District News

பள்ளி பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் கவனத்திற்கு!! இதை செய்தால் லைசென்ஸ் தற்காலிக ரத்து!!

Savitha

பள்ளி பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் விபத்து ஏற்படுத்தினால் ஆறு மாத காலத்திற்கு லைசென்ஸ் தற்காலிக ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து அலுவலர்கள் எச்சரிக்கை. சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் ...

என் காதல் வெற்றி பெற இந்த மாவட்டம் தான் காரணம்-சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ்!!

Savitha

என் காதல் வெற்றி பெற சேலம் தான் காரணம் பிரிவு உபச்சார விழாவில் மனம் விட்டு பேசிய சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ். சேலம் மாநகராட்சி ஆணையாளராக ...

நாமக்கல்லில் அமையும் சிப்காட்!!  ஆஞ்சநேயருக்கு பால்குடம் எடுத்து கிராம மக்கள் எதிர்ப்பு!!

Savitha

நாமக்கல்லில் அமையும் சிப்காட்!!  ஆஞ்சநேயருக்கு பால்குடம் எடுத்து கிராம மக்கள் எதிர்ப்பு!! நாமக்கல் அடுத்த வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி ஊராட்சி பகுதியில் தமிழ்நாடு அரசின் தொழில் துறை ...

Yercaud summer festival starts today!! Tourists are interested in seeing the flower exhibition!!

ஏற்காடு கோடைவிழா இன்று தொடக்கம்!! மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்!!

Sakthi

ஏற்காடு கோடைவிழா இன்று தொடக்கம்!! மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்!! ஏற்காட்டில் 46வது கோடை விழா இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் கோடை விழா, ...

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்கள்! காரணம் இதுதானா?

Amutha

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்கள்! காரணம் இதுதானா? சத்துணவு ஊழியர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை சிற்றுண்டி ...

2112 வீடுகள் முறையாக கட்டப்படவில்லை – ஆறு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு!

Savitha

2015 ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது காஞ்சிபுரம் வேகவதி ஆற்றின் கரையோரம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, கீழ் கதிர்ப்பூர் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 182 ...

உதகை தாவரவியல் பூங்காவில் 125-வது பிரசத்தி பெற்ற மலர் கண்காட்சி!!

Savitha

உதகை தாவரவியல் பூங்காவில் 10 மணிக்கு 125-வது பிரசத்தி பெற்ற மலர் கண்காட்சி துவங்கவுள்ளது. மலர் கண்காட்சிக்காக சுமார் 2 லட்சம் வண்ண வண்ணை மலர்களை கொண்டு ...

சாலை விபத்தில் இறந்த தெரு நாய்யை தன் கைகளால் தூக்கி அகற்றிய காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்!!

Savitha

சாலை விபத்தில் இறந்த தெரு நாய்யை தன் கைகளால் தூக்கி அகற்றிய காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. திருமுருகன் பூண்டி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிவருபவர் பிரகாஷ். ...

சென்னையில் இரண்டு இடங்களில் வருமான வரித்துறை சோதனை!!

Savitha

சென்னையில் இரண்டு இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர். தனியார் வாகன உரிமையாளர் இல்லம், அலுவலகத்தில் சோதனை செய்கின்றனர். வரி ஏய்ப்பு புகார் காரணமாக சோதனை ...

திருப்பத்தூர் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றி திரிந்த 2 காட்டு யானைகள்!! மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை!!

Savitha

திருப்பத்தூர் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றி திரிந்த 2 காட்டு யானைகள்!! மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை!! திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக குடியிருப்புப் பகுதிகளில் ...