காய்கறி விற்கும் பெண்ணை வெட்டி கொடூர கொலை!! சிறுநீரால் ஏற்பட்ட தகராறு நடந்தது என்ன??

a-woman-selling-vegetables-was-brutally-murdered

CHENNAI: காய்கறி விற்கும் பெண்ணை வெட்டி கொடூர கொலை தடுக்க வந்த கணவனுக்கு தலையில் வெட்டு. சென்னை திருவெற்றியூரில்  காய்கறி விற்பனை செய்து வந்த பெண்ணை வெட்டி கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடுக்க முயன்ற கணவருக்கும் விழுந்த சரமாரி வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. திருவெற்றியூரில் சன்னதி தெருவில் சாலையோரமாக காய்கறி விற்பனை செய்து வரும் மாரி(55), மனைவி கௌரி(50) தம்பதியினர். நேற்று மாலை கடைக்கு வந்த நபர் ஒருவர் தான் மறைத்து … Read more

நேருக்கு நேர் விவாதம்!! எடப்பாடி பழனிசாமி சவால்!! ஏற்ற உதயநிதி !!

Deputy Chief Minister Udhayanidhi Stalin said why he is ready for a direct discussion with Edappadi Palaniswami

DMK-AADMK:முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நேரடி விவாதத்துக்கு தயார் ஏன் கூறியுள்ளார்  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி  ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் பதவியிலும்  இருந்து வருகிறார்.(நவம்பர் -11) இன்று  சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் விளையாட்டு துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் விளையாட்டு வளாகம் கட்டும் பணிக்கான 15 கோடி மதிப்பீட்டில் நிதி வழங்கி இருக்கிறார். மேலும்  மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்திற்கு  6 கோடி … Read more

கஞ்சா குடிக்கிகளை கட்டம் கட்டிய காவல்துறை!! கொத்து கொத்தாக மாட்டிய கல்லூரி மாணவர்களும் கஞ்சா பொட்டலங்களும் !!

Police in Coimbatore arrested 6 kg of ganja and arrested 7 people including college students

Coimbatore:கோவையில்  போலீசார் நடத்திய சோதனையில்  சிக்கிய 6 கிலோ கஞ்சா மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 7 பேர் கைது கோவை , சென்னை போன்ற மாநகரங்களில் மாணவர்கள் கல்விக்காக தங்கி படித்து வருகிறார்கள்.  இது போன்ற மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அதிக அளவில் உள்ளாகி வருகிறார்கள். இந்த போதை பழக்கம் பிடி , சிகரெட்டில் ஆரம்பித்து கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி, கஞ்சா சாக்லேட் , மெத்தா பெட்டமைன்  என்ற அளவுக்கு அதிகரித்து மாணவர்களின் … Read more

சென்னையில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! தமிழக அரசின் புதிய திட்டம்!!

Good news for students studying in Chennai!! Tamilnadu government's new scheme!!

தமிழக அரசு கல்விக்காக பல நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதில் தற்பொழுது சென்னையில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு தங்குவதற்கு விடுதி கிடைக்காமல் அவதிப்படும் நிலையினை மாற்ற புதிய திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னையில் உயர்கல்வி படிக்க வரும் மாணவர்களுக்கு விடுதி கிடைக்காமல் தனியே ரூம் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகமான வாடகையில் ரூம் எடுப்பதுடன் உணவிற்கு தனியாக பணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதால் மாணவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதற்காக தமிழக அரசு இலவச தங்கும் … Read more

ஐஜி மகன் முதல் நடிகை வரை Drug addiction!! போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிய  துணை நடிகை!!

Popular supporting actress Meena was arrested for selling drugs in Chennai

Drug addiction:சென்னையில் போதை பொருள் விற்று கைதானார்  பிரபல துணை நடிகை. தமிழகத்தில் சமீப காலமாக  போதை பொருளுக்கு பள்ளி மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை அடிமையாகி வருகிறார்கள். இப்போதெல்லாம் கஞ்சா போதை விட  போதை ஊசிகள் ,போதை மருந்துகளை பயன்படுத்தும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. மேலும் கல்லூரி மாணவர்கள் போதை விற்பனை என்ற மாய வலையில் சிக்கி சீரழிந்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் சென்னையில் சமீபத்தில்  கல்லூரி மாணவர்கள் தங்கள் தங்கியிருந்த வீட்டை ஆய்வகமாக  … Read more

வங்க கடலில் உருவாகும் புயல்!! 48 மணி நேர அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!!

Chennai Meteorological Center provides 48 hour weather information.

weatherஅடுத்த 48 மணி நேர வானிலை நிலவரத் தகவலை கொடுத்து உள்ளது சென்னை வானிலை மையம். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில்,அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. இத்த நிலையில் தமிழகத்திற்கு தென் கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல் சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது மேலும் வழு பெரும் என்றும் கூறப்படுகிறது.இந்த … Read more

பெண்களுக்கான அரசு வேலைவாய்ப்பு!! 12000 முதல் 16500 வரை மாத சம்பளம்!! உடனே விண்ணப்பங்களை அனுப்புங்கள்!!

Government employment for women!! 12000 to 16500 monthly salary!! Send applications now!!

தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை அரசு முன்னெடுத்துள்ளது. தற்போது சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றம் துறையின் வேலைவாய்ப்பு முழுக்க முழுக்க பெண்களுக்காக மட்டுமே அறிவிக்கப்பட்டிருக்கிறது.சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றம் துறையின் கீழ் 181 என்ற பெண்கள் உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. . இதன் மூலம் பெண்களுக்கான அரசு திட்டங்களை எடுத்துரைப்பது, தகவல்கள் வழங்குவது, பெண்களுக்கான உதவிகள் போன்ற சேவைகளை செய்ய முடியும் என அரசு … Read more

தவெகவுடன் கூட்டணியில் இணையும் பிரபல கட்சி! பாஜக கொடுத்த ரியாக்ஷன் 

tvk-vijay-copying-former-chief-minister

கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி திட்டமிட்டபடி நடிகர் விஜய் ஆரமித்த தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முதல் மாநாடு நடந்து முடிந்துள்ளது. மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விஜய் மத்திய மாநில ஆளுங்கட்சிகளாக இருக்கும் பாஜக மற்றும் திமுக என இரு கட்சிகளையும் சரமாரியாக விமர்சனம் செய்திருந்தார். நடிகர் விஜய் யாரை ஆதரித்து மற்றும் எதிர்த்து அரசியல் செய்ய போகிறார் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தவர்களுக்கு இதன் மூலமாக தெளிவானது. இந்நிலையில் தங்களை … Read more

வானிலை மையத்தின் புதிய அப்டேட்!! தென் மாவட்டங்களை புரட்டிப் போடபோகும் மழை!!

India Meteorological Department has given new information about rainfall.

Weather:மழை பொழிவு பற்றிய புதிய தகவலை கொடுத்து உள்ளது, இந்திய வானிலை மையம். வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத இறுதியில் தமிழகத்தில் தொடங்கியது. தமிழத்தில் பரவலாக கன முதல் மிக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இந்த வார இறுதியில் வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றுழுத்தத் பகுதி உருவாகி இருக்கிறது என்றும் மேலும் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும் இது தமிழகத்தை நோக்கி நகரும் … Read more

தீபாவளி எதிரொலியாக பாதுகாப்பு பணியில் போலீசார்!! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!!

Police on security duty in echo of Diwali!! Tamil Nadu government action!!

Diwali: தீபாவளி பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுவதால் மக்கள் தனது சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். அப்போது அனைவரும் ஒரே இடங்களில் கூடும்போது பலவிதமான பிரச்சனைகள் நிகழலாம். அது மட்டும் அல்லாமல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், என அனைவரும் தனது சொந்த ஊர்களுக்கு செல்லும் விதமாக அரசு 4 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. இந்த விடுமுறை நாட்களில் தேவை … Read more