கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு வழங்கிய கோர சம்பவம்!!

கொரோனா தடுப்பு பணியாளர்களாக வேலை செய்யும் பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவுப் பொருட்கள் ஏற்றி வந்து விநியோகம் செய்த கோர சம்பவம்.   சென்னையிலுள்ள திருவொற்றியூர் பகுதியின் 14வது வார்டில் கொரோனாத் தடுப்புப் பணிக்காக களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு வேலையில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களுக்காக உணவு தயாரித்து எடுத்துச்செல்ல வாகனம் எதுவும் கிடைக்கவில்லை என்பதால், குப்பை வண்டியிலேயே ஏற்றி வந்து உணவை வினியோகம் செய்தனர்.   இந்த உணவினை விநியோகம் செய்யும் நபர்களும் முக கவசம் எதுவும் … Read more

“ஸ்மார்ட்போன்” இல்லாததால் உயிரையே மாய்த்துக் கொண்ட பத்தாம் வகுப்பு மாணவன்!! உண்மை நிலவரம் என்ன?

தற்போது நிலவி வரும் பொதுமுடக்க நிலையில் அனைத்து மாணவர்களும் வீட்டிற்குள்ளேயே இருந்து வருகிறார்கள். மாணவர்களுக்கு ஆன்லைனில் சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது அந்தந்த கல்வி நிலையங்கள்.   இந்த ஆன்லைன் வகுப்பானது வசதி உள்ளவர்களுக்கும், வசதியே இல்லாத மாணவர்களுக்கும் பெரும் இடைவெளியை ஏற்படுத்துவதுடன், வசதியில்லாத மாணவர்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது.   ஆன்லைனில் படிப்பதற்கு திறன்பேசி (ஸ்மார்ட் போன்) அவசியமாக உள்ளதால் அதனை அந்தந்த மாணவர்களுக்கு உரிய வகையில் ஏற்பாடு செய்ய பெற்றோர்கள் கடமைப்பட்டுள்ளனர். … Read more

சேலம் அரசு மருத்துவமனை வளாகம் முன் இரண்டு சடலங்கள்! போலீசார் தீவிர விசாரணை

சேலம் அரசு மருத்துவமனை வளாகம் முன் இருவர் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம், இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த நெசவாளர்கள் இருவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக காலமாக இவர்களுக்கு வேலை இல்லாத காரணத்தால் இருவரும் மாநகரப் சாலை பகுதிகளில் சுற்றித்திரிந்து உள்ளனர்.  இந்நிலையில் இன்று காலை அரசு மருத்துவமனை வளாகம் முன்பு இருவரும் உயிர் பிரிந்து சடலமாக கிடந்தனர். இதனைப் … Read more

சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்,வேலூர்,விழுப்புரம், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, திருவள்ளூர் மற்றும் புதுவை ஆகிய பகுதிகளின் மழைக்கு வாய்ப்பு உள்ளது.இதில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையுடன், மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 48 மணி … Read more

மீண்டும் ஒரு யானை உயிரிழப்பு !என்ன நடந்தது?

மீண்டும் ஒரு யானை உயிரிழப்பு !என்ன நடந்தது? கோவை மேட்டுப்பாளையத்தில் நெல்லிமலை காட்டில் வளர்ந்து வந்த யானை தாடையில் காயம்பட்டு இறந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேட்டுப்பாளையத்தில் வனக்காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது நெல்லிமலை காட்டில் யானை நடக்க முடியாமல் படுத்து கிடந்ததை கண்டு உள்ளனர். சுற்றியும் பல யானைகள் இருந்ததால் அவர்களால் பக்கத்தில் செல்ல முடியாமல் கவனித்து மட்டும் இருந்துள்ளனர். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த யானைகள் விலகிச் சென்றதும் அருகில் சென்று … Read more

தங்கத்தின் விலை குறையுமா? குறையாதா? அடுத்த டார்கெட் இது தான்!

Gold and Silver Rate in Chennai-News4 Tamil Business News3

சாமானிய மக்களின் முதலீடாக கருதப்படும் தங்கத்தின் விலையானது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத அளவில் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த வரலாறு காணாத தங்கத்தின் விலை உயர்வானது பொதுமக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சூழ்நிலையை  பயன்படுத்தி பெரும் தொழிலதிபர்களும் பணக்கார்களும் தற்போது தங்கத்தை லாபகரமான முதலீடாக கருதினாலும் ஏழை எளிய சாமானிய  மக்களுக்கு தங்கமளது எட்டாக்கனியாகவே உள்ளது. வெள்ளிக்கிழமையான இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலையானது பத்தாவது நாளாக தொடர்ந்து உயர்ந்து … Read more

இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்கும் இந்த ஆன்லைன் வகுப்புகள்? பத்தாம் வகுப்பு மாணவனுக்கு நிகழ்ந்த சோகம்

ஆன்லைன் வகுப்பால் பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை. நடந்தது என்ன? கடலூரில் உள்ள பண்ருட்டியில் ஆன்லைன் வகுப்புகளுக்கு செல்போன் வாங்கி தராததால் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளிகளும் ஆன்லைனில் வகுப்பு எடுத்து வருகின்றன. இந்நிலையில் செல்போன் வாங்கி தராததால் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. பண்ருட்டியில் உள்ள சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மகன் விக்னேஷ்.விக்னேஷ் கொள்ளுக்காரன் குட்டையில் உள்ள தனியார் … Read more

நயன்தாராவிற்கு “டும்டும்டும்” உறுதியானது, மாப்பிள்ளை யார் தெரியுமா? கல்யாணத்துக்கு முன்னாடி ஜோடியாக இருவரும் செய்த காரியத்தை பாருங்க!

தமிழ்சினிமாவில் நடிகை நடிகர்கள் திருமணம் செய்துகொள்வது தற்பொழுது ட்ரெண்டிங் ஆகிவிட்டது. ஆனால் மக்கள் அதிகம் விரும்பும் நட்சத்திர ஜோடிகள் அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா தான். அந்த வரிசையில் சிம்பு-நயன்தாரா ஜோடி இடம்  மாட்டார்களா? என்ற ஆவலில் ரசிகர்கள் மத்தியில்  அதிகமிருந்தது.  அதன்பிறகு பிரபுதேவா-நயன்தாரா ஜோடியை எதிர்பார்த்து காத்திருந்தனர். தற்பொழுது நயன்தாரா மற்றும் விக்னேஷ் தீபம் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனென்றால் நயன்தாரா நீண்ட நாட்களாக இவரைத்தான் காதலித்து வருகிறார் எனவே கண்டிப்பாக இந்த … Read more

3 வயதான குழந்தைக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்த காமுகன்! போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

3 வயதான குழந்தைக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்த காமுகன்! போக்சோ சட்டத்தின் கீழ் கைது சிதம்பரத்தில் மூன்று வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காம கொடூரனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் என்ற ஊரில் பரங்கிப்பேட்டை சி.புதுப்பேட்டை என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் தான் இந்த அக்னி வீரன் இவருக்கு 52 வயதாகிறது. இவர் கடந்த ஜூலை 24 ஆம் தேதியன்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டு இருந்த … Read more

தண்ணிய போட்டு, தொப்புள் தெரிய குலுங்க குலுங்க ஆட்டம் போடும் அமலாபால்.. கொதிக்கும் இணையதளம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால், தனது முதல் படத்தை “மைனா “ மூலம் துவங்கினார். அதன்பிறகு நடிகர் சியான் விக்ரம் உடன் இணைந்து நடித்து வெளியான “தெய்வ திருமகள்” படம் மூலம் அதிக ரசிகர்களைக் கவர்ந்தார். அதன் பின், இளையதளபதி விஜய் உட்பட பிரபல ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து ஹிட் கொடுத்தார்.  அதன் பின்னர் இயக்குனர் ஏ.எல். விஜய் திருமணம் செய்து கொண்டார். அந்த காதல் திருமணம் நீண்ட நாட்கள் நீடிக்காமல் … Read more