தனியார் லேப் – கொரோனா பரிசோதனை உரிமம் ரத்து – அரசு அதிரடி!

Private Lab - Corona Testing License Canceled - Government Action!

தனியார் லேப் – கொரோனா பரிசோதனை உரிமம் ரத்து – அரசு அதிரடி! தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தினந்தோறும் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 267 கொரோனா ஆய்வக மையம் உள்ளது. இதில் பிரபலமான தனியார் மையம் மெட்ஆல் ஆய்வகமும் ஒன்று. தமிழகத்தில் நேற்று முன்தினம் மட்டும் 34,875 பேருக்கும், நேற்று மட்டும் 35,579 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று … Read more

வாட்ஸ் அப் ஸ்டேட்டசால் வந்த விபரீதம்! அரிவாளால் வெட்டிய வெறித்தனம்!

Disaster by WhatsApp Status! The scythe-cut frenzy!

வாட்ஸ் அப் ஸ்டேட்டசால் வந்த விபரீதம்! அரிவாளால் வெட்டிய வெறித்தனம்! கள்ளக்காதல் செய்பவர்கள் அவர்களாக திருந்தினால் தவிர நம்மால் எதுவும் செய்ய முடியாது.நாம் தினமும் எவ்வளவோ விஷயங்கள் பார்த்தாலும் பல விஷயங்கள் நம் மனதை என்னவோ செய்கிறது. பெங்களூரில், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் குண்டலுபேட்டை தாலுகா பீமனபீடு கிராமத்தை சேர்ந்தவர் சிவண்ணா, விவசாயி, இவரது மனைவி சவுபாக்யா.இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சவுபாக்யாவிற்கு வேறு ஒரு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு நாளைடைவில் அது கள்ள … Read more

இந்தியன் 2 படத்தில் நடித்த சிறுவனின் பரிதாப நிலை! சம்பளம் மூன்றரை இலட்சம் கிடைக்குமா?

The plight of the boy who starred in Indian 2! Will you get three and a half lakhs?

இந்தியன் 2 படத்தில் நடித்த சிறுவனின் பரிதாப நிலை! சம்பளம் மூன்றரை இலட்சம் கிடைக்குமா? கொரோனா தாக்கத்தினால் பல பேர் தங்களின் பொருளாதாரத்தை இழந்து வருகின்றனர்.சிலரோ தனக்கு மிகவும் முக்கியமான தொலைக்க கூடாது என நினைக்கும் உறவுகளை இழந்து வாடி வருகின்றனர். மக்களின் நிலை கண்டு மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இருந்தாலும் நோய் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். அப்படி ஒரு சம்பவம் சென்னை ராயபுரத்திலும் … Read more

கனவில் வந்து சொன்ன காளியம்மன்! 101 குடம் தண்ணீர் கொண்டு பூஜை செய்த மக்கள்!

அரூர் அருகே கொரோனாவை தடுக்க காளியம்மன் மற்றும் மாரியம்மனுக்கு 101 குடம் தண்ணீர் ஊற்றி பெண்கள் வழிபட்டுள்ளனர். கொரோனா என்ற பெரும் நோய்த்தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. மேலும் கொரானாவின் இரண்டாவது அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் இடமாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இறப்பு விகிதமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் ‌உள்ள அரூர் அடுத்த அக்ரஹாரம் உட்பட்ட நெருப்பாண்டகுப்பத்தில், கொரோனாவை தடுக்க … Read more

“கருப்பு பூஞ்சை நோய் ” யார் யாரை கருப்பு பூஞ்சை நோய் தாக்கும்! அறிகுறிகளும்! வழிமுறைகளும்!

கொரோனா போல கருப்பு போன்ற என்னும் நோய் மனிதர்களை தாக்கி பெரும் அவதிக்கு ஆளாக வைக்கிறது. கருப்பு பூஞ்சை என்றால் என்ன? அது யார் யாரை தாக்கும்? அதற்கான அறிகுறிகள் என்ன? அதை பற்றி மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள்? அதற்கு எந்த மாதிரியான மருந்துகளைச் சாப்பிடலாம்? என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.   1. கருப்பு பூஞ்சை என்பது நீண்ட காலமாக பூமியில் வாழும் நோயாகும். காற்று புகாத இடங்களில் இந்த தொற்று ஏற்படும். இது … Read more

முன்னாள் முதல்வருக்கே டப் கொடுக்கும் இன்னாள் முதல்வர்! 

முன்னாள் முதல்வருக்கே டப் கொடுக்கும் இன்னாள் முதல்வர்! கொரோனா தொற்றானது அதிக அளவு மக்களை பாதித்து வருகிறது.அந்தவகையில் மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறு அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலமாக தமிழ்நாடு தற்போது உள்ளது.தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் இன்றி தினம் பலாயிரக்கணக்கான உயிர்களை இழந்து வருகிறோம்.தற்போது அதிகமான பாதிப்பு தமிழ்நாட்டில் காணப்படுகிறது என கூறியதால் தற்போது முதல்வருக்கு பெருமளவு பொறுப்புகள் குவிந்துள்ளது. அந்தவகையில் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களான சேலம்,ஈரோடு,திருப்பூர்,கோயம்பத்தூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று கள ஆய்வு … Read more

அவ எனக்கு மட்டும் தான்! அடித்துக்கொண்ட இளைஞர்கள்! அதன் பின் நடந்த கொடூரம்!

They are just for me! Beaten youth! The atrocity that followed!

அவ எனக்கு மட்டும் தான்! அடித்துக்கொண்ட இளைஞர்கள்! அதன் பின் நடந்த கொடூரம்! இந்த கடுமையான நாட்களில் எது எதுவோ பலருக்கு பிரச்சனையாக இருக்கிறது.ஆனால் சிலருக்கோ தாம் கொண்டுள்ள ஆசையினால் பிறரை மிக துச்சமாக நினைக்கின்றனர். சுஜித் என்ற நபர் குமரி மாவட்டம் திங்கள் நகரை அடுத்த இரணியல் பகுதியில் வசித்து வருகிறார். திங்கள் நகர் மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். சுஜித், நேற்று தனது செல்போனை பழுது பார்ப்பதற்காக, அதே பகுதியை சேர்ந்த … Read more

சிறுமியை விட்டு வைக்காத சைக்கோ ஆசாமி! பாய்ந்தது போக்சோ!

Psycho Asami who did not leave the girl!

சிறுமியை விட்டு வைக்காத சைக்கோ ஆசாமி! பாய்ந்தது போக்சோ! பெண்களை ஏமாற்றுவதில் கை தேர்ந்தவர்களாகவே எப்போதும் ஆண்களில் ஒரு சிலர் திகழ்கின்றனர்.சிறு வயது முதல் அது அப்படியே அவர்கள் மனதில் ஊற வைக்கப்பட்டிருக்கும் போல. அப்படி ஒரு சம்பவம் சென்னையில் நடந்தேறி உள்ளது.சென்னை தண்டையார் பேட்டயை சேர்ந்த சரத் குமார் வயது(20)மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறான். அதே பகுதியை சேர்ந்த சிறுமி சங்கீதா(வயது16)(பெயர் மாற்றப்பட்டது) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.அது கால போக்கில் காதலாக … Read more

அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 22 பேர் உயிரிழப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்!

22 die in one day at government hospital Shocking information released!

அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 22 பேர் உயிரிழப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்! கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மரண ஓலங்கள் நாடெங்கிலும் கேட்டு கொண்டே இருக்கிறது. அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி இடம் இல்லாமல் மக்கள் தவிப்பு, மயானங்களில் எரிக்க கூட முடியாத அவல நிலை என்று மக்கள் பல போரட்டங்களை சந்தித்து வருகின்றனர். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுமார் 2500 பேர் வரை கொரோனா … Read more

அரசு தந்த 2000 ரூபாயால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை! கணவர் கைது!

கரூர் மாவட்டத்தில் அரசு தரும் 2 ஆயிரம் நிதி உதவி தனக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார். அதன்படி டோக்கன் கொடுக்கும் முறையும் செயல்படுத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் டோக்கன் கொடுக்கப்பட்டு 2000 ரூபாயை மக்கள் வாங்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.   கரூர் மாவட்டத்தில் இந்த நிதி உதவியை … Read more