உச்சம் தொடும் தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

உச்சம் தொடும் தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட தங்கம் தனது விலையை உயர்த்திக் கொண்டே செல்கிறது. ஏற்ற இறக்கங்களுடன் விலையை மாற்றி வந்த தங்கம் கொரோனா காலத்தில் தொடர்ந்து உயர்கிறது. இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ256 அதிகரித்து விற்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம். சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் … Read more

பாமக நிறுவனர் ராமதாஸ் இட்ட உத்தரவு! நிறைவேற்ற கிளம்பிய வழக்கறிஞர் பாலு

PMK Lawyer K Balu

பாமக நிறுவனர் ராமதாஸ் இட்ட உத்தரவு! நிறைவேற்ற கிளம்பிய வழக்கறிஞர் பாலு விழுப்புரம் மாவட்டம் ஒட்டநந்தல் கிராமத்தில் தலித் சமுதாயத்தை சேர்ந்த முதியவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.இயக்குனர் பா ரஞ்சித் உள்ளிட்டோர் இந்த விவகாரத்தை கையிலெடுத்து உள்ளனர்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்யவும் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட எதிர்தரப்பினரான வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ள விளக்கத்தில் இது திட்டமிட்டே செய்யப்பட்ட நாடகம் என்றும்,அவர்களை யாரும் காலில் விழுந்து … Read more

ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சோகம்! கொரோனாவின் தாக்கம்!

Tragedy kills 4 in the same family! The impact of the corona!

ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சோகம்! கொரோனாவின் தாக்கம்! கொரோனா இரண்டாவது அலையின் தாக்கங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் நிலைமை கட்டுக்குள் வராமல் உயிரிழப்புகள் எண்ணிலடங்காமல் சென்று கொண்டு இருக்கிறது. பிரபலங்கள் பலரின் மறைவுகள் நாம் அனைவரின் மனதையும் மிகவும் வருந்த செய்கிறது.இதை போல் பல்வேறு குடும்பங்களிலும் பல மரண சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. அதை போல் பெங்களூரில் உள்ள பாகல்கோட்டையிலும் ஒரு … Read more

எனக்கு 70 உனக்கு 19! குடும்பம் நடத்தலாம் வா என கர்ப்பமாக்கிய சம்பவம்!

I have 70 and you have 19! Pregnancy incident as the family can hold!

எனக்கு 70 உனக்கு 19! குடும்பம் நடத்தலாம் வா என கர்ப்பமாக்கிய சம்பவம்! பெண்களின் முன்னேற்றத்தை குறைக்கும் வகையில் பல்வேறு விஷயங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, என்பதை நாமும் பார்த்துக் கொண்டே வருகிறோம்.என்ன தான் பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வந்தாலும் ஆண்கள் அவர்களை கிள்ளு கீரையாகவும், அவர்களுக்கு தேவைப்படும் பொழுது உபயோகிக்க பயன்படும் ஒரு பொருளாக மட்டுமே சில பேர் பார்க்கின்றனர். சென்னையில் புது வண்ணார பேட்டையை சேர்ந்த புச்சம்மாள் தெருவை சேர்ந்த பன்னீர் செல்வம் … Read more

மனைவியை கண்டித்த கணவன்! எரித்துக் கொன்ற சோகம்!

fire-dead

மனைவியை கண்டித்த கணவன்! எரித்துக் கொன்ற சோகம்! ஆலந்தூரில் மடிப்பாக்கம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி.இவர் துணி இஸ்திரி போடும் பணி செய்து வருகிறார்.இவரது மனைவி பார்வதிக்கு(34), வேறு ஒரு நபருடன் தவறான தொடர்பு இருந்ததாக பாண்டிக்கு தெரியவந்துள்ளது. பல முறை பாண்டி தன் மனைவியை கண்டித்தும், மனைவி கணவன் சொல் கேட்காமல் அந்த நபருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.அடிக்கடி அந்த நபருடன் வெளியே சென்று வருவதாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த விசயத்திற்காக கணவன் மனைவி … Read more

போலி கைத்தறி நெசவாளர்களை வைத்து பண மோசடி! அம்பலமாகும் மெகா ஊழல்

போலி கைத்தறி நெசவாளர்களை வைத்து பண மோசடி! அம்பலமாகும் ஊழல் மீண்டும் ஒரு ஊழல் இந்த ஊழலை பலமுறை சுட்டிக்காட்டியும் கண்ணுக்கு தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கும் அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கு மக்களின் அடிப்படைத் தேவையான உடையை வைத்து நெசவாளர்கள் என்ற பெயரில் மோசடி செய்பவர்கள் நாளை உணவிலும் மெகா மோசடி செய்ய மாட்டார்களா என்று அச்சத்தில் ஏழை எளிய மக்களின் நலன் கருதி போராடிக்கொண்டு இருக்கிறார் சேலம் அத்திராம் பட்டி சேர்ந்த சமூக ஆர்வலர் … Read more

அரசு வேலை வாங்கித் தருவதாக இரண்டு கோடி ரூபாய் வசூலித்த பாஜக பெண் பிரமுகர்

அரசு வேலை வாங்கித் தருவதாக இரண்டு கோடி ரூபாய் வசூலித்த பாஜக பெண் பிரமுகர் சேலம் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அரக்கோணத்தில் வசிக்கும் லட்சுமி ரெட்டி எனும் பெண் சேலத்தில் தன்னுடைய இரண்டு ஏஜெண்டுகள் மூலமாக சுமார் ஒரு கோடியே 74 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளார் . தன்னை ஒரு பாஜக பிரமுகர் என்றும் , தான் பல பேருக்கு வேலை வாங்கி தந்து உள்ளதாகவும் தனது ஏஜெண்டுகள் மூலம் ஆசை … Read more

ஆக்சிஜன் உற்பத்தி துவங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு!

Will oxygen production start? People expect!

ஆக்சிஜன் உற்பத்தி துவங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு! கொரோனாவின் இரண்டாவது அலையில் கொரோனா மிக வேகமாக பரவி வரும் நிலையில், மக்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் மக்கள் மிகவும் அவதியுறுகின்றனர்.சிலபேர் ஆக்சிஜன் கிடைக்காத காரணத்தினால் உயிரிழக்கவும் நேரிடுகிறது. இந்நிலையை கருத்தில் கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், ஆக்சிஜன் தயாரித்து வழங்குவதற்காக அனுமதி கோரியிருந்தது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் அனுமதியளித்து ஆணை பிறப்பித்தது.தமிழக அரசும் இதை செயல்படுத்த அனுமதியளித்தது.இதனை தொடர்ந்து கண்காணிப்பு குழு … Read more

கியாஸ் கசிவால் ஏற்பட்ட பயங்கரம்! அடுத்தடுத்து ஏற்பட்ட விபரீதம்!

The horror caused by the gas leak! Subsequent disaster!

கியாஸ் கசிவால் ஏற்பட்ட பயங்கரம்! அடுத்தடுத்து ஏற்பட்ட விபரீதம்! சென்னையில் குரோம்பேட்டையின் அருகில் அஸ்தினாபுரம் பகுதியில், நேதாஜி நகர், ஏரிக்கரை பகுதியை சேர்ந்த சரவணன்(53) வயதும், இவர் மனைவி ஜெயக்கொடி(44) வயது இருவரும் கட்டிட வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அதே பகுதியில் குடிசை வீட்டில் வாழ்கின்றனர்.நேற்று முன்தினம் இரவு சமைப்பதற்காக ஜெயக்கொடி ஏற்பாடுகளை செய்யும் போது, கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு சிறிது நேரம் கழித்து அடுப்பை பற்ற வைத்து இருப்பார் எனவும், இதனால் … Read more

கடலூர் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலி! 20 நபர்களுக்கு பாதிப்பு

4 killed in accident at Cuddalore chemical plant Injury to 20 persons

கடலூர் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலி! 20 நபர்களுக்கு பாதிப்பு கடலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிப்காட்டில் இயங்கிவரும் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.20 நபர்களுக்கு மூச்சு திணறல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் சிப்காட்டில் கிரீம்சன் என்ற நிறுவனம் பூச்சிக்கொல்லி ரசாயனம் தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறது. இந்த ஆலைக்கு அருகிலுள்ள பொதுமக்கள் ஷிப்ட் அடிப்படையில் வேலைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று காலை 6 மணி சிப்டிற்கு வந்து … Read more