ஒரு நொடியில் பறிபோன 6 உயிர்!! மது போதை மயக்கத்தில் காரை ஓட்டிய மாணவர்கள்!!

6 lives lost in a second

uttarakhand: நள்ளிரவில் மது குடித்து விட்டு காரை வேகமாக இயக்கயத்தில் லாரி மீது மோதி 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலி. உத்தரகண்ட் மாநிலத்தில் நள்ளிரவு கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதியதில் 6 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்கு முன் மது குடித்து விடு காரை இயக்கிய சம்பவம். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடுன் அருகில் உள்ள ஒ என் ஜி சி சவுக் என்ற பகுதியில் நள்ளிரவு … Read more

இன்ஸ்டாகிராமில் இதை கிளிக் செய்தால்.. உங்கள் பணம் அபேஸ்!!

Click this on Instagram and your money will be Abes!!

Karnataka: இன்ஸ்டாகிராமில் ஒரு 25 வயதுடைய இளம்பெண் ரூ.2 லட்சத்தை வேலை கிடைக்கும் என நினைத்து மோசடியில் பணத்தை இழந்துள்ளார். இந்த காலத்தில் வேலை கிடைப்பது மிகவும் கடினமான நிலையாக உள்ளது. அதனால் எந்த வழியிலாவது விரைவில் வேலை பெற வேண்டும் என எண்ணி பலரும் நினைக்கிறார்கள். அப்படியே வேலை கிடைத்தாலும் அது மிக சுலபமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்த 25 வயது பெண் சில நாட்களாக பகுதி … Read more

“தமிழக மாணவர்களுக்கு ஜாக்பாட்! ரூ. 2 லட்சம் வழங்கும் மத்திய அரசு” யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Who will get "JACKPOT! Central Govt to give Rs 2 lakh to Tamil students"?

மத்திய அரசு தமிழக மாணவர்களுக்கு ஒரு புதிய சலுகையை அளித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் பிசி, எம்பிசி, டிஎன்சி வகுப்பினருக்கு ரூ. 2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறியுள்ளது. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அத்தோடு, குடும்ப ஆண்டு … Read more

ஆஸ்திரேலிய தொடருக்கு இவரை அனுப்புங்கள்!! தொடரின் ஆட்ட நாயகன் விருதுடன் தொடரை வெல்வார்!!

Send him to the Australian series

cricket: இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஷமியை ஆஸ்திரேலியா தொடருக்கு அனுப்புங்கள் என்று கூறியுள்ளார். இந்திய மற்றும் ஆஸ்திரேலியா தொடர் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர் முகமது ஷமியை ஆஸ்திரேலியா தொடருக்கு அனுப்ப வேண்டும் என்று  இந்திய அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இந்திய அணி நியூசிலாந்து உடனான தோல்விக்கு பின் அடுத்ததாக ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. நியூசிலாந்து … Read more

ஊட்டி கொடைக்கானலுக்கு டூர் போறீங்களா!! இந்த ஆவணம் கட்டாயம்!! மீறினால் அபராதம்!!

Are you going on a tour to Ooty Kodaikanal!! This document is mandatory!! Penalty for violation!!

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு பல சுற்றுலா பயணிகள் சென்று வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது கொடைக்கானலுக்கு செல்ல ஒரு முக்கிய கட்டுப்பாடு விதித்துள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் விடுமுறை நாட்களில் பலரும் குவிவதால் அதனை கட்டுப்படுத்த இந்த நடைமுறை எடுக்கப்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல் அங்குள்ள இயற்கை வளங்களை மக்கள் பெரிதும் மாசுபடுத்துகிறார்கள். இதனை தடுக்கும் வகையில் பசுமை வரி அபராதம் என்னும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை … Read more

இன்று இரவு வானில் நடக்க உள்ள அதிசயம்!! நிலாவில் ஏற்படும் வினோத மாற்றம் காணத்தவறாதீர்கள்!!

A miracle is about to happen in the sky tonight

MOON: வழக்கமாக தெரியும் நிலவை விட இன்று இரவு வானில் நிலவு பெரிதாக தெரியும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் பெருநிலவை காண முடியும்  என கூறப்பட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமையான  இன்று இரவு  வானில் பெரு நிலவை காணமுடியும். ஏனெனில் நவம்பர் 15 ம் தேதி பூமியிலிருந்து அருகில் ஏறக்குறைய 360,000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என கூறப்படுகிறது. ஆங்கில காலண்டர் படி ஒவ்வொரு மாதமும் ஏற்படும் பவுர்ணமிக்கு ஒவ்வொரு பெயர் உள்ளது. அந்த … Read more

ஆதாரில் புதிய மாற்றம்!! வெளியான அறிவிப்பு!! இனி இத்தனை முறை மட்டுமே திருத்தம் செய்யப்படும்!!

New change in Aadhaar!! Announcement!! Only so many revisions will be made!!

Aadhar: ஆதார் அட்டை அனைத்து செயல்பாடுகளுக்கும் தேவையான ஒரு முக்கியமான ஆவணம் ஆகும். அந்த அட்டையில் நமக்கு தேவையான தகவல்களை திருத்தம் செய்ய ஒரு முக்கிய விதிமுறைகள் உள்ளது. ஆதார் அட்டை ஒரு தனி மனித அடையாளம். இந்த அட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படுகிறது. இப்போது ஆதார் அட்டை இல்லாமல் எந்த ஒரு செயலும் செய்ய முடியாத அளவிற்கு காலம் மாறிவிட்டது. அனைத்து செயல்பாடுகளுக்கும் தேவைப்படும் ஆவணமாக மாறியதால் அதில் உள்ள விவரங்கள் அனைத்தும் … Read more

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! தேவஸ்தானம் விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள்!!

Attention Devotees going to Sabarimala!! New restrictions imposed by Devasthanam!!

சபரி மலை ஐய்யப்பன் கோவில் இந்த வருடத்திற்கான மண்டல பூஜை நாளை தொடங்கவுள்ள நிலையில், தேவஸ்தானம் இன்று மாலை 5 மணிக்கு திறக்க உள்ளது. பக்தர்களும் மாலை அணிந்து பக்தி இருந்து கோவிலுக்கு செல்ல தயாராகி உள்ளார்கள். பக்தர்களுக்காக பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சபரி மலை பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் தினமும் 70,000 பேரும், உடனடி தரிசனத்திற்கு 10,000 பேரும் அனுமதிக்கப்படவுள்ளது. மேலும் இந்த ஆன்லைன் பதிவு வருகிற 30 ஆம் … Read more

பெண்களே சுயத் தொழில் தொடங்க விருப்பமா? அப்போ அரசு வழங்கும் 1 கோடியை மிஸ் பண்ணிடாதீங்க!!

Are women willing to start their own business? Then don't miss the 1 crore provided by the government!!

பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.குறிப்பாக சுயத் தொழில் மற்றும் ஸ்மார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கும் பெண்களுக்கு பல்வேறு கடனுதவிகளை வழங்கி வருகிறது. இன்றைய உலகில் பெண்கள் பொருளாதார அடிப்படையில் பிறரை சார்ந்து இருக்காமல் தங்கள் சொந்தக் காலில் நிற்க ஆசைப்படுகிறார்கள்.அதற்காக சுயத் தொழில் போன்ற பல முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.ஆனால் சுயத் தொழில் தொடங்க அதிக நிதி தேவைப்படுவதால் பல பெண்களின் ஆசை நிறைவேறாமல் போகிறது. இந்நிலையில் … Read more

எம் எஸ் தோனிக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் நோட்டீஸ்!! பண மோசடி வழக்கில் அதிரடி உத்தரவு!!

Court issues notice to MS Dhoni to appear in person

jharkhand: தனது பழைய நண்பர்கள் தன்னை பண மோசடி செய்ததாக தோனி தொடர்ந்த வழக்கில் நேரில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் போன்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி அவருக்கு ஜார்கண்ட் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்திய அணியின் மூன்று வகையான போட்டிகளிலும் கோப்பையை பெற்று தந்த ஒரே கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் எம் … Read more