கைப்பகுதியில் தேங்கி இருக்கும் கொழுப்பு கரைய வேண்டுமா? இந்த ஒரு காய் போதும்!
கைப்பகுதியில் தேங்கி இருக்கும் கொழுப்பு கரைய வேண்டுமா? இந்த ஒரு காய் போதும்! இன்றைய ஆண், பெண் அனைவருக்கும் பொதுவான பிரச்சனை உடல் எடை அதிகரிப்பது. அதிலும் பொதுவாக சிலருக்கு கைப்பகுதியில் அதிக சதை இருக்கும். இதனால் விருப்பமான ஆடைகள் அணிய முடியாத சூழ்நிலை ஏற்படும். கைப்பகுதியில் உள்ள கொழுப்பை கரைத்து குறைக்கக்கூடிய எளிய வீட்டு வைத்திய முறையில் செய்யக்கூடிய பானத்தைப் பற்றி பார்ப்போம். 1. முதலில் இதற்கு எடுத்துக் கொள்ளக் கூடிய பொருள் சௌசௌ காய். … Read more