தீபாவளிக்கு முன் தமிழக அரசின் தரமான சம்பவம்!! மக்களுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!!

A quality incident of Tamil Nadu government before Diwali!! Surprise waiting for people!!

Chennai: தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தனது சொந்த ஊர்களுக்கு கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். அந்த வகையில் அரசு, மக்கள் பிரச்சனை இல்லாமல் செல்ல சிறப்பு பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகை நாளை கொண்டாட உள்ள நிலையில் மக்கள் அனைவரும் தனது சொந்த ஊர்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 2,31,363 பயணிகள் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர். இதை தொடர்ந்து மொத்தம் தீபாவளி பண்டிகை காரணமாக 4059 பேருந்துகள் இயங்கியது. … Read more

தீபாவளியை முன்னிட்டு இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!! மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!!

Metro train service extended till 12 midnight on the occasion of Diwali!! Metro Administration Notice!!

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் பணிபுரிவோர் தங்கள் குடும்பங்களுடன் சொந்த ஊர்களுக்கு சென்று வரும் நிலையில் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் மிகுந்த கூட்ட நெரிசலாக காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மெட்ரோ நிர்வாகம் இன்று இரவு 12 மணி வரை மெட்ரோ சேவை இருக்கும் என்று அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், தீபாவளி பண்டிகையை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்ட நிலையில் சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் … Read more

கைதியை இந்த வேலைக்கெல்லாம் பயன்படுத்துவீர்களா!! உச்சநீதிமன்றம் கடும் நடவடிக்கை!!

Will you use the prisoner for all this work!! Supreme Court takes strict action!!

Chennai: ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை டிஐஜி மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் எப்போதும் அதற்கு தண்டனை உள்ளது என்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதியை டிஐஜி வீட்டு வேலை செய்ய அழைத்து சென்று, அங்கு பணம் திருடியதாக கூறி அவரை லாக்கப்பில் வைத்து அடித்தனர். இந்த தகவலை அறிந்த அவரது அம்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். … Read more

தீபாவளிக்கு அடுத்த நாள் மூடப்படும் இறைச்சி கடைகள்!! மாநகராட்சி போட்ட அதிரடி உத்தரவு!!

Butcher shops will be closed on the day after Diwali!! Corporation Order!!

இந்தியர்கள் அனைவரும் கொண்டாடக்கூடிய பண்டிகையாக தீபாவளி பண்டிகை உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற வியாழக்கிழமை அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மக்கள் அனைவரும் மிகுந்த சந்தோஷத்துடனும் ஆர்வத்துடனும் புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகளை தங்களது இல்லங்களுக்கு வாங்கி செல்கின்றனர். மேலும் சென்னையில் உள்ள பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து சென்று கொண்டிருக்கின்றனர். பெரும்பான்மையானவர்களின் வீடுகளில் தீபாவளி அன்று மாமிச உணவுகளும் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தீபாவளி திருநாளுக்கு … Read more

பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தீபாவளி பண்டிகைக்காக போக்குவரத்து துறையின் சிறப்பு அறிவிப்பு!!

Happy news for public!! Special Announcement of Transport Department for Diwali Festival!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்காக போக்குவரத்து துறை சிறப்பு வசதியை செய்து கொடுத்துள்ளது. நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த சூழ்நிலையில் சென்னையில்     பணி நிமித்தமாக இருக்கும் வெளியூர் பயணிகளுக்கு அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் 3 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். இதனை செயல்படுத்தும் விதமாக சென்னையில் இருந்து எப்போதும் இயக்கப்படும் 4900 சிறப்பு பஸ்களுடன் … Read more

 பிரசவத்தை வீடியோ எடுத்த இர்ஃபான்!! மருத்துவமனை மீது பாய்ந்த நடவடிக்கை!!

Irfan videotaped the delivery

Media: இர்ஃபான் வெளியிட்ட தொப்புள்கொடி வீடியோவால் மருத்துவமனைக்கு தடைவிதித்த சுகாதாரத்துறை. உணவு ரிவ்யு செய்து ஊடகங்களில் பதிவிட்டு  பிரபலமானவர் இர்ஃபான். இவர் உணவகங்களுக்கு சென்று உணவு சாப்பிட்டு ரிவ்யு செய்து யூ டியூபில் பதிவிடுவார். இவருக்கு யு டியுபில் 4.57 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர் தற்போது நடிகர்கள், அரசியல்வாதிகள் போன்ற மிகவும் பிரபலமானவர்களுடமன் வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிட்டு இன்னும் பிரபலமானார். ஆனால் இவர் எவ்வளவு பிரபலம் ஆகிறாரோ அந்த அளவிற்கு சர்ச்சையும் சிக்குவார். இதற்கு முன் குழந்தை … Read more

ஒரே போன் கால் தான் பாக்குறியா! உதயநிதி இங்க இருப்பார் போலீஸாரிடம் ரகளை செய்த தம்பதியினர் வீடியோ வைரல்!

It's only a phone call, Pakuriya! Udayanidhi will be here, the video of the couple who complained to the police went viral!

சென்னை மெரினா கடற்கரை சாலையில்  இரவு நேரங்களில் போலீசார் வாகன சோதனை மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபடுவது வழக்கம்.  அந்த வகையில் மயிலாப்பூர் போலீசார் நேற்று இரவு மெரினா கடற்கரை லூப் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். சந்தேகத்திற்கு கூறியவர்களை போலீசார்  விசாரணை செய்தார்கள். இதனை  காவலர் சிலம்பரசன் உள்ளிட்ட காவலர்கள் செய்து வந்து உள்ளார்கள். அப்போது மெரினா லூப் சாலையில் காரை நிறுத்தி பேசி கொண்டிருந்தவர்களை, அங்கிருந்து கலைந்து செல்ல காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு … Read more

பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!

The income tax department raided the house of the owner of Purvika Mobiles!

பூர்விகா மொபைல்’ஸ் தமிழ்நாடு , கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் தனது பல கிளைகளைத் திறந்துள்ளது. இந்நிலையில் , பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று ( 17.10.2024 ) காலை 7 மணி முதல் மொத்தம் மூன்று இடங்களில் 15 வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டக் கொண்டிருக்கின்றனர். வீட்டில் கிடைக்கும் தகவல்களை பொறுத்து பூர்விகா மொபைல்ஸ் கிளைகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தும் என  அதிகாரிகள் கூறியுள்ளனர். … Read more

நீங்க இன்னும் ரேஷன் கார்ட் வாங்கவில்லையா? தமிழக அரசு வெளியிட்ட குட் நியூஸ்!

Haven't you bought a ration card yet? Good news published by Tamil Nadu government!

தமிழகத்தில் ரேசன் கார்டு வாங்குவதற்காக பல லட்சமக்கள் காத்து இருக்கும் நிலையில் ,ரேசன் கார்டு வாங்குவது தொடர்பாகவும் , அக் கார்டில் பெயர் சேர்த்தல் , நீக்குதல், முகவரி மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் வருகின்ற அக்டோபோர் 19ம் தேதி நடைபெறும் என்பதை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரத்து 119 குடும்ப அட்டைகள்  (ரேசன் கார்டு) உள்ளது .  இதன் மூலம் 7 கோடியே 2 லட்சம் … Read more

அம்மா உணவகங்களில் முற்றிலும் இலவசம்!! முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!

Absolutely FREE at Amma Restaurants!! Chief Minister Stalin's action announcement!!

DMK: அம்மா உணவகங்களில் இரு தினங்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே தமிழகத்தில் அதிக பாதிப்பை சந்திக்கும் முக்கிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மஞ்சள் அலர்ட்  கொடுத்துள்ளனர். அந்த வகையில் சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்து வருகிறது. மக்களுக்கு இந்த பேரிடரில் அடிப்படை தேவை அனைத்தும் கிடைக்க … Read more