நீங்கள் கூன் வளைந்து உட்காரும் நபரா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

Are you a slouched person? Then you must know this!

நீங்கள் கூன் வளைந்து உட்காரும் நபரா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்! ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்வதால் முதுகு தண்டு வடம் அதிகளவு பாதிக்கிறது.இதனால் சிறு வயதிலேயே கூன் விழுந்து விடுகிறது.உட்காரும் பொழுது முதுகு தண்டு வரம் வளையாமல் இருக்க வேண்டும்.அதற்காக 90 டிகிரி கோணத்தில் அதாவது செங்குத்தாக உட்கார வேண்டும். ஆனால்80% மக்களால் 2 நிமிடங்கள் கூட நேராக உட்கார முடியவில்லை.காரணம் அவர்களின் முதுகு தண்டு வடம் வளைந்து விடுவது தான்.சிறு வயதில் … Read more

Night Blindness: இந்தியர்களை அதிகம் பாதிக்கும் மாலைக்கண் நோய்!! இதை இயற்கை வைத்தியம் மூலம் முழுமையாக குணப்படுத்தலாம்!

Night Blindness: Night eye disease that affects Indians the most!! It can be completely cured with natural remedies!

Night Blindness: இந்தியர்களை அதிகம் பாதிக்கும் மாலைக்கண் நோய்!! இதை இயற்கை வைத்தியம் மூலம் முழுமையாக குணப்படுத்தலாம்! கண்களில் ஏற்படுகின்ற பாதிப்புகளில் ஒன்று மாலைக்கண் நோய்.இவை வைட்டமின் ஏ குறைபாட்டால் ஏற்படுகிறது.இதை நோய் என்று சொல்வதை விட ஊட்டச்சத்து குறைபாடு என்று சொல்லலாம்.இந்தியவாவில் மாலைக்கண் பாதிப்பால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.மாலைக்கண் நோய் பாதித்தவர்களுக்கு சூரியன் மறைந்ததும் கண் தெரியாமல் போய்விடும்.பலவீனமான பார்வை திறன் மற்றும் இரவு நேரத்தில் மங்கலான பார்வை உண்டாகும். மாலைக்கண் நோய் இயற்கை மூலிகை … Read more

ANGER: எதற்கெடுத்தாலும் கோபப்படும் நபரா நீங்கள்? இதை கன்ட்ரோல் செய்ய என்னென்ன செய்யலாம்?

ANGER: Are you an angry person? What can be done to control this?

ANGER: எதற்கெடுத்தாலும் கோபப்படும் நபரா நீங்கள்? இதை கன்ட்ரோல் செய்ய என்னென்ன செய்யலாம்? மனிதனுக்கு சந்தோசம்,கவலை,கோபம் வருவது இயல்பான ஒன்று.இதில் சந்தோசத்தை கூட வெளியில் காட்டாமல் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.ஆனால் கோபம் வந்துவிட்டால் அதை கட்டுப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. கண்களில் படுகின்ற பொருட்களை போட்டுடைப்பது,தங்களை தாங்களே காயப்படுத்திக் கொள்வது,பிறரை காயப்படுத்துவது உள்ளிட்டவை கோபத்தின் வெளிப்பாடாகும்.அதிகம் கோபம் கொள்பவர்களை வீரர்கள்,பலமானார்கள் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் இது முற்றிலும் தவறான கூற்று. எதற்கெடுத்தாலும் கோபப்படும் … Read more

EYE STROKE: என்னது கண்களில் பக்கவாதம் வருமா? இதன் அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் இதோ!!

EYE STROKE: Will I have a stroke in my eyes? Here are its symptoms and solutions!!

EYE STROKE: என்னது கண்களில் பக்கவாதம் வருமா? இதன் அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் இதோ!! கண்கள் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய உறுப்புகளில் ஒன்று.கண்களை சூடானால் எரிச்சல்,கண் கட்டி,கண் பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.தற்பொழுது கோடை காலம் என்பதால் அதிக வெப்ப அலைகள் உருவாகி அவை கண்களுக்கு பாதிப்பை உண்டாக்குகிறது.இந்த கடுமையான வெப்பத்தால் கண்களில் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை மக்கள் சந்திக்க தொடங்கியுள்ளனர்.ஹீட் ஸ்ட்ரோக் போலவே இந்த கண் பக்கவாதமும் உடல் மற்றும் கண்கள் அதிகளவு உஷ்ணமாவதால் ஏற்படுகிறது. … Read more

இந்த 2 பொருள் இருந்தா போதும் 90ஸ் ஸ்பெஷல் தேங்காய் மிட்டாய் தயார்..!!

thengai mittai recipe

thengai mittai recipe: தற்போது இருக்கும் குழந்தைகள் வாயில் நுழையாத பெயரில் என்னவெல்லாமோ ஸ்வீட்ஸ் செய்து சாப்பிட்டு வருகிறார்கள். அந்த வகையில் 90ஸ் கிட்ஸ்கள் அதிக அளவு கடைகளில் வாங்கி சாப்பிட்ட ஸ்வீட் என்றால் அது தேன் மிட்டாய் மற்றும் தேங்காய் பர்பி, சவ்வு மிட்டாய், புளியங்காய் மிட்டாய் ஆகியவை தான் தற்போது இந்த மிட்டாய்கள் அனைத்தையும் கடைகளில் தேடி பார்த்தாலும் அவ்வளவாக கிடைப்பது இல்லை. ஏதேனும் சிறிய மளிகை கடைகளில் தான் இந்த மிட்டாய்கள் கிடைக்கின்றன. … Read more

உங்களுக்கு இந்த அறிகுறிகள் உள்ளதா? அப்போ இவர்கள் தான் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்..!

law of attraction in Tamil

law of attraction in Tamil: இதனை தமிழில் ஈர்ப்பு விதி என்று கூறுகிறோம். வாழ்க்கையில் நடக்கும் சில விடயங்களை ஒருசிலர் அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். மற்றவர்கள் தங்களின் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதை முடிவு செய்து அதனை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறார்கள். அறிவியலை நம்பும் சிலர், ஆன்மீகத்தை நம்பும் சிலர் என்று இருக்க, இதில் ஆன்மீகத்தை நம்பாமல் அறிவியலை மட்டும் நம்பும் சிலர் என்று இருக்கிறார்கள். அந்த வகையில் நாம் ஒரு சில விடயங்களை புரிந்துக்கொள்ள … Read more

மே மாதம் பிறந்தவர்களா நீங்கள்? அப்போ உங்க பிறவி குணத்தை பார்க்கலாமா?

Born in May Personality In Tamil

Born in May Personality In Tamil: இந்து சாஸ்திரங்களின் படி ஒவ்வொரு மனிதனுக்கு அவன் பிறக்கும் நேரம், காலம், கிழமை ஆகியவற்றை வைத்து குறிப்பிட்ட நட்சத்திரத்தில், இந்த ராசியில் பிறந்துள்ளார் என கணிக்கப்படுவது உண்டு. அந்த பலன்கள் படி அவரின் ராசி, நட்சத்திரம் ஆகியவற்றிற்கு சாதகமாகவும், பாதகமாவும் உள்ள நவகிரகங்கள் என்ன என்பதை ஒரு ஜோதிடர் மூலம் நாம் கணித்து அவர் பிறப்பு முதல் இறப்பு வரை பலன்களை கூறுவது வழக்கம். அவ்வாறு இருக்கையில் ஒருவரின் … Read more

கண்களில் இருந்து வழியும் கண்ணீர் ஏன் உப்பு சுவை கொண்டுள்ளது தெரியுமா?

Do you know why the tears that flow from the eyes have a salty taste?

கண்களில் இருந்து வழியும் கண்ணீர் ஏன் உப்பு சுவை கொண்டுள்ளது தெரியுமா? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சோகம் மற்றும் மகிழ்ச்சியை பிறருக்கு கண்ணீர் மூலம் வெளிப்படுத்துகின்றோம்.நம் உணர்வுகளோடு கலந்து இந்த கண்ணீர்.எப்பேர்ப்பட்ட கல் நெஞ்சு கொண்ட மனிதனையும் கண்ணீர் துளிகள் கரைத்து விடும். நம் மனதில் உள்ள உணர்வுகள் கண்ணீர் சுரப்பிகளால் தூண்டப்பட்டு அவை கண்ணீரை வெளிப்படுத்துகிறது.சிலருக்கு கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடும்.அடிக்கடி கண்ணீர் விடுவதால் கண்கள் வறட்சியடையாமல் இருக்கும்.அது மட்டுமின்றி அடிக்கடி … Read more

கோதுமை வெங்காய போண்டா..!! செம டேஸ்டா செய்யலாம் வெறும் 10 நிமிடத்தில் செய்யலாம்..!!

Godhumai Bonda Recipe

Godhumai Bonda Recipe: அனைவருக்கும் மாலை நேரத்தில் அதிலும் இந்த மழைக்காலங்களில் சூடாக ஸ்நாக்ஸ் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். ஆனால் என்ன செய்வது என்று தான் தெரியாது. சில ஸ்நாக்ஸ் வகைகளை செய்வதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால் அதிகமாக யாரும் செய்ய மாட்டார்கள். கடைகளில் வாங்கி வந்து அதனை சாப்பிடுவார்கள். ஆனால் நம் வீட்டில் சூடாக செய்து சாப்பிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். நாம் இந்த பதிவில் சுவையான கோதுமை வெங்காய போண்டா செய்வது … Read more

எதற்கெடுத்தாலும் அழும் அழுமூஞ்சி நபரா நீங்கள்!! உங்களுக்கான மகிழ்ச்சி தகவல் காத்திருக்கிறது!!

You are a crying person who cries no matter what!! Happy news waiting for you!!

எதற்கெடுத்தாலும் அழும் அழுமூஞ்சி நபரா நீங்கள்!! உங்களுக்கான மகிழ்ச்சி தகவல் காத்திருக்கிறது!! இன்றைய உலகில் மன கசப்பு,உறவு முறிவு,மன அழுத்தம்,துரோகம்,தோல்வி என்று பல காரணங்களால் மனிதர்கள் அழுகின்றனர்.சிலருக்கு மன தைரியம் அதிகமாக இருக்கும்.சிலரால் சின்ன விஷயங்களை கூட தாங்கிக் கொள்ள முடியாது.இவர்களெல்லாம் அழுவதையே ஒரு வேலையாக வைத்திருப்பார்கள். துக்க நிகழ்வாக இருந்தாலும் சரி சந்தோசத்தை கொடுக்கும் நிகழ்வாக இருந்தாலும் சரி ஏதுவாக இருந்தாலும் கண்களில் குளம் போல் தண்ணீர் வந்துவிடும்.இது மனிதனின் இயல்பு தான். இப்படி அழுவுவதால் … Read more