ஒரு நொடியில் பறிபோன 6 உயிர்!! மது போதை மயக்கத்தில் காரை ஓட்டிய மாணவர்கள்!!
uttarakhand: நள்ளிரவில் மது குடித்து விட்டு காரை வேகமாக இயக்கயத்தில் லாரி மீது மோதி 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலி. உத்தரகண்ட் மாநிலத்தில் நள்ளிரவு கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதியதில் 6 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்கு முன் மது குடித்து விடு காரை இயக்கிய சம்பவம். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடுன் அருகில் உள்ள ஒ என் ஜி சி சவுக் என்ற பகுதியில் நள்ளிரவு … Read more