அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! இமெயில் அனுப்பினால் போதும்!

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் தங்களது சுய விவரங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பி பயன்பெறுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நேர்காணலில் கலந்து கொள்ள அழைப்பு வரும். நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம். காலியிடங்கள்: 4 இடம்: சென்னை. பணியின் பெயர் மற்றும் விபரங்கள்: விருப்பமும் தகுதியும் உடையவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1. Project associate II 2. Project associate (1) management 3. Project technician. 4. Office assistant … Read more

எதையும் கடைபிடிக்க பொறுமை இல்லை! மிக நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்!

No patience to comply with anything! People standing in a very long line!

எதையும் கடைபிடிக்க பொறுமை இல்லை! மிக நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்! கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தேர்தல் பணிகள் முடிந்தபின் அதிகரித்து விட்டது. அதன் காரணமாக தற்போதைய அரசு அனைவரையும் கலந்தாலோசித்து முழு ஊரடங்கு அனுமதிக்கப் பட்ட நிலையில், தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில், சில தளர்வுகளுடன் மாநில அரசு ஊரடங்கை தளர்வுகளுடன் அறிவித்து உள்ளது. ஆனாலும், டாஸ்மாக் அந்த வரிசையில் இல்லாததால் மதுபிரியர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர். மேலும் எதையாவது எதனுடனாவது கலந்து … Read more

கொரோனா இவரையும் விடவில்லை! 1300 நோயாளிகளின் உடல்களை தகனம் செய்த சமூக ஆர்வலர்!

Corona didn't let him either! Social activist who cremated the bodies of 1300 patients!

கொரோனா இவரையும் விடவில்லை! 1300 நோயாளிகளின் உடல்களை தகனம் செய்த சமூக ஆர்வலர்! நாக்பூரை சேர்ந்தவர் சந்தன் நிம்ஜே (67). ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். கிங் கோப்ரா என்ற இளைஞர் படையில் தன்னை இணைத்து கொண்டு சமூக ஆர்வலராக பணியாற்றி வந்தார். மேலும் கொரோனா தொடங்கிய காலம் முதல் இவர் சுமார் 1,300-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் உடல்களை தகனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக அவர் சமீபத்தில் நாக்பூர் மேயர் சார்பில் கொரோனா … Read more

பணமழை பொழிய வைப்பேன்! 52 இலட்சம் மோசடி!

I'll make it rain money! 52 lakh fraud!

பணமழை பொழிய வைப்பேன்! 52 இலட்சம் மோசடி! எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றலாம் என்றே சிலர் இரவு பகலாக யோசிப்பார்கள் போல. ஒரு புலம்பலாக யாரிடமாவது நம் கஷ்டத்தை சொல்கிறேன் என்று நினைப்பவரை ஆறுதல் என்ற பெயரில் தனக்கு சாதகமாக எப்படி பயன்படுத்தலாம் என்றுதான் அனைவரும் நினைக்கின்றனர். ஆறுதலாக யாரும் இல்லை. புனே சிங்காட் பகுதியை சேர்ந்த வியாபாரி தொழில் நஷ்டம் அடைந்த நிலையில் அவருக்கு ஜல்னாவை சேர்ந்த கிஷன் ஆசாராம் பவார் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் … Read more

நாளைக்கு கொரோனா மேலாண்மை பணிக்கு ஆட்கள் சேர்ப்பு! அரிய வாய்ப்பு!

சேலம் மாவட்டத்தில் கோரோணா பணிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு தற்காலிக பணிகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.   சேலம் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, கொரோனா மேலாண் பணிக்காக மூன்று மாதம் தற்காலிக பணியிடங்களை ஜூன் 7 நாளை காலை 11 மணிக்கு பல்நோக்கு மற்றும் கோட்டை அரங்கில் ஆட்கள் சேர்ப்பு பணி நடைபெறுகிறது.   செவிலியர் பணிக்கு: பி.எஸ்சி. நர்சிங், டிப்ளமோ நர்சிங், ஜி.என்.எம்., படித்தவர்களுக்கு வாய்ப்பு. 20 காலி பணியிடங்கள் … Read more

கணவனின் கொடுமையை தாங்காமல் செவிலியர் செய்த செயல்!

The act of the nurse not enduring her husband's cruelty!

கணவனின் கொடுமையை தாங்காமல் செவிலியர் செய்த செயல்! பெண்கள் என்ன வேலை செய்தாலும், எப்படி கெத்தாக இருந்தாலும் கட்டிய கணவன் சரி இல்லாத போது ஒரு பெண்ணால் நிம்மதியாக இருக்க தோணுமா? என்ன? இதை சொன்னால் யார் ஒத்துக்கொள்கிறார்கள் சொல்கிறார்கள். கர்நாடகா மாநிலத்தில், கலபுரகி மாவட்டம், சேடம் தாலுகா சிவாஜிநகர் அருகே வசித்து வருபவர் சஞ்சீவ் ரெட்டி. இவரது மனைவி இந்திரா (வயது 38). இந்த தம்பதிக்கு கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சேடத்தில் உள்ள … Read more

பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் செய்த கொடூர செயல்! உருக்கமான சம்பவம்!

The cruel act of the mother who threw her children into the well! Heavy incident!

பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் செய்த கொடூர செயல்! உருக்கமான சம்பவம்! தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 31). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒ.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்விக்கும் (26) சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் ஒ.மேட்டுப்பட்டி கிராமத்தில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்களது மகள் அனுஷ்கா (5), மகன் மாதேஷ் (2). சங்கரநாராயணன் தீப்பெட்டி ஆலையில் வேலைபார்த்து வந்தார். குடும்பத்தில் அடிக்கடி தகராறு வந்துள்ளது. … Read more

பெயிண்டர் உடன் உல்லாசம்!

சென்னையில் கள்ள தொடர்பினால் கள்ளக்காதலனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சென்னையில் உள்ள கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பவர் அருண். இவருக்கு வயது 30. இவரது மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் திருநாவுக்கரசு என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.   அருண் எவ்வளவோ முறை சொல்லியும் இருவரும் கேட்க மறுத்துள்ளனர். அருண் கெஞ்சி கூட பார்த்தும் இருவரும் தங்கள் தொடர்பை கைவிட வில்லை என்று கூறப்படுகிறது. இருவரும் உல்லாசமாக இருந்து … Read more

சற்று முன்: +2 தேர்வுகள் ரத்து! முதலமைச்சர் அறிவிப்பு!

மாணவர்களின் நலன் கருதி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.   கொரோனா பெரும் தொற்று காரணமாக அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து பணிகளை சிறப்பாக செய்து வருகிறது தமிழக அரசு. பன்னிரெண்டாம் பொதுத் தேர்வுகள் குறித்து பல்வேறு தரப்பினரிடையே ஆலோசனை கேட்டு முடிவெடுத்துள்ளது.   ஒன்றிய அரசு மத்திய இடைநிலை வாரியம் சிபிஎஸ்சி தேர்வுகள் ஏற்கனவே இரத்து செய்துள்ளது. அதேபோல் மற்ற மாநிலங்களும் அவரவர்களின் மாநில பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை … Read more

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை! 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!

தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு. தமிழ்நாட்டில் உள்ள வட்டங்களுக்கு அஞ்சல் துறையின் கார் டிரைவருக்கு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. பணி: Tamilnadu Postal Circle பணி : மத்திய அரசு பணி காலிபணியிடம்: 25 இடம்: சென்னை பணியின் பெயர்: Staff Car Driver கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க … Read more