தனியார் லேப் – கொரோனா பரிசோதனை உரிமம் ரத்து – அரசு அதிரடி!
தனியார் லேப் – கொரோனா பரிசோதனை உரிமம் ரத்து – அரசு அதிரடி! தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தினந்தோறும் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 267 கொரோனா ஆய்வக மையம் உள்ளது. இதில் பிரபலமான தனியார் மையம் மெட்ஆல் ஆய்வகமும் ஒன்று. தமிழகத்தில் நேற்று முன்தினம் மட்டும் 34,875 பேருக்கும், நேற்று மட்டும் 35,579 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று … Read more