சொல் பேச்சு கேட்காத மனைவி! கணவனால் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! 

Wife who does not listen to words! The plight of the woman by her husband!

சொல் பேச்சு கேட்காத மனைவி! கணவனால் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஒரு நாளைக்கு ஒன்றாவது நாம் கேள்விபடுகிறோம். நாளுக்கு நாள் இந்த குற்றங்கள் அதிகரித்து வந்த வண்ணமே உள்ளது. எனவே பெண்கள் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கோவையில், காந்தி மாநகர் பகுதியில் கவிதா என்ற பெண் ஒருவர் வசித்து வருகிறார். ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு மகன் … Read more

மளிகை கடைகாரரின் உயிரிழப்பு! முழு பொறுப்பும் காவல்துறையையே சாரும்! சேலத்தில் நடந்த பயங்கரம்!

Grocery store casualties! The entire responsibility rests with the police! Terror in Salem!

மளிகை கடைகாரரின் உயிரிழப்பு! முழு பொறுப்பும் காவல்துறையையே சாரும்! சேலத்தில் நடந்த பயங்கரம்! தற்போது தொற்று அதிகமுள்ள பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து வரும் நிலையில், சேலமும் தொற்று பாதித்த 11 மாவட்டங்களில் ஒன்றாக உள்ளதால், அங்கும் இன்னும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில், இடையப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையன் என்கிற முருகேசன் இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் வெளியில் … Read more

அரசு பேருந்துகளில் பெண்களை போல இனி இவர்களுக்கும் இலவச பயணம்! தமிழக அரசு அறிவிப்பு

Tamil Nadu Government New Anouncement for Free Bus Fare

அரசு பேருந்துகளில் பெண்களை போல இனி இவர்களுக்கும் இலவச பயணம்! தமிழக அரசு அறிவிப்பு திமுக பதவியேற்றதும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அதற்கான அறிவிப்பை முதலில் வெளியிட்டது.பெண்களுக்கு பெரிதும் பயனளிக்கும் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இதனையடுத்து தமிழக அரசு … Read more

குழந்தைகள் உடல் இறந்து மிதக்கும் வரை நின்று பார்த்த கொடூரத் தாய்

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணியில் 2 குழந்தைகளை கிணற்றில் போட்டு குழந்தைகள் இறந்து உடல் மிதக்கும் வரை பெற்றதாய் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. ஆரணி அருகே உள்ள பெரிய அய்யம்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மனைவி புஷ்பலதா. இவர்கள் இருவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இவருக்கும் இரண்டு வயதில் ஒரு மகளும் … Read more

மாற்றுத்திறனாளியை ஏமாற்றிய ரேஷன் கடை விற்பனையாளர்! ஆன்லைனில் பார்த்ததும் அம்பலமான உண்மை!

சேலம் மாவட்டத்தில் உனக்கு ரேஷன் கார்டு வரவில்லை என கூறி மாற்று திறனாளியை அலைக்கழித்து இரண்டு வருடமாக அவருக்கு வரும் அனைத்து பொருட்களையும் ஏமாற்றி விழுங்கிய சம்பவம்தான் பரபரப்பாக பேசப்படுகிறது.   சேலம் மாவட்டத்தில் உள்ள வேம்படிதளத்தை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி ராஜு. இவருக்கு 54 வயது. குடும்ப உறுப்பினர்களில் 3 பேர் உள்ளனர். இந்நிலையில் இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.   அந்த புகார் மனுவில், நான் வேம்படிதளம் என்ற ஊரில் … Read more

காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட்ட விசிக வழக்கறிஞர்! தொடரும் அராஜகம்

VCK Lawyer Problem with Police

காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட்ட விசிக வழக்கறிஞர்! தொடரும் அராஜகம் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கமானது பொதுமக்களை கடுமையாக பாதித்து வரும் சூழலில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.இதனையடுத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த ஆண்டு ஊரடங்கின் போது காவல்துறையினரிடம் இருந்த கடுமையான எச்சரிப்பு எதுவும் இந்த ஆண்டு இல்லை என்பதை மக்களே பரவலாக பேசி வருகின்றனர்.அவரவர் பாதுகாப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள் என்று அறிவுரை மட்டுமே சொல்லி அனுப்பி வருகின்றனர். இதையும் மீறி சில … Read more

மாநகராட்சியின் சிறப்பான முயற்சி! மக்கள் ஆதரவு!

கொரானா பல்வேறு விதமாக பரவி வருகின்றது. அவரவர் உடல்நிலைக்கு ஏற்றவாறு உடலில் பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்ளவர்களும் உண்டு. தனிமையில் வீட்டில் இருப்பவர்களும் உண்டு.   அப்படி தனிமையில் இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்தும் முககவசம் மற்றும் கையுறை ஆகியவற்றை சேகரித்து நீக்கும் பணியை செய்ய தொடங்கி உள்ளது, கோவை மாநகராட்சி அரசு.   அவ்வாறு , அவர்கள் தனிமையில் இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்தும் முககவசம் மற்றும் கையுறை … Read more

மாற்றுத்திறனாளி என கூட பாராமல் அடித்த இளைஞர்கள்! சேலத்தில் பரபரப்பு!

சேலம் மாவட்டம் A.V.R ரவுண்டானா என்ற பகுதியில் குடிபோதையில் இரண்டு வாலிபர்கள் மாற்றுத்திறனாளி ஒருவரை அடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சேலம் மாவட்டத்தில் உள்ள a.v.r ரவுண்டானா என்ற பகுதியில் மாற்றுத்திறனாளி தம்பதிகள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் உணவுக்கு சமூக ஆர்வலர்கள் கொடுக்கும் உணவை உண்டு வசித்து வந்துள்ளனர்.   இந்நிலையில் மேம்பாலத்தின் அடியில் இரண்டு இளைஞர்கள் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அவ்வபோது அந்த மாற்றுத்திறனாளி உடன் வம்பிலுத்து வந்துள்ளனர். கொரோண அதிகமாக … Read more

EPF – இன் புதிய வசதி! இனி அனைவரும் பயன்பெறுவர்!

கொரோனா வைரஸ் பரவல் மூலம் மக்கள் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மிகவும் பொருளாதார பாதிப்பை சந்தித்தது வந்தனர். அப்பொழுது தங்கள் கணக்கில் உள்ள பணத்தை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம் என்ற வசதியை வருங்கால வைப்பு நிதி அளித்துள்ளது. அவ்வாறும் எடுக்கும் தொகையை திரும்ப செலுத்த தேவையில்லை என்றும் அதே போல் இப்பொழுது கொரோனவைரஸ் இரண்டாவது அலை பரவி வருவதால் மறுபடியும் இந்த பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது. தங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து 75 சதவீதம் பணத்தை … Read more

“அவனுக்கு பேய் பிடித்து இருக்கு” 7 வயது சிறுவன் பரிதாபம்!

7 வயது சிறுவனுக்கு பேய் பிடித்துள்ளதாக சொல்லி தாய் உள்ளிட்ட மூன்று பெண்கள் அந்த சிறுவனை அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் கீழ் வைத்தியநான்குப்பம் குப்பத்தை சேர்ந்தவர் திலகவதி. இவருக்கு 7 வயது மகன் உள்ளார். இவன் பெயர் சபரி. இவர் அடிக்கடி திடீரென கத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுவனை அவரது தாயும் மற்ற மூன்று பெண்களும் வந்தவாசிப் பகுதியிலுள்ள ஒரு இஸ்லாமியர் ஒருவரிடம் பேய் ஓட்ட கூட்டிப் … Read more