காய்கறி விற்கும் பெண்ணை வெட்டி கொடூர கொலை!! சிறுநீரால் ஏற்பட்ட தகராறு நடந்தது என்ன??
CHENNAI: காய்கறி விற்கும் பெண்ணை வெட்டி கொடூர கொலை தடுக்க வந்த கணவனுக்கு தலையில் வெட்டு. சென்னை திருவெற்றியூரில் காய்கறி விற்பனை செய்து வந்த பெண்ணை வெட்டி கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடுக்க முயன்ற கணவருக்கும் விழுந்த சரமாரி வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. திருவெற்றியூரில் சன்னதி தெருவில் சாலையோரமாக காய்கறி விற்பனை செய்து வரும் மாரி(55), மனைவி கௌரி(50) தம்பதியினர். நேற்று மாலை கடைக்கு வந்த நபர் ஒருவர் தான் மறைத்து … Read more