பேரூராட்சி அலுவலகத்தின் பின்பக்கம் மரத்தில் உரசியப்படி தாழ்வாக செல்லும் உயரழுத்த மின் கம்பி!! நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டும் மின்துறை அதிகாரிகள்!!

At the back of the municipal office is a low archway in the tree High voltage power line!! Power department officials showing negligence without taking action!!

பேரூராட்சி அலுவலகத்தின் பின்பக்கம் மரத்தில் உரசியப்படி தாழ்வாக செல்லும் உயரழுத்த மின் கம்பி!! நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டும் மின்துறை அதிகாரிகள்!! கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தின் பின்பகுதியில் உயரழுத்த மின் கம்பி செல்கிறது. இந்த மின்கம்பியானது வேப்ப மரத்தில் உரசியப்படி மிகத் தாழ்வாக செல்வதால் மிகப் பரிய ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இந்த மின் கம்பியில் இருந்து புவனகிரி பேரூராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போர்வெல் மற்றும் புவனகிரி தாலுகா மருத்துவமனைக்கான மின் … Read more

ஸ்ரீமுஷ்ணத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பாக கோலாகலமாக கொண்டாப்பட்ட அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் விழா!!

Ambedkar's 132nd birthday party was celebrated in Srimushnam on behalf of the Congress party!!

ஸ்ரீமுஷ்ணத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பாக கோலாகலமாக கொண்டாப்பட்ட அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் விழா!! கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பழைய காவல் நிலையம் அருகே சட்ட மேதை டாக்டர் அம்பேத்கார்132வது பிறந்தநாளை காங்கிரஸ் கட்சி மாநில துணை தலைவர் மற்றும் அகில இந்திய குழு உறுப்பினர் மணிரத்தினம் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தமிழ்வாணன் வீரப்பன் நகரத் தலைவர் சீனு ராஜேந்திரன் சிறுபான்மை தலைவர் ஜான் பாஷா சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக மணிரத்தினம் அவர்களுக்கு உற்சாக … Read more

தெரு ஜமாத்தில் நோன்பு கஞ்சி.. அனைத்து சமூதாய மக்களும் மத நல்லிணக்கத்துடன் பங்கேற்பு!!

Fasting Porridge in Street Jamaat.. All community people participate with religious harmony!!

தெரு ஜமாத்தில் நோன்பு கஞ்சி.. அனைத்து சமூதாய மக்களும் மத நல்லிணக்கத்துடன் பங்கேற்பு!! கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் லப்பை தெரு ஜமாத்தில் நோன்பு கஞ்சி திறக்கப்பட்டது. சிதம்பரத்தில் உள்ள திமுக கழகத்தை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். சிதம்பரம் நகர் மன்ற உறுப்பினர் பத்தாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் இஸ்மாயில் தலைமையில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்ளும் நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிதம்பரத்தில் உள்ள திமுக கழக நகர்மன்ற … Read more

கடலூரில் புதிய சுரங்கவியல் ஆராய்ச்சிஆய்வகம்!! என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவன தலைவர் மூலம் தொடக்கம்!!

New Mining Research Laboratory in Cuddalore!! Inauguration by Chairman of NLC India Limited!!

கடலூரில் புதிய சுரங்கவியல் ஆராய்ச்சிஆய்வகம்!! என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவன தலைவர் மூலம் தொடக்கம்!! கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலம், நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2016-ம் ஆண்டு முதல் சுரங்கவியல் பட்டய படிப்பை நடத்தி வருகிறது, இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலை பொறியியல் புல வளாகத்தில், ரூ.2 கோடி மதிப்பீட்டில் உயர் திறன் உபகரணங்களை கொண்ட புதிய மேம்படுத்தப்பட்ட சுரங்கவியல் ஆராய்ச்சி ஆய்வகம் அமைக்கப்பட்டு திறப்பு விழா … Read more

ஸ்ரீமுஷ்ணம் அருகே தமிழ் வருட பிறப்பு ஒன்றாம் தேதி நேரடியாக சூரியன் சிவபெருமான் மீது விழும் அற்புத காட்சி!!

Amazing view of the sun falling directly on Lord Shiva near Srimushnam on the first day of birth in the Tamil year!!

ஸ்ரீமுஷ்ணம் அருகே தமிழ் வருட பிறப்பு ஒன்றாம் தேதி நேரடியாக சூரியன் சிவபெருமான் மீது விழும் அற்புத காட்சி!! கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கூடலை யாத்தூர் கிராமத்தில் வெள்ளாறு மணிமுத்தாறு ஆகாய கங்கை மூன்றும் சங்கமிக்கும் என சொல்ல கூடிய திருக்கூகூடலையற்றூர் என அழைக்கப்பட்டது. இத்திருத்தலம் சுந்தரமூர்த்தி நாயன்மார் ,அருணகிரிநாதர் ஆகியோர்களால் பாதம் பட்ட தலம். சுந்தரர் கோவில் கோவிலாக சென்று வழிபட்டு வந்த நிலையில் இறுதியாக சிதம்பரத்திலிருந்து விருத்தாச்சலம் என்று சொல்லக்கூடிய திருமுதக்குன்றம் சென்ற … Read more

அரசு குழந்தைகள் மருத்துவமனையில் தவறான சிகிச்சை!! 8 ஆண்டுகளாக இடது கை கால் செயலிழந்து தவிக்கும் சிறுமி!!

Mistreatment at Govt Children's Hospital!! A girl suffering from paralysis of her left arm and leg for 8 years!!

அரசு குழந்தைகள் மருத்துவமனையில் தவறான சிகிச்சை!! 8 ஆண்டுகளாக இடது கை கால் செயலிழந்து தவிக்கும் சிறுமி!! தவறான சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் உரிய விசாரணை நடத்திட தலைமை காவலர் கோவிந்தன் வேண்டுகோள். தவறான சிகிச்சை காரணமாக இடது கை கால் செயலிழந்து குழந்தையின் வாழ்க்கை முடங்கியதால் பெற்றோர்கள் வேதனை. சென்னையை அடுத்த ஆவடியை சேர்ந்த கோவிந்தன் ஓட்டேரி சட்டம் ஒழுங்கு பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் திருத்தனி அரசு மருத்துவமனையில் பிரத்திக்சா என்ற … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக சாம்பியன் போட்டி! சேலம் வீரர் தேர்வு!!

The world championship for the disabled! Salem Player Selection!!

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக சாம்பியன் போட்டி! சேலம் வீரர் தேர்வு!! உலக அளவில் பல்வேறு சாம்பியன் போட்டிகள் நடைபெற்றாலும் அதில் நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் பங்கு பெறுவது வழக்கம். ஆனால் இந்த போட்டிகளை விட அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் போட்டியாக மாற்றுத்திறனாளிகள் பங்குபெறும் போட்டிகள் தான் தற்பொழுது பிரபலமடைந்து வருகிறது. உடல் ஆரோக்கியத்துடன் உள்ள நபர்கள் தங்கள் திறமையை பல்வேறு வகையில் நிருபித்து வந்தாலும், மாற்றுத்திறனாளிகள் தங்களது உடல் குறைபாட்டுடன் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களால் சாம்பியன் … Read more

பள்ளிக்கு மது போதையில் வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம்! மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை!!

The teacher who came to school under the influence of alcohol was dismissed! District Education Officer action!!

பள்ளிக்கு மது போதையில் வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம்! மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை!! தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள ஆண் ஆசிரியர்கள் குடிபோதையில் பள்ளிக்கு வருவது, மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இந்த சம்பவங்களை தடுப்பதற்கு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தாலும், அவ்வப்போது சில சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் 67 மலை கிராமங்கள் உள்ளன, அவற்றில் … Read more

கழிவு நீர் வடிகால் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதியினர்!! போராட்டக்காரர்கள் மீது கான்கிரீட் கலவையைக் கொட்டிய ஒப்பந்ததாரர்!

கழிவு நீர் வடிகால் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதியினர்!! போராட்டக்காரர்கள் மீது கான்கிரீட் கலவையைக் கொட்டிய ஒப்பந்ததாரர்! கரூர் மாநகராட்சி 16 வது வார்டு ஜே.ஜே நகர் பகுதியில் கழிவு நீர் வடிகால் கட்டுமான பணி கடந்த சில பத்து நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தில், ஜேசிபி எந்திரத்தை கொண்டு குழி தோண்டும்போது சம்பந்தப்பட்ட வீட்டின் பக்கவாட்டு சுவர் அடித்தளம் பெயர்ந்து விழுந்துள்ளது. இதன் காரணமாக வீடு வலுவிழந்ததால் … Read more

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு பூஜைகள்!!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு பூஜைகள் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்று வருகிறது பெருவுடையாருக்கு அபிஷேகம் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்க கூடிய உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களிலிருந்து மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் வருவது … Read more