District News

இது இல்லாமல் ரேசன் பொருட்கள் வாங்க முடியாது; சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு.!

Jayachandiran

நியாயவிலை கடைகளில் பொருட்களை வாங்குவோர் புதிய விமுறைகளை பின்பற்றுமாறு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

“சமூக அக்கறையில் சரோஜா’ தினமும் இலவசமாக முகக்கவசம் தயாரித்து கொடுக்கும் அதிசய மூதாட்டி.!!

Jayachandiran

மூதாட்டி ஒருவர் தினமும் மக்களுக்காக முக கவசத்தை இலவசமாக தைத்து கொடுக்கும் அதிசய நிகழ்வு சேலத்தில் நடந்துள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் மூடல்; மாவட்ட ஆட்சியர் துரிதமான நடவடிக்கை

Jayachandiran

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோர் ...

திருப்பத்தூர் அருகே இளைஞர் ஒருவர் ரோட்டில் தீக்குளிப்பு;அதிரவைக்கும் காரணம்?

Pavithra

திருப்பத்தூர் அருகே இளைஞர் ஒருவர் ரோட்டில் தீக்குளிப்பு;அதிரவைக்கும் காரணம்?

கோவை விவசாய நிலத்தில் 15 அடி நீள ராஜநாகம்; பீதியில் அப்பகுதி மக்கள்

Parthipan K

கோவை விவசாய நிலத்தில் 15 அடி நீள ராஜநாகம்; பீதியில் அப்பகுதி மக்கள்

பிச்சை எடுத்த 50 ஆயிரம் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய அதிசய மனிதர்.!!

Jayachandiran

கொரோனா நிவாரண நிதியாக 5 வது முறையாக பத்தாயிரம் ரூபாய் பணத்தை முதியவர் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஜா புயலால் வீட்டையும் கொரோனாவால் தொழிலையும் இழந்து பட்டினியில் வாடும் இந்த குடும்பத்திற்கு தமிழக அரசு உதவுமா?

CineDesk

கஜா புயலால் வீட்டையும் கொரோனாவால் தொழிலையும் இழந்து பட்டினியில் வாடும் இந்த குடும்பத்திற்கு தமிழக அரசு உதவுமா?

அன்பால் கவரும் அதிசய காவலர்.! கள்ளச்சாராயம் விற்றவர்களை திருத்தி மறுவாழ்வு தந்த மயில்வாகனன் ஐபிஎஸ்.!!

Jayachandiran

கள்ளச்சாராயம் விற்றவர்களை திருத்தி மறுவாழ்வு அளித்த நெகிழ்ச்சியான சம்பவம் ராணிப்பேட்டையில் நடந்துள்ளது.

திமுகவில் அதிகரிக்கும் தீண்டாமை.! திமுக எம்எல்ஏ- வை கண்டித்து தலித் அமைப்புகள் போராட்டம்

Jayachandiran

கடந்த சி தினங்களுக்கு முன்பு பொன்னப்பள்ளி கிராமத்தில் உள்ள தடுப்பணையை பார்வையிட ஆம்பூர் எம்எல்ஏ சென்றபோது நடந்த சம்பவம் தொடர் சர்ச்சையாகி வருகிறது.   திருப்பத்தூர் மாவட்டம் ...

களைகட்டிய மூலிகை மைசூர்பாக் விற்பனை; கடைக்கு சீல் வைத்த உணவுத்துறை அதிகாரிகள்.!!

Jayachandiran

மூலிகை மைசூர்பாக் உண்பதால் கொரோனா குணமாகும் என்று கூறிய கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. கோவை மாவட்டம் தொட்டிப்பாளையம் பகுதியில் நெல்லை லாலா ...