பயத்தின் காரணமாக முதியவர் செய்த செயலால் ஏற்பட்ட ஆச்சரியம்!

Surprise caused by the action of the old man due to fear!

பயத்தின் காரணமாக முதியவர் செய்த செயலால் ஏற்பட்ட ஆச்சரியம்! கொரோனா இரண்டாம் அலை மக்களை வாட்டி வதைக்கிறது.நோய் தொற்றின் தாக்கத்தினால் மக்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர்.மாநில அரசுகள் மக்களை காக்கும் வகையில் முழு ஊரடங்குகளை பிறப்பித்து உள்ளது. இந்நிலையில் கொரோனா நோய் தொற்று பாதிப்பை தொடர்ந்து பல வண்ணங்களில் பூஞ்சை நோய்கள் மக்களை தாக்கி வருகிறது.ஒன்றன்பின் ஒன்றாக மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக நோய்கள் பரவி வருகிறது. பொது மக்கள் முககவசம் அணியவும், சமூக இடைவெளியும் பின்பற்ற … Read more

ஹீரோவாக மாறிய தமிழக போலீசார்! சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ!

Tamil Nadu police turned hero! Video goes viral on social website!

ஹீரோவாக மாறிய தமிழக போலீசார்! சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ! கொரோனா தொற்றின் இந்த 2-ம் அலையில் மக்கள் அனைவரும் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.மக்கள் நலன் கருதி அனைத்து மாநிலங்களிலும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.இந்நிலையில் மக்கள் அனைவரும் வெளியே செல்லாமல் வீட்டினுள்ளே முடங்கியுள்ளனர்.அதனைத்தொடர்ந்து  சிலர் அரசாங்கத்தின் விதிகளை மீறி வெளியே செல்கின்றனர்.அவர்களை தடுக்கும் விதத்தில் போலீசார் பல முறைகளில் விழிப்புணர்வு செய்தும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர். அதனைத்தொடர்ந்து கேரளா மற்றும் தமிழகத்தில் மக்களை எச்சரிக்கும் விதத்தில் குக்கூ குக்கூ … Read more

புது வீட்டில் குடியேற இருந்த சமயத்தில் நடந்த சம்பவம்! அதிர்ச்சியில் போலீசார்!

Incident that happened while I was moving into a new house! Police in shock!

புது வீட்டில் குடியேற இருந்த சமயத்தில் நடந்த சம்பவம்! அதிர்ச்சியில் போலீசார்! கடந்த ஒரு வருடமாகவே பொது மக்களுக்கு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கஷ்டம், என்பது போல்தான் வாழ்க்கை போய் கொண்டு இருக்கிறது.ஆனால் நாம் தான் நம்மை தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்றி கொள்ள வேண்டும்.கஷ்டங்களே நமது அனுபவங்கள் என கடந்து போக வேண்டும். பெங்களூரூ நகரில் வசித்து வருபவர் விவேக் மதுசூதனன், இவருக்கு திருமணமான நிலையில் இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். மன … Read more

தடுப்பூசி போடுங்க தங்க நாணயம் வாங்குங்க! அதிகரிக்கும் மக்கள் கூட்டம்!

Buy Gold Coin to Get Vaccinated! Increasing crowd!

தடுப்பூசி போடுங்க தங்க நாணயம் வாங்குங்க! அதிகரிக்கும் மக்கள் கூட்டம்! கொரோனா தொற்றின் இந்த 2-ம் அலை பாதிப்பிற்கு லட்ச கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.பல ஆயிரம் கணக்கான உயிர்களையும் நாம் இழந்து வருகிறோம்.இந்த 2-ம் அலையிலிருந்து மீண்டு வருவதற்கு மக்கள் பெருமளவு சிரமப்பட்டு வருகின்றனர்.தடுப்பூசி தான் நம் அனைவரின் பாதுகாப்பு கவசம்.அதை அனைவரும் செலுத்திக்கொள்ளுமாறு தொடர்ந்து அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் சில பகுதி மக்கள் விழிப்புணர்வின்றி தடுப்பூசி போட இன்றும் முன் வர வில்லை.அவர்களுக்கு தன்னாரவளர்கள் … Read more

“ஆஸ்பத்திரிக்கு இலவசம்” உண்மையான மாணிக்கம் இவர்தான்!

மதுரையில் ஆட்டோ காரர் ஒருவர் மருத்துவ அவசரத்திற்கு இலவசமாக ஏழை எளிய மக்களுக்கு ஒரு ரூபாய் கூட பணம் வாங்காமல் சேவை செய்து வருகிறார். பாஷா திரைப்படத்தில் வெளிவந்த பாடலைப்போல நடைமுறையில் அதனை வழிநடத்தி உண்மையான மாணிக்கமாக வாழ்ந்து வருகிறார். மதுரையை சேர்ந்த லட்சுமணன். இங்கு கொரோனா காலத்தில் பொருளாதார அடிப்படையில் எல்லோரும் முடங்கிப் போய் இருக்கிறார்கள். அனைத்து ஓட்டுநர்களும் ஆட்டோ ஓட்டுநர்களும் சரி இந்த ஒரு பொருளாதார நெருக்கடியை சந்திக்கிறார்கள். லட்சுமணன் மூன்று குழந்தைகளையும் வேலைக்குச் … Read more

வித்யாஷ்ரம் பள்ளி மீது 900 முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார்!

சென்னையில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி மீது 900 முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். சென்னையில் உள்ள அண்ணாமலை புரம் பகுதியில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என முன்னாள் மாணவர்கள் 900 மேற்பட்டோர் கையெழுத்திட்டு புகார் அளித்துள்ளனர். கேகே நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகார் கொடுத்த நிலையில் … Read more

ஓ.டி.டி. ரீலிஸ்க்கு படங்கள் ரெடி! குடும்பத்தோடு பார்க்கலாம்!

OTT Images Ready for Release! Check it out with the family!

ஓ.டி.டி.  ரீலிஸ்க்கு படங்கள் ரெடி! குடும்பத்தோடு பார்க்கலாம்! கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியாவின் பொருளாதார நிலை அதல பாதாளதிற்க்கு சென்று கொண்டு இருக்கிறது.பொது மக்களின் நிலையோ அதற்கு மேல் உள்ளது. தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.அனைத்து மால்கள், தியேட்டர்கள் என கூட்டம் சேரும் இடங்கள் அனைத்தும் அரசின் உத்தரவால் மூடப்பட்டு உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. கடந்த ஒரு வருடமாகவே இதே நிலை … Read more

ஆயிரக்கணக்கில் செத்துக் கிடக்கும் மீன்கள்! துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கடத்தூர் இல் அய்யனார் ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது, என அதை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியில் கடத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து தர்மபுரி செல்லும் சாலையின் வலது புறத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அய்யனார் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிதான் நிலத்தடி நீர் கிடைக்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது.இது கடத்தூர் பேரூராட்சி நிர்வாகத்தின் … Read more

நாமக்கல் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு வாரத்தில் நோய்த்தொற்று இருக்கு 5 ஆயிரத்து 825 பேர் பாதிக்கப்பட்டிருப்பது பொது மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் சென்ற ஒருவாரத்திற்கு முன்னர் நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்ததாக தெரிகிறது. ஒருநாள் பாதிப்பு 300 ஆக இருந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், தற்போது நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாகும் எண்ணிக்கை சற்று அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, ஒரே தினத்தில் நோய்தொற்று பாதிப்பிற்கு 700க்கும் மேற்பட்டோர் ஆளாகியிருக்கிறார்கள். இதனைத் … Read more

இறப்பு சான்றிதழ் வாங்க முடியாமல் மக்கள் அவதி! மருத்துவமனைகளின் அலட்சியம் காரணமா??

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் விபரங்களை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வில்லை என இறப்பு சான்றிதழ் தர முடியவில்லை என குற்றம் சாடியுள்ளது. அதனால் பொதுமக்கள் இறப்பு சான்றிதழ் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். சாதாரனமாக சென்னையில் வீட்டில் இறப்பு ஏற்பட்டால் மாநகராட்சிக்கு அறிவித்து, மயான இடங்களில் தரும் சான்றிதழை சமர்பித்து இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். மருத்துவமனையில் இறப்பு ஏற்பட்டால் இறந்தோர் விபரங்களை அந்த மருத்துவமனை மாநகராட்சியின் இணையத்தில் பதிவு செய்யும். அதன்பின் மாநகராட்சி இறப்பு சான்றிதழை … Read more