கன்னியாகுமரியில் உதவி ஆய்வாளர் சுட்டுக் கொலை! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!!

கன்னியாகுமரியில் உதவி ஆய்வாளர் சுட்டுக் கொலை! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!! கன்னியாகுமரி மாவட்டத்தின் கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளையில் படந்தாலுமூடு என்ற பகுதி சோதனைச் சாவடியில் வழக்கம்போல காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். உதவி ஆய்வாளர் வில்சன் அவ்வழியே வந்த வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில், திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினார். காரில் இருந்தவர்கள் மீது சந்தேகம் ஏற்பட சோதனையை தொடர்ந்த போது திடீரென காரில் இருந்த … Read more

காலில் விழுந்தும் கருணையில்லை! ஓடுகாலி மகளால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி! வேலூர் அருகே பரபரப்பு.

காலில் விழுந்தும் கருணையில்லை! ஓடுகாலி மகளால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி! வேலூர் அருகே பரபரப்பு. வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வள்ளிமலை கோட்டை நத்தம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ரவி. இவரின் மகளான திவிதாவும் மேல்பாடி காலனியை சேர்ந்த இம்மானுவேல் மகன் சியாம் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் திவிதாவின் பெற்றோருக்கு இத்திருமணத்தில் விருப்பமில்லை. கடந்த ஜனவரி இரண்டாம் தேதி யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு ஓடிப்போய் பெங்களூரில் திருமணம் செய்துவிட்டு … Read more

டிக் டாக் செயலியும், அதிகரிக்கும் குற்றங்களும்; அன்றே எச்சரித்த ராமதாஸ்!

டிக் டாக் செயலியும், அதிகரிக்கும் குற்றங்களும்; “அன்றே எச்சரித்த ராமதாஸ்! சம்பவம் 1 : தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை போலீசார் வளாகத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தின் மீது ஏறி 3 இளைஞர்கள் டிக் டாக்கில் சினிமா பாடலுக்கு ஏற்றவாறு வீடியோ எடுத்தனர். இந்த விசயம் காவல்துறைக்கு தெரியவர மூன்று இளைஞர்களையும் அழைத்து எச்சரித்தது மட்டுமில்லாமல், தூத்துக்குடி மார்க்கெட் சிக்னலில் 8 மணி நேரம் போக்குவரத்தை சரி செய்யும் வேலையை தண்டனையாக கொடுத்தார்கள். இளைஞர்களை நல்வழிப்படுத்தும் … Read more

பல பெண்களிடம் உல்லாசம் ; 50 லட்சம் மோசடி செய்த கில்மா பார்ட்டி கைது ; சேலத்தில் பரபரப்பு சம்பவம்!

பல பெண்களிடம் உல்லாசம் ; 50 லட்சம் மோசடி செய்த கில்மா பார்ட்டி கைது ; சேலத்தில் பரபரப்பு சம்பவம்! சேலம் மாவட்டம் அம்மாபாளையத்தை சேர்ந்த டேவிட் என்பவர் மீது தனக்கு வேலை தருவதாக கூறி வாங்கிய 4.25 லட்சம் பணத்தை திருப்பி தராமல் பணமோசடி செய்ததாக சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த அஸ்ரப் அலி என்பவர் சூரமங்கலம் காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார். இன்ஜினியரிங் படிப்பு முடித்த அஸ்ரப் அலி வேலை தேடி பெங்களூர் தனியார் நிறுவனத்தின் நேர்முகத் … Read more

பார்வை இல்லாமல் பயணம் ; பரவசமூட்டும் 9 வயது சிறுவனின் சாதனை..?

பார்வை இல்லாமல் பயணம் ; பரவசமூட்டும் 9 வயது சிறுவனின் சாதனை..? கண் பார்வை இல்லாமல் சிறிது தூரம் நடப்பதே சவால்தான் ஆனால், தனது இரு கண்களையும் கட்டிக்கொண்டு 35 கிலோமீட்டர் தூரம் சைக்கிளை ஓட்டி சாதனை படைத்திருக்கிறார் ஒரு சிறுவன். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவன் ஆசிவ். சிறுவயதில் இருந்தே கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுவதில் அலாதி பிரியம் கொண்டவர். சொந்த ஊரிலேயே கண்களை மூடிக்கொண்டு பல … Read more

மாணவியிடம் ஆபாச படம் காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி

மாணவியிடம் ஆபாச படம் காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி சென்னையில் பள்ளி மாணவியிடம் மொபைல் போனில் ஆபாச படத்தை காட்டி பாலியல் சீண்டல் செய்ததாக அதிமுக நிர்வாகியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வட சென்னை பகுதியான வண்ணாரப்பேட்டையிலுள்ள மாடல் லைன் பகுதியில் வசிக்கும் பாளையம் ரவி தற்போது அதிமுக கட்சியில் வட்டத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.68 வயதாகும் இவர் இதற்கு முன் எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகியாக இருந்தவர் நாளடைவில் கட்சி பொறுப்பிற்கு … Read more

கல்யாண ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்?

கல்யாண ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்? கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள தில்லை நகரை சேர்ந்தவர் ராம்குமார் (34). இவன் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும் 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்தான். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்த ராம்குமாரை கைது செய்து அவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர் கைதான … Read more

மனைவியுடன் பேச்சு! மரியாதை போச்சு! சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார் கொடுத்த கணவன்?

மனைவியுடன் பேச்சு! மரியாதை போச்சு! சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார் கொடுத்த கணவன்? சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் தனது மனைவியுடன் சப்-இன்ஸ்பெக்டர் அடிக்கடி பேசி வருவதாகவும் எதிர்த்து கேள்விகேட்டதால் தன்னை தாக்கியதாகவும் புகார் அளித்துள்ளார். வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்த ஜனார்த்தனன் ராயலா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் “ராயலா நகர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் ராஜேஷ் என்பவர் தனது மனைவியுடன் அடிக்கடி பேசி வருகிறார். நேற்று சாலையில் … Read more

இளம்பெண் கற்பழித்து கொலை! திருச்சி அருகே பயங்கர சம்பவம்!! நாடக காதல் புள்ளிங்கோ..?

இளம்பெண் கற்பழித்து கொலை! திருச்சி அருகே பயங்கர சம்பவம்!! நாடக காதல் புள்ளிங்கோ..? திருச்சி மாவட்டம் வடக்கு நாகமங்கலத்தை சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மகள் கவிபிரியா. 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கவிபிரியா கடந்த 31 ஆம் தேதி வீட்டை விட்டு சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. கவிபிரியாவை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் நாகமங்கலம் அருகே காட்டுப்பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்டு பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த மணிகண்டம் காவல்துறை … Read more

சென்னையில் பரபரப்பு!!! போண்டா சாப்பிட்ட பெண் மரணம்?

சென்னையில் பரபரப்பு!!! போண்டா சாப்பிட்ட பெண் மரணம்? சென்னை சேர்ந்த கங்காதரன் இவர் சூளைமேட்டில் காமராஜர் நகரில் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் கங்காதரனுக்கு.பத்மாவதி என்ற மனைவி உள்ளார், நேற்று தமது தாயுடன் பத்மாவதி கடையில் போண்டா வாங்கி வந்து சாப்பிட்டுள்ளார். அப்போது எதிர்பாரவிதமாக பத்மாவதியின் தொண்டையில் போண்டா சிக்கி, மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் பக்கத்துக்கு வீட்டினரின் உதவியுடன் அவசர ஆம்புலன்சில் ஏற்றி பத்மாவதியை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து … Read more