போக்குவரத்துக்கு இடையூறு உள்ள கடைகள் அகற்றம்!! போலிஸாரின் அதிரடி நடவடிக்கை!!

Shops blocking traffic!! Officials act on the request

போக்குவரத்துக்கு இடையூறு உள்ள கடைகள் அகற்றம்!! போலிஸாரின் அதிரடி நடவடிக்கை!! தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் சாலையில் கொட்டக்குடி ஆற்றுப்பாலம் அருகில் சாலையோர போக்குவரத்து பாதிப்பு உள்ளது.  கடந்த 3  வருடங்களாக பெட்டிக்கடைகளும்,  தள்ளுவண்டியும்,  எவ்வித பயன்பாடும்மின்றி போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த மது பிரியார்கள் அதனை திறந்த வெளி மதுபான பாரக மாற்றி பயன்படுத்தி வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டத்தில் பழைய மீன் … Read more

போக்குவரத்துக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடைகள் அகற்றம்!!

There is no bus route in Theni...Tasmac

போக்குவரத்துக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடைகள் அகற்றம்!! டாஸ்மாக் 1983  அப்போதைய முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களால்  நிறுவப்பட்டது. 2001 இல், மதுவிலக்கு மீண்டும் நீக்கப்பட்ட மற்றும் டாஸ்மாக் மதுவின் மொத்த ஏகபோகமாக மாறியது. சில்லறை விற்பனைக்காக மதுக்கடைகள் மற்றும் பார்களை நடத்துவதற்கான உரிமங்கள், அரசு ஏலம் எடுத்தது. இதனிடையே தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் பெரியகுளம் பேருந்து நிலையத்திலிருந்து எர்ணாகுளம், சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு … Read more

நீயெல்லாம் விஜயகாந்த் ஆளு உனக்கு ஜான்ஸ் கிடையாது!! வடிவேலு தில்லாலங்கடி வேலையை வெளிக்கொண்டுவந்த மீசை ராஜேந்திரன்!!

dillalangadi-cheats-money-for-drinking-rajendran-scolded-vadivelu

நீயெல்லாம் விஜயகாந்த் ஆளு உனக்கு ஜான்ஸ் கிடையாது!! வடிவேலு தில்லாலங்கடி வேலையை வெளிக்கொண்டுவந்த மீசை ராஜேந்திரன்!! மீசை ராஜேந்திரன் என்று அழைக்கப்படுபவர் கமொடி நடிகர் ராஜேந்திரநாத். நிறைய படங்களில் நடித்திருக்கும் இவர் பகுதி நேர அரசியல்வாதியாக தேமுதிக-வில் பணியாற்றுகிறார். இதற்கிடையில் சினிமாவில் வாய்ப்பு தருவதாக நடிகர் வடிவேலு தன்னை அவமானப்படுத்திய சம்பவத்தை இணையதளம் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் மீசை ராஜேந்திரன். “வடிவேலு ஒரு நாள் அழைத்தார். நானும் போனேன். என் முன்னாடி போனில் ஒருவரை தொடர்பு கொண்டார். ‘நம்ம … Read more

ஏ.ஆர்.ரஹ்மான் முதல் படம் ரோஜா இல்லையாம்!! வெளிவந்த தகவல்கள்!!

AR Rahman's first film is not a rose!!

ஏ.ஆர்.ரஹ்மான் முதல் படம் ரோஜா இல்லையாம்!! வெளிவந்த தகவல்கள்!! தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் மிக முக்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆவார். இவர் இளம் வயதிலேயே தந்தைய இழந்ததால் தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு, அதன் வருவாயில் இசை கற்க ஆரம்பித்தார். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று ஒட்டுமொத்த உலகைத்தையும் திரும்பி பார்க்க வைத்தவர்.  தற்போது ஏ.ஆர்.ரஹ்மான்  தமிழ் சினிமாவில் டாப் ஹீரோ படங்களில் தொடர்ந்தும் இசையமைத்தும் வருகிறார். ஏ.ஆர். … Read more

சிறுத்தை பட குழந்தையா இது? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே!!

Is this a leopard picture baby? He has changed

சிறுத்தை பட குழந்தையா இது? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே!! கார்த்திக் டபுள் ரோலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற படம் சிறுத்தை. அந்த படத்திற்கு பிறகு தான் இயக்குனர் சிவாவுக்கு அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு படங்கள் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறுத்தை படம் அப்போது பாக்ஸ் ஆபீஸில் 48 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்தது. சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக பேபி ரக்ஷண நடித்து இருப்பார். கதையில் குழந்தை கதாபாத்திரத்திற்கு சிவா அதிகம் … Read more

பிரபல யூடியூபர் கார் மோதி மூதாட்டி பலி!! செய்தது யார்?

Famous YouTuber killed in car collision!! Who did it?

பிரபல யூடியூபர் கார் மோதி மூதாட்டி பலி!! செய்தது யார்? பிரபல யூடியூபர் முகமது இர்பான். இவர் சென்னை சேர்ந்தவர். இர்பான்ஸ் வியூ என்ற பெயரில் யூடியூப் சேனல் வைத்துள்ளார். இவரது சேனலுக்கு 3.64 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். இவரது சேனலில் உணவு சம்பந்தப்பட்ட வீடியோக்கள் அதிகம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஹோட்டல்கள், கையேந்தி பவன் முதல் ஸ்டார் ஹோட்டல் வரை என அனைத்து உணவகங்களில் உள்ள உணவுகளின் வகைகளையும், அதன் சுவைகளை பற்றியும் பதிவிடுவார். சின்ன … Read more

அதிவேகத்தில் வந்த  யூடியூப் பிரபலத்தின் காரால் தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்! போலீசார் விசாரணை!

அதிவேகத்தில் வந்த  யூடியூப் பிரபலத்தின் காரால் தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்! போலீசார் விசாரணை! பிரபல யூட்யூபரின் கார் அதிக வேகமாக வந்து மோதியதால் தொழிலாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட கோனாதி முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி வயது 55.  காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் காவலாளியாக  இவர் பணிபுரிந்து வந்தார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் பத்மாவதி இரவு பணியை முடித்து விட்டு … Read more

கம்பம் பகுதியில் சுற்றி வரும் அரிக்கொம்பன் யானை!! பொதுமக்கள் அச்சம்!!

Arikomban elephant roaming around Kambam area!! Public fear!!

கம்பம் பகுதியில் சுற்றி வரும் அரிக்கொம்பன் யானை!! பொதுமக்கள் அச்சம்!! கேரளா மாநிலத்தில் உள்ள கிராமங்களை சுற்றியிருக்கும் பகுதிகளில் அரிக்கொம்பன் என்ற காட்டு யானை பொதுமக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. இந்த யானை இது வரை 8 பேரை கொன்றுள்ளது. கடந்த வாரம் கேரளா வனத்துறையினர் இந்த யானையை மயக்க ஊசி போட்டு பிடித்தனர். பிறகு அது தேக்கடி புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் விடப்பட்டது. அப்போது இதன் கழுத்தில் “ரேடியோ காலர்” என்ற கருவி … Read more

வாங்கியது காய் பிரியாணி ஆனால் கிடைத்ததோ பூரான் பிரியாணி! சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! ஓட்டல் மீது அதிரடி நடவடிக்கை! 

வாங்கியது காய் பிரியாணி ஆனால் கிடைத்ததோ பூரான் பிரியாணி! சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! ஓட்டல் மீது அதிரடி நடவடிக்கை!  பிரியாணியில் பூரான் கிடந்ததால்  சாப்பிட்ட  4 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூரான் கிடந்த உணவை சாப்பிட்ட 4 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அதிர்ச்சி தரும் இந்த சம்பவம் ஊட்டியில் நடைபெற்று உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அடுத்துள்ள எம்.பாலாடா மற்றும் சுற்றுவட்டார பகுதியில் … Read more

என்ன டிடி அந்த மாறியான பொருளை கேட்டாங்களா? கூச்சப்படாமல் உடனே  அனுப்பி வைத்த பிரபலம்!!

One thing that DD heard, wonder sudden wonder Vanibojan

என்ன டிடி அந்த மாறியான பொருளை கேட்டாங்களா? கூச்சப்படாமல் உடனே  அனுப்பி வைத்த பிரபலம்!! தமிழ்நாட்டை சேர்ந்த விஜய் தொலைகாட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி ஆவார்.  இவர் சில தமிழ் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.  அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை,  முதுகலைப் படித்தவர். தற்போது  அங்கேயே எம்.பில் படிப்பை முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.  இவர் டிடி என்று பெரும்பாலும் அழைக்கப்படுகிறார். திவ்யதர்ஷினி நகைச்சுவையான, துள்ளலான பேச்சினால் அறியப்பட்டவர். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சன் … Read more