B.E முடித்தவர்களுக்கு ரூ.50000 சம்பளத்துடன் சென்னையில் உள்ள தேசிய காற்று சக்தி நிறுவனத்தில் வேலை!

சென்னையில் உள்ள தேசிய காற்று சக்தி நிறுவனம் ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் மற்றும் ப்ராஜெக்ட் இன்ஜினியர் என்ற பதவிக்கு காலி பணியிடங்களை அறிவித்துள்ளது. இதை ஆன்லைன் மூலம் அப்ளை செய்யலாம் என அறிவித்துள்ளது. இதற்கு கடைசி தேதியாக 3.7.2021 என குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனம்: National institute of wind energy பணி: மத்திய அரசுப் பணி காலி பணியிடம்: 06 இடம்: சென்னை பணியின் பெயர்: 1. Project Engineer Grade I (On Contract) 2. Project … Read more

உயிருடன் நிர்வாணமாக மூதாட்டியை வாய்க்காலில் வீசிய மர்ம நபர்கள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உயிருடன் நிர்வாணமாக அங்கு யாசகம் எடுத்துப் அந்த மூதாட்டியை வாய்க்காலில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணி பகுதியில் மிகவும் வயது முதிர்ந்த மூதாட்டி ஒருவர் அங்கிருந்த பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.   ஊரடங்கு காலத்தில் யாரும் வராத நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு வந்த மூதாட்டி கடந்த இரண்டு நாட்களாக பசியால் அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தடியில் விழுந்து … Read more

SMS மூலம் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்கலாம்! இதோ அதற்கான வழி!

ஆதார் எண்ணையும் பான் கார்டையும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று ஏற்கனவே அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கு ஜூன் 30-ஆம் தேதி தான் கடைசி தேதி என எச்சரித்திருந்தது. இந்த மாதத்திற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் மத்திய அரசானது தனது பான் நம்பரையும் ஆதார் எண்ணையும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் அப்படி இல்லை எனில் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்து உள்ளது. இதற்குமுன் மார்ச் 31ஆம் … Read more

திரைப்பட நடிகைக்கு எதிராக பெண்கள் ஆர்ப்பாட்டம்! போலீசில் புகார்!

Women protest against film actress! Report it to the police!

திரைப்பட நடிகைக்கு எதிராக பெண்கள் ஆர்ப்பாட்டம்! போலீசில் புகார்! சென்னையில் வளசரவாக்கம் பகுதியில் ஸ்ரீதேவி குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி லட்சுமி. சினிமா துணை நடிகையான இவர், ஒரு குப்பையின் கதை உள்ளிட்ட பல்வேறு படங்கள் மற்றும் நாடகங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். இவரது வீட்டின் எதிரே உள்ள வீட்டின் கேட்டில் ஏறி குதித்த வாலிபர்கள் சிலர் அங்கு நின்ற புறாவை பிடிக்க முயன்றனர். இதனை தட்டிக்கேட்டதால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது. அப்போது … Read more

வெறும் 25 ரூபாயில் சிலிண்டரா? இதோ இப்படி புக் பண்ணி வாங்கிக்கோங்க!

வெறும் 25 ரூபாயில் கேஷ்பேக் சலுகைகளுடன் paytm நிறுவனம் 25 ரூபாயில் சிலிண்டரை பெறும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.   ரூ 825 க்கு விற்கப்படும் கேஸ் சிலிண்டரை 800 ரூபாய் தள்ளுபடி செய்து வெறும் 25 ரூபாய்க்கு நீங்கள் கேஸ் சிலிண்டரை பெற முடியும்.   எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலை ஐநூறு ரூபாய் இருந்து படிப்படியாக இந்த வருடம் 800 ரூபாய் வரை வந்து நிற்கிறது. அன்றாட வேலைக்கு தட்டு தடுமாறும் மக்கள் எல்பிஜி சிலிண்டர் … Read more

நீங்கள் மட்டும் தான் செய்வீர்களா? நானும் தான் செய்வேன்! முன்னாள் ராணுவ வீரர் செய்த செயல்!

Will you do it alone? I will do the same! The act of a former soldier!

நீங்கள் மட்டும் தான் செய்வீர்களா? நானும் தான் செய்வேன்! முன்னாள் ராணுவ வீரர் செய்த செயல்! சென்னையில்   பத்ம சேஷாத்திரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து  ஆசிரியர் ராஜகோபாலன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல் சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன், சென்னை தடகள பயிற்சி மைய  பயிற்சியாளர்   நாக ராஜன் ஆகியோரும் பாலியல் தொந்தரவு புகாரில் அடுத்தடுத்து சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே போல் … Read more

நான் உனக்கு தந்தையாக இருக்கிறேன்! பாசம் காட்டி மோசம் செய்த நபர்!

I am your father! The person who showed affection and did bad things!

நான் உனக்கு தந்தையாக இருக்கிறேன்! பாசம் காட்டி மோசம் செய்த நபர்! ஒருவர் பாசத்திற்காக ஏங்குகிறார் என தெரிந்தால் பலபேர் அதாவது சில ஏமாற்று பேர்வழிகள் நான் இருக்கிறேன் என்று பாசமழை பொலிந்து அவர்களை எப்படி தன் வசம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தான் பார்க்கிறார்கள். இது போல் மதுரை அருகே ஒரு சம்பவம் நடந்துள்ளது. 22 வயதான சிக்கந்தர் ராஜா என்ற நபர், மதுரை கூடல் நகர் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். இவர் வாழ்ந்து வந்த … Read more

கொரோனாவின் தொடர் தாக்கத்தினால் தீக்குளித்து தற்கொலை செய்த நபர்! அதிர்ச்சியான குடும்பத்தினர்!

The person who committed suicide by catching fire due to the series impact of Corona! Shocked family!

கொரோனாவின் தொடர் தாக்கத்தினால் தீக்குளித்து தற்கொலை செய்த நபர்! அதிர்ச்சியான குடும்பத்தினர்! எப்படியெல்லாம் உயிர் போகிறது பாருங்கள். கொரோனா வந்ததை தொடர்ந்து அவர் உடலில் பல நோய்கள் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியை பெரும் பரபரப்பாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு பழைய போலீஸ் நிலையம் அருகே வசித்து வந்தவர் ஜெயக்குமார் (வயது 67). அவருடைய மனைவி பாஞ்சாலியும், இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்கள். ஜெயக்குமார் தற்போது ஈரோடு மாவட்டம் … Read more

சொகுசு காரில் வருவோம்! ஆனால் கோழி திருடுவோம்!

Let's get in the luxury car! But let's steal the chicken!

சொகுசு காரில் வருவோம்! ஆனால் கோழி திருடுவோம்! தற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் எப்படி எல்லாம் திட்டமிட்டு திருடுகின்றனர். அதுவும் காரில் வந்து ஆடுகளையும், கோழிகளையும் திருடி மக்களை வருத்த பட வைக்கும் மனிதர்கள் என்ன ஒரு ஜென்மங்கள். அப்படி ஒரு சம்பவம் கொரட்டூர் பகுதியில், பாடி வள்ளலார் தெருவில் பூபாலன் என்பவர் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். தற்போது தன் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்ட நாட்டு கோழிகள் திருடு போனதாக போலீசில் புகார் தெரிவித்ததை அடுத்து, … Read more

உங்களுக்கு கொரோனா வந்ததா? அப்போ நீங்க இந்த விசயத்தில் எச்சரிக்கையாக வேண்டும்!

Did you get the corona? So you have to be careful in this matter!

உங்களுக்கு கொரோனா வந்ததா? அப்போ நீங்க இந்த விசயத்தில் எச்சரிக்கையாக வேண்டும்! கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா உலக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது அதன் இரண்டாம் அலையின் பாதிப்போ மிக கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்றின் காரணமாக உயிரிழப்புகளும் பெருமளவு ஏற்பட்டு மக்களை மிகவும் வாட்டி வருகிறது. இதற்கான தடுப்பாக தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என்று அரசு அறிவுறுத்தினாலும், மக்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகளும் அதிகளவு ஏற்பட்டு வருகின்றன. கொரோனா தொற்றை … Read more