடையில் வேலை செய்தவர்!! பெண்ணை 50 துண்டுகளாக வெட்டி கொலை!!

Worked in a butcher shop!! Cut the woman into 50 pieces and killed her!!

ஜார்க்கண்டில்: திருமணம் செய்யாமல் ‘லிவ்-இன்’ உறவில் இருந்த இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் 50 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் ஜார்க்கண்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குந்தி மாவட்டத்தின் ஜோர்டாக் கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ் பெங்ரா (வயது25). இவர் 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஒரு கசாப்பு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் அவரது சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலத்துக்கு திரும்பி உள்ளார். ஆனால் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் மேலும் அப்பகுதியைச் சேர்ந்த … Read more

5 மாநிலங்களில் 35 நாட்களில் 5 கொலைகள்!! கல்லூரி மாணவியின் கொலை வழக்கில் மிரளவிட்ட  சீரியல் கில்லர்  பற்றிய அதிர்ச்சி பின்னணி!!

5-murders-in-5-days-in-5-states-shocking-events-of-the-serial-killer-that-scares

 கல்லூரி மாணவியின் கொலை வழக்கை விசாரித்த போது போலீசாருக்கு அதிர்ச்சி தரும் தகவலாக சீரியல் கில்லர் செய்த கொலை பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 14-ஆம் தேதி கல்லூரி மாணவி ஒருவர் தோழியுடன் மொபைல் போனில் பேசியபடி தனியாக நடந்து சென்ற போது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வல்சாத் நகர போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் 2000 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து சந்தேகத்திற்கு உரிய … Read more

போலீஸ் கமிஷனருக்கு வீடியோ காலில் மோசடி!! எச்சரிக்கை விடுக்கும் சைபர் கிரைம்!!

Fraud on video call to Police Commissioner!! Warning cybercrime!!

மத்தியப்பிரதேசத்தில் துணைக் காவல் ஆணையருக்கு கால் செய்து சைபர் கிரைம் கும்பல் மோசடி செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தூர் மாவட்டத்தின் குற்றப்பிரிவு துறையின் கூடுதல் துணை காவல் ஆணையர் ராஜேஷ் தண்டோடியாவிற்கு இன்று காலை ஒரு சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் இருந்து கால் வந்தது. காலில் பேசியவர் தன்னை மாவட்ட துணை கண்காணிப்பாளர் போலீஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்தி கொண்டார். துணைக் காவல் ஆணையரிடம் பேசிய அவர், உங்களது வங்கி  கிரெடிட் … Read more

காதலிக்க மறுத்த இளம்பெண்!!கொடூரமாக தாக்கிய இளைஞர்!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

A young man brutally assaulted a girl who refused to love him near Madurai has caused a shock

Madurai:மதுரை அருகே காதலிக்க மறுத்த பெண்ணை  இளைஞர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெராக்ஸ் கடை ஒன்றில் கடைக்கு வந்த இளைஞர் ஒருவர்  கடையில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண்ணை தாக்கும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இந்த சம்பவம்  மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்று இருக்கிறது. அங்குள்ள ஜெராக்ஸ் கடை இளம்பெண் பணிபுரிந்து வந்து இருக்கிறார். அந்த பெண்ணை  இளைஞர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்து இருக்கிறார். மேலும் அந்த நபர் … Read more

சேலத்தில் பரபரப்பு!! கள்ள தொடர்பால் மனைவியின் தலையில் ஸ்குரு டிரைவரை இறக்கிய கணவன்!!

Sensation in Salem!! Husband dropped screw driver on wife's head due to fake relationship!!

சேலம்: சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டையில் வண்டிக்காரன் என்னும் நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது மனைவி பிருந்தா. மணிகண்டன் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டைகள் நடந்துள்ளது. அதில் ஒரு சண்டையில் பிருந்தா பிரிந்து சென்று நாமக்கல்லில் தனியாக வசித்து வந்தார். பிள்ளைகள் இருவரும் அவரின் தந்தையிடம் இருந்தார்கள். அதனை தொடர்ந்து இந்த சம்பவத்தன்று மணிகண்டன் வேலை விஷியமாக சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு … Read more

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய..ஓய்வு பெற்ற ஜி.ஜி!! நீதிமன்றம் அதிரடி!!

Retired GG sends obscene message to female IPS officer!! Court action!!

Chennai: பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ் செய்து தொந்தரவு கொடுத்துள்ளார் ஓய்வு பெற்ற ஜி.ஜி முருகன். இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை மாநகர நீதிமன்றம் முருகனை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. தமிழக காவல் துறையில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றியவர் முருகன். இவர் 2017-18 ஆம் ஆண்டில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றினார். மேலும் இவர் ஜி.ஜியாக இருந்து பணி ஓய்வு பெற்றார். அப்போது அந்த சமயத்தில் இவர் அவருக்கு கீழ் … Read more

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்!! போலீசார் அதிரடி!!

The teacher sexually harassed the schoolgirl!! Police action!!

கேரளா: கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் நாசர் கருத்தேனி என்கிற அப்துல் நாசர் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் அதே பள்ளியில் படிக்கும் 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தால் போலீசார் அவரை உடனடியாக கைது செய்தனர். நாளுக்கு நாள் உலக அளவில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடப்பது அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்ட, வண்டூர் பகுதியை சேர்ந்தவர் தான் நாசர் கருத்தேனி என்கிற அப்துல் நாசர். இவர்,பல … Read more

பிணவறையில் ப்ரீசரில்  இறந்த உடல் !! எரியூட்டும் போது உயிருடன் வந்த நபரால் அதிர்ச்சி!!

Shocked by a person who came alive while cremating a body thought to be dead

Rajasthan:ராஜஸ்தான் மாநிலத்தில் இறந்ததாக  கருதி உடலை எரியூட்டும் போது உயிருடன் வந்த நபரால் அதிர்ச்சி. ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு  மாவட்டத்தில் மா சேவா சன்ஸ்தான் என்ற ஆதரவற்றோர் பராமரிப்பு இல்லம் உள்ளது. அந்த இல்லத்தில் இருப்பவர்தான் மாற்றுத்திறனாளி ரோகித்தேஷ் . இவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சில நாட்களுக்கு முன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் மேலும் அவருக்கு உடல் நிலை மோசமான நிலை ஏற்பட்டு இருந்தது. ரோகித்தேஷ் சுயநினைவை இழந்து மயக்க நிலையில் … Read more

அப்பா மனும் செய்ய வேண்டிய காரியமா இது!! மகளுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை!!

Father, brother who sexually harassed the girl. The police rejected the mother's complaint

chennai:சென்னை திருவொற்றியூரில் சிறுமிக்கு  பாலியல் தொல்லை கொடுத்த அப்பா, அண்ணன். தாயாரின் புகாரை தட்டி கழித்த காவல்துறை. தமிழகத்தில் சமீப காலமாக இங்கு பார்த்தாலும் பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை என சட்ட ஒழுங்கு சீரழிந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சி கட்சி மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள் யார் ஆட்சியில் இருந்தாலும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் சட்ட ஒழுங்கு சீராகும். ஆனால் அந்த சட்டத்தை கையில் வைத்து இருக்கும் பொலிசாரே இதற்கு துணை நிற்கும் … Read more