தொடங்கியது தளபதி 67யின் பட பூஜை!! வைரலாகும் புகைப்படங்கள்!!

தொடங்கியது தளபதி 67ன் பட பூஜை ! வைரலாகும் புகைப்படங்கள்! நடிகர் விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இம்மாதம் 19 ஆம் தேதி வெளியாக உள்ள லியோ திரைப்படத்தில் மும்மரமாக நடித்து வந்தார்.படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் அனைத்து முடிவடைந்த நிலையில் இப்படமானது விரைவில் வெளியாகவுள்ளது.இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மற்றும் வசனங்கள் என அனைத்துமே படத்திற்கான அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்த செய்துள்ளது.இதனை தொடர்ந்து விஜய்யின் 68 வது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக … Read more

பத்திர பதிவு முறைகேடிற்கு இனி வாய்ப்பில்லை!தமிழக அரசின் அதிரடி திட்டம் இன்று அமலுக்கு வந்து விட்டது!

பத்திர பதிவு முறைகேடிற்கு இனி வாய்ப்பில்லை!தமிழக அரசின் அதிரடி திட்டம் இன்று அமலுக்கு வந்து விட்டது! பெரும்பாலும் பொதுமக்கள் சிலர் நிலத்தின் மீது கொண்ட அதித வெறியால் பொய்யான ஆவணங்களை பயன்படுத்தி, நிலத்தை பத்திர பதிவு செய்து சொந்தம் கொண்டாடுகின்றனர். இந்த மோசடியில் பல அப்பாவி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த மோசடி கும்பலில் இருந்து அப்பாவி  ஜனங்களைக் காப்பாற்ற தமிழக அரசானது இப்போது ஒரு அதிரடி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் குறித்து அமைச்சர் … Read more

அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!!! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!

அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!!! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!! தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் தற்பொழுது மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அதாவது தென்மேற்கு பருவமழை குறைந்துள்ள நிலையில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கி இருக்கின்றது. மேலும் தமிழகத்தில் … Read more

புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் குடும்ப அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்!!! மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அவர்கள் அறிவிப்பு!!!

புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் குடும்ப அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்!!! மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அவர்கள் அறிவிப்பு!!! புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் குடும்ப அட்டைகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மகன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வெளி மாநிலங்களில் இருந்து நிரந்தரமாக தமிழ்நாட்டிற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள். புதிய குடும்ப அட்டை பெறும் பொருட்டு eShram என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் மனுதாரர் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அட்டவணை!!! இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது!!!

தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அட்டவணை!!! இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது!!! தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அட்டவணையானது இன்று முதல் அதாவது அக்டேபர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் விரைவு வண்டிகள் மற்றும் அதிவிரைவு வண்டிகளின் நேரம் மற்றும் வேகம் மாற்றப்படும் என்று ஏற்கனவே தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில் இன்று(அக்டோபர்1) முதல் இது அமலுக்கு வருகின்றது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் … Read more

பழனியில் நாளை முதல் செல்போன், கேமரா கொண்டு செல்ல தடை!!! அதிரடியாக அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்!!!

பழனியில் நாளை முதல் செல்போன், கேமரா கொண்டு செல்ல தடை!!! அதிரடியாக அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்!!! திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாளை முதல் அதாவது அக்டோபர் மாதம் முதல் செல்போன், கேமரா ஆகியவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான மலைக் கோயில் திருவிழா சமயங்களில் கூட்டம் அலை மோதும். அந்த சமயம் பழனி கோயிலுக்குள் கருவறையில் உள்ள நவபாஷானத்தினால் செய்யப்பட்ட மூலவர் … Read more

எவிடன்ஸ்காக அடுத்த தேடுதல் வேட்டைக்கு களமிறங்கும் சசிகுமார்!!

எவிடன்ஸ்காக அடுத்த தேடுதல் வேட்டைக்கு களமிறங்கும் சசிகுமார்!! தமிழ் திரை உலகில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்,என பல முகங்களை கொண்டவர் தான் சசிகுமார். இவரது முதல் திரைப்படமான சுப்பிரமணியபுரம் திரைப்படம் இவருக்கு நல்ல வெற்றியை பெற்று தந்து மக்களிடையே இவருக்கு நல்ல அங்கீகாரத்தையும் கொடுத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஏராளமான வெற்றி படங்களை தந்த சசிகுமார் அவர்கள் இந்த ஆண்டு (முதல் வாரத்தில்) வெளியான அயோத்தி என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றி சாதனையை படைக்க தொடங்கினார். … Read more

நாளை முதல் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 10 அரசு திட்டங்கள்!!

நாளை முதல் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 10 அரசு திட்டங்கள்!! வெளிநாடுகளில் கல்வி கற்க வேண்டுமென்று தமிழ்நாட்டு வங்கியின் மூலம் 7, லட்சத்திற்கு மேல் கடன் வாங்கும் அனைவரும் 0.5 சதவீதம் டி.சி.எஸ் கண்டனத்தை கண்டிப்பாக செலுத்த வேண்டும். நிறுவனங்களில் பணிபுரியம் டிமேட் மற்றும் டிரேடிங் பயனாளர்களின் கணக்குகளை கவனிக்க தனி நாமிணி கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ரிசர்வ் வங்கி முன்பே அறிவித்திருந்தமாறு,இனி வரும் நாட்களில் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இனிமேல் நிலம் … Read more

தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு எங்கெல்லாம் மழைபொழிவுக்கு வாய்ப்புள்ளது!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு எங்கெல்லாம் மழைபொழிவுக்கு வாய்ப்புள்ளது!! வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பாகவே தமிழகத்தில் காற்று திசை மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.இந்நிலையில் கடந்த வாரங்களில் பகல் நேரத்தில் கடுமையான வெயில் மற்றும் இரவு நேரங்களில்  கனமழை பெய்து வந்தது. இப்பருவ மாறுபாடு காரணமாக மழைப்பொழிவு சில தினங்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் அடுத்த 2 மணி நேரங்களுக்கு கன்னியாகுமரி, தென்காசி,திருநெல்வேலி,தேனி, திண்டுக்கல் கோவை நீலகிரி போன்ற மாவட்டங்களில் … Read more

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மயக்கம் !!

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மயக்கம்!! ஆசிரியர் சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கூறி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆசிரியர்களின் கோரிக்கைகளாவது, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் “சம வேலைக்கு சம ஊதியம்” வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். மேலும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள்,மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்களும், “பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும்”, “டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் … Read more