இதற்கெல்லாம் தூக்கா? அதிர்ச்சியில் பெற்றோர்!

All this sleep? Parents in shock!

இதற்கெல்லாம் தூக்கா? அதிர்ச்சியில் பெற்றோர்! மக்களுக்கு எதற்கெல்லாம் என்ன செய்ய வேண்டும் என்றே தெரியாமல் ஏதோ ஒன்றை செய்து கொண்டு இருக்கின்றனர்.சின்ன சின்ன விசயத்திற்கு எல்லாம் பெரிய முடிவை மிக சுலபமாக எடுத்து விடுகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு தாலுகாவில் கீலப்பூடி காலனியை சேர்ந்த பெரியப்பன் (55).இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.முருகைய்யன் (30) மற்றும் வேலு (25). இருவருக்கும் திருமணமான நிலையில் வேலுவுக்கு அதே பகுதியை சேர்ந்த ரோஜா(22) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.இவருக்கு ரோஹித் (7) … Read more

நானும் பள்ளியில் அந்த பிரச்சனையை சந்தித்தேன்!!!!!96 பட குட்டி ஜானு “கௌரி” சொன்ன பகீர் தகவல்!!

PSBB பள்ளி மாதிரி தான் எங்க பள்ளியும் இருந்தது. இந்த மாதிரியான பிரச்சினைகளை நானும் எதிர் கொண்டேன். என 96 படத்தில் நடித்த கௌரி கிஷன் போட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருவதாக 30க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் அளித்த நிலையில் இது தொடர்பாக ராஜகோபாலனை விசாரித்த போலீசார், அவரை கைது செய்து புழல் … Read more

இவன் தொல்லை தாங்கல!! இரண்டு பேரும் வாங்க ! தீர்த்து கட்டிடலாம்!! மனைவி!!

கோபிசெட்டிபாளையத்தில் பரோட்டா மாஸ்டர்க்கு ஆசைப்பட்டு கணவனை தனது கள்ளக் காதலர்கலோடு ஒன்று சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையம் நஞ்சப்ப நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் எதிரே சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் பிரபா. பிரபா எந்த நேரமும் மொபைலும் கையுமாகத்தான் இருந்துள்ளார். பல ஆண் நண்பர்களுடன் பேசி அரட்டை அடித்து வந்துள்ளார். தனக்கு ஒரு மகள் இருப்பதையும் … Read more

ஏம்மா!! நீ படம் காட்னது போதும் கிளம்பு!! மாட்டி கொண்ட போலீஸ் மனைவி!!

சென்னை திருமுல்லைவாயில் கொரோனா பரிசோதனைக்காக வந்து நகையைத் திருடி விட்டார்கள் என்று பொய் கூறி போலீஸின் மனைவி நாடகமாடியது அம்பலமான சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள ஆவடியை அடுத்து திருமுல்லைவாயில், எஸ்.எம்.நகர் என்ற பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் தர்மராஜ், இவருக்கு வயது 27, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, மூன்றாம் அணி காவலர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சந்திரலேகா, வயது 24. தர்மராஜ் வழக்கம் போல நேற்று … Read more

அக்கா வீட்ல இல்ல!! தங்கை 16 வயசு பொண்ணு!! அக்கா கணவர் அடுத்தது??

சென்னை மாவட்டத்தில் ஆவடி அடுத்து உள்ள பக்கத்தில் 16 வயது சிறுமியை சிறுமியின் அக்காவின் கணவரே பாலியல் தொந்தரவு செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியில் உள்ள செங்கற்சூளையில் 16 வயது சிறுமி அவர் கடந்த சில நாட்களாக மிகவும் சோர்வுடன் இருந்துள்ளார். இதனால் என்னவாயிற்று என்று பதற்றமடைந்த பெற்றோர்கள் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். அந்தச் சிறுமியை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைக்கு சென்ற பெற்றோருக்கு மாபெரும் … Read more

நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்! மனசாட்சிகள் மடிந்து போனது!!

வேலூர் மாவட்டத்தில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கருகிய நிலையில் உள்ள உடலை மீட்டு எடுக்கபட்ட சம்பவம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அங்குள்ள மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.   வேலூர் மாவட்டத்தில் உள்ள அடுக்கம்பாரை என்ற ஊரில் அரசு மருத்துவமனைக்கு மிக அருகில் எரிந்த நிலையில் ஒரு அட்டை பெட்டி இருந்துள்ளது. மருத்துவமனைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் என்னவென்று பார்க்கச் சென்ற மக்கள் பயந்து போய் அலறி இருக்கின்றனர். அங்கு போய் … Read more

டேய்!! என்னடா சொல்றிங்க!! கொரோனாவுக்கு “கழுதை பால்”.!!

தர்மபுரியை அடுத்த காரியமங்கலம் என்ற பகுதியில் சளி, இருமல், காய்ச்சலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லி கழுதை பால் விற்பனை செய்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.   கொரோனோ உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து உள்ளவர்களுக்கு உடனடியாக தாக்கி விடுகிறது. அதனால் தினமும் சத்துள்ள உணவுகள், காய்கறிகள் மற்றும் பழங்கள், சிறு தானியங்கள், முட்டை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுமாறும் மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.     இந்த கால நிலை மாற்றத்தால் சளி … Read more

கோவையில் அதிகமாகும் நோய்த்தொற்று விழிப்புடன் இருக்க அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு முழுவதும் ஒரே தினத்தில் 34 ஆயிரத்து 567 பேர் நோய் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரையில் நோய்த்தொற்றின் மொத்த பாதிப்பு 18 லட்சத்து 77 ஆயிரத்து 711 ஆக அதிகரித்திருக்கிறது. நோய்த்தொற்றுக்கு ஒரேநாளில் 404 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்து 872 அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தற்சமயம் நோய் தொற்றுக்கு 3 லட்சத்து 1580 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரே தினத்தில் 27 ஆயிரத்து … Read more

காய்கறி வீடு வீடாக சென்று விற்கனுமா? “பாஸ்” தராங்க!! போய் வாங்கிக்கோங்க!!

இன்று முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு பின்பற்றிக் கொண்டிருக்கும் நிலையில் காய்கறிகளை வீடு வீடாக சென்று மக்களுக்கு விநியோகம் செய்யலாம் என்று அறிவித்திருந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் வீடு வீடாக சென்று காய்கறி விற்பதற்கு பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.   வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில், வாகனங்களுக்கான ‘பாஸ்’ வழங்கப்படுகிறது. விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து பாஸ் வாங்கிக்கொண்டு தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வார்டுகளில் அல்லது கிராமங்களில் வீடு வீடாக காய்கறி விற்பனை செய்யலாம். … Read more

நடிகர் சந்தானத்தின் உறவினர்! அமெரிக்காவிலிருந்து கொல்ல சதி திட்டம்!

Actor Santhanam's cousin! Conspiracy plan to take from America!

நடிகர் சந்தானத்தின் உறவினர்! அமெரிக்காவிலிருந்து கொல்ல சதி திட்டம்! திருவாரூர் அருகே உள்ள கிடாரங்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபாரதி.இவருக்கு 2005 ம் ஆண்டு அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த விஷ்ணு பிரகாஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. அதன்பின் ஜெயபாரதியும் அமெரிக்காவில் வசித்து வந்தார்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.நாளடைவில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து,மூன்று வருடங்களுக்கு முன் மீண்டும் தாய் வீட்டிலேயே ஜெயபாரதி தங்கி விட்டார். இதற்கு காரணம் அவரது கணவர் தான் என்றும் … Read more