மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இங்கு மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

The order issued by the District Collector! March 4th is a local holiday here!

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இங்கு மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை! தமிழகத்தில் பொதுவாகவே அரசு சார்ந்த விழாக்கள், மற்றும் தலைவர்கள் பிறந்த நாள் மற்றும் இறப்பு தினம், பண்டிகை தினங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படும். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேய இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். … Read more

ஆசிரியர்கள் இனி இதில் இருந்து தப்பிக்க முடியாது! தொடக்க கல்வி இயக்குனர் வெளியிட்ட உத்தரவு!

Teachers can't get away with this anymore! The order issued by the Director of Elementary Education!

ஆசிரியர்கள் இனி இதில் இருந்து தப்பிக்க முடியாது! தொடக்க கல்வி இயக்குனர் வெளியிட்ட உத்தரவு! தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில் தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் தொடக்க பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விடுப்பு சார்ந்த விவரங்களை அனுப்ப வேண்டும். அந்த வகையில் நீண்ட கால விடுப்பில் உள்ளாவார்கள், … Read more

மாவட்ட கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! 2 வது நாளாக இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை!

District education department announced! School holidays here for 2nd day!

மாவட்ட கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! 2 வது நாளாக இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை! புதுக்கோட்ட மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் அருகே உள்ள பிலிப்பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த பள்ளியில் இருந்த நேற்று முன்தினம் விளையாட்டு போட்டிகளுக்கு தொட்டியம் சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து அங்கிருந்து திரும்பிய மாணவிகள் காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர் அப்போது ஆழம் தெரியாமல் நான்கு மாணவிகள் ஆற்றுக்குள் சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் நேற்று நள்ளிரவு … Read more

என்எம்எம்எஸ் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!

Attention students writing NMMS exam! Hall Ticket Release Today!

என்எம்எம்எஸ் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! ஹால் டிக்கெட் இன்று வெளியீடு! தமிழகத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இது குறித்து தேர்வுத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தின் மூலம் தான் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது. இந்த உதவி தொகையை … Read more

10 ஆம் வகுப்பு பயிலும்  மாணவர்களின் கவனத்திற்கு! இந்த மொழியில் நீங்கள் பொது தேர்வு எழுதலாம் உச்சநீதிமன்றம்!

Attention students of class 10! You can write public exam in this language Supreme Court!

10 ஆம் வகுப்பு பயிலும்  மாணவர்களின் கவனத்திற்கு! இந்த மொழியில் நீங்கள் பொது தேர்வு எழுதலாம் உச்சநீதிமன்றம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் பொது தேர்வுகள் அனைத்து ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் … Read more

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் நாளை வெளியீடு!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் நாளை வெளியீடு! 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாணவ மாணவிகளின் பெயர் பட்டியலை தயாரிப்பதற்காக, அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் 14.12.2022 முதல் 28.12.2022 வரை தங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களின் விவரங்களையும் … Read more

காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் ஏற்பட்ட மாற்றம்! சேலத்தில் பேசிய உதயநிதி!

Change in schools due to breakfast program! Udhayanidhi who spoke in Salem!

காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் ஏற்பட்ட மாற்றம்! சேலத்தில் பேசிய உதயநிதி! நேற்று முதல்வர் முக ஸ்டாலின் சேலத்தில் வருகை புரிந்தார். சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 2 வது நாளாக இன்று சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட கள ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த கள ஆய்வில் பங்கேற்பதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிந்தார். மேலும் அவர் திடீரென அரசு … Read more

இந்த மாவட்டத்தில் இன்று  பள்ளிகளுக்கு  திடீர் விடுமுறை! ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

A sudden holiday for schools today in this district! The order issued by the Collector!

இந்த மாவட்டத்தில் இன்று  பள்ளிகளுக்கு  திடீர் விடுமுறை! ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள பிலிப்பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த பள்ளியில் இருந்து நேற்று விளையாட்டுப் போட்டிகளுக்கு தொட்டியம் சென்று திரும்பிய மாணவிகளில் நான்கு பேர் காவிரியாற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது அந்த மாணவிகளுக்கு நீச்சல் தெரியாத காரணத்தினால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் நேற்று நள்ளிரவு கரூரில் இருந்து கொண்டு வரப்பட்ட  மாணவிகளின் உடல்கள் … Read more

18 தேதி இங்கு உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

18th is a local holiday here! The order issued by the District Collector!

18 தேதி இங்கு உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளின் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.அதனை தொடரந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் தொடங்கியது. மேலும் கடந்த தீபாவளி பண்டிகை மற்றும் அரையாண்டு தேர்வு, பொங்கல் பண்டிகை என அனைத்திற்கும் பள்ளிகளுக்கு … Read more

இந்த நேரத்தில் ஆசிரியர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த கூடாது! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Teachers should not use WhatsApp at this time! Action order issued by the government!

இந்த நேரத்தில் ஆசிரியர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த கூடாது! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நடப்பு கல்வியாண்டில் தான் மாணவர்கள் பொது தேர்வு எழுதவுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டது. அதன் காரணமாக மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைந்தது என ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்து வந்தனர். அதனால் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. ஆனால் இந்த முறை மாணவர்களுக்கு அதிகளவு விடுமுறை வழங்கப்பட்டது. தீபாவளி பண்டிகை,கார்த்திகை தீப திருநாள் … Read more