அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு!! ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம்!!

New Notification for Govt Employees!! Deadline to apply for pension!!

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் சரியான நேரத்தில் கிடைத்திட அவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும் 3 மாதங்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறை சார்பில் வார விழா கொண்டாட்டம் சென்னை தி.நகரில் உள்ள சர் பிட்டி தியாகராய அரங்கத்தில் நடைபெற்றது.இந்த விழாவில், கணக்கு மற்றும் தணிக்கை துறையில் அடுத்த கட்டு நகர்வு குறித்தும், சந்தேகங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையின் மாநில கணக்காயர் … Read more

இந்தியாவில் முதன் முதலில் மொபைலில் பேசியவர்!! ஒரு நிமிட கட்டணம் குறித்து தெரிவிக்கப்பட்ட தகவல்!!

The first person to talk on mobile in India!! Information about per minute charges!!

இந்தியாவில் 29 ஆண்டுகளுக்கு முன் அதாவது ஜூலை 31, 1995 இல் முதன் முதலில் அப்போதைய மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு மற்றும் மத்திய தகவல் துறை அமைச்சர் சுக் ராம் இடையே நடந்தது.நோக்கியா கைபேசியைப் பயன்படுத்தி செய்யப்பட்ட முதல் அழைப்பு: தகவல் தொடர்புகளில் ஒரு புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தியது. அந்த சகாப்தமே இன்று அனைவருடைய கைகளிலும் ஸ்மார்ட் ஃபோன்களாகவும் டிஜிட்டல் போன்களாகவும் உலகமே கையில் என்ற கோட்பாட்டின் கீழ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அக்காலத்தில், இந்தியாவின் … Read more

இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல்!! மெத்தைக்கு ஆசைப்பட்டு தலையணையால் உயிரழந்த சோகம்!!

Blooming love on Instagram

telangana: இன்ஸ்டகிராம் மூலம் பழகி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார் 22 வயது வாலிபர். இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு அவர்களுக்குள் காதல் வந்து அது திருமணத்தில் முடிவடைந்தது. ஆனால் இது திருமணத்தில் முடியாமல் கொடூர கொலை சம்பவத்தில் முடிவடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நரசமிம்மா நகரில் வசித்து வரும் 17 வயது பெண் இன்ஸ்டகிராம் மூலம் 22 வயது விக்னேஷ் என்ற இளைஞர் உடன் பேச தொடங்கியுள்ளார். ஆனால் இது சாதாரண … Read more

இந்திய அணியில் தமிழக வீரருக்கு வந்த சோதனை!! ஆல் ரவுண்டராக களமிறங்கும் புதிய வீரர்!!

tamil-nadu-player-tested-in-indian-team

cricket: இந்திய அணியில் தமிழக வீரருக்கு அணியில் இடமில்லை நிதீஷ் குமார் ரெட்டி யுடன் களமிறங்கும் இந்திய அணி இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் நாளை மறுநாள் டெஸ்ட் தொடரின் ஆட்டத்தில் விளையாட உள்ள நிலையில் தற்போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி வருகிறது. இந்திய அணி நியூசிலாந்து உடன் மோசமான தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக இந்திய அணி அடுத்து விளையாடவுள்ள ஆஸ்திரேலியா உடனான போட்டியில் நிச்சயம் … Read more

பிச்சைக்காரர்கள் நடத்திய  வினோத விருந்து!! 250 ஆடுகளுடன் தடபுடலான சாப்பாடு!!

a-strange-party-hosted-by-beggars

pakistan: தனது பாட்டி நினைவு நாளுக்காக 1.25 கோடி மதிப்பில் விருந்து அளித்த யாசகம் பெற்று வாழும் குடும்பம். மக்களிடம் பிச்சை எடுத்து வாழும் ஒரு குடும்பம் தங்களது பாட்டியின் நினைவு நாளுக்காக ரூ 1.25 கோடி மதிப்பிலான மிகப்பெரிய விருந்து அளித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விருந்து நிகழ்வில் 20,000 மேலாக மக்கள் கலந்து கொண்டனர்.இச்சம்பவம் பாகிஸ்தானில் நடந்தேறியுள்ளது. பொதுவாக யாசகம் கேட்க காரணம் வேலைக்கு  செல்ல முடியாமல் குடும்பம் இல்லாமல் இருப்போர் யாசகம் பெற்று … Read more

மணிப்பூர் கலவரத்துக்கு காரணம் ப.சிதம்பரம் தான்!! முதல்வர் பைரன் சிங் பகிரங்க குற்றச்சாட்டு!!

Cause of Manipur Riot p. Chidambaram is the reason for accusing Chief Minister Pirn Singh

Manipur State:கலவரத்துக்கு காரணம் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மணிப்பூர் மாநிலத்திற்கு மியான்மர் நாட்டை சேர்ந்த நபரை அழைத்து வந்தது தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார் முதல்வர் பைரன் சிங். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டில் நடந்தது போலவே தற்போது கலவரம் வெடித்துள்ளது. அங்கு ஒரு சில நாட்களுக்கு  முன் முதல்வர் வீடு மற்றும் 13 எம்.எல்.ஏக்களின் வீடுகள் போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இது மணிப்பூர் … Read more

இந்திய அணிக்கு தொடர்ந்து வரும் சிக்கல் மேல் சிக்கல் !!  முதல் போட்டியில் கில் வெளியே நிதிஷ் உள்ளே!!

problem-after-problem-continues-for-the-indian-team

cricket: இந்திய அணியில் பயிற்சி ஆட்டத்தின் போது காயம் ஏற்பட்டுள்ள சுப்மன் கில் முதல்  போட்டியில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் தொடருக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய அணிக்கு பலவிதமான சிக்கல்கள் வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய சிக்கல் எழுந்துள்ளது. இந்திய அணியின் முக்கிய இளம் வீரரான சுப்மன் கில் தற்போது ஆஸ்திரேலியா வில் செய்து வந்த பயிற்ச்சியில் காயம் காரணமாக … Read more

ஷமி  விஷயத்தில் பிசிசிஐ அநியாயம் செய்கிறது!! ஆஸ்திரேலியாவிடம் அடி வாங்க போகிறது கோபத்தில் கங்குலி!!

bcci-is-doing-injustice-in-shami-case

cricket: இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் தனது முழு உடல் தகுதியை பெற்ற பின்னும் அவர் ஆஸ்திரேலியா அழைத்து செல்லவில்லை இந்த விஷயத்தில் அநியாயம் செய்கிறது பிசிசிஐ. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இவர் ஓராண்டு காலமாக எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்தார். இவர் கடைசியாக ஒரு நாள் உலக கோப்பை தொடரில் காயம் காரணமாக வெளியேறினார். அதன் பின் எந்த போட்டிகளிலும் அவர் விளையாடாமல் 7 மாதங்கள் ஓய்வில் இருந்தார். இந்தியா-ஆஸ்திரேலியா … Read more

எப்போதுமே விராட் கோலி தானா?? இந்த முறை அவரை விட மாட்டோம் ஆஸ்திரேலிய வீரர் காட்டம்!!

Always Virat Kohli

cricket : இந்திய அணி வீரர் எப்போதும் ஆஸ்திரேலிய பத்திரிகையில் இடம் பிடிக்கிறார் இந்த முறை அது நடக்காது ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ். ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பகுதிகளில் வெளிவரும் முக்கிய பத்திரிக்கைகளில் அதிகமாக இந்திய அணி நட்சத்திர வீரர் விராட் கோலி இடம் பிடித்திருப்பது குறித்து ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த … Read more

அரசு ஊழியர்கள் இனி வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்!! மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Government employees can now work from home!! Sudden announcement issued by the state government!!

Delhi: காற்று மாசுப்பாட்டு காரணமாக 50% அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்யும் படி அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. காற்று மாசுப்பாடானது டெல்லியில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்துள்ளனர். இவ்வாறு இருக்கையில் தற்பொழுது அரசு ஊழியர்களுக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் காற்று மாசானது அதன் தரக்குறியீட்டில் 450 ஆக ரிஜிஸ்டர் ஆகியுள்ளது. வானமெங்கும் மேகமூட்டத்துடன் புகையாகவே உள்ளது. இதனை தடுக்க அம்மாநில … Read more