சொல் பேச்சு கேட்காத மனைவி! கணவனால் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
சொல் பேச்சு கேட்காத மனைவி! கணவனால் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஒரு நாளைக்கு ஒன்றாவது நாம் கேள்விபடுகிறோம். நாளுக்கு நாள் இந்த குற்றங்கள் அதிகரித்து வந்த வண்ணமே உள்ளது. எனவே பெண்கள் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கோவையில், காந்தி மாநகர் பகுதியில் கவிதா என்ற பெண் ஒருவர் வசித்து வருகிறார். ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு மகன் … Read more