கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன்! போலீசார் கிடுக்கிபிடி!

Husband who murdered and pretended! Catch the police!

கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன்! போலீசார் கிடுக்கிபிடி! சத்தீஸ்கர் மாநிலத்தில் பிலாஸ்பூரைச் சேர்ந்தவர் தேவேந்திரா. இவரின் மனைவி தீப்தி சோனி (28). இவரை வங்கிக்கு அழைத்து செல்வதாக கூறி அவரது கணவர் பலோடா அழைத்து சென்று உள்ளார். அதன் பின்  வீடு திரும்பும் போது கிசோரா என்ற கிராமத்தில் காரை நிறுத்தியுள்ளார். இரவு நேரம் என்பதால், தான் இயற்கை உபாதை கழித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு, மனைவியை காரிலேயே இருக்கும்படி கூறிவிட்டு சென்றுள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட … Read more

ஒரு அரிய மாம்பழத்தின் விலை 21000 ரூபாய் ! ஒரு கிலோ 2.7 இலட்சமாம்! உங்களுக்கு தெரியுமா?

The price of a rare mango is 21000 rupees! 2.7 lakh per kg! Did you know?

ஒரு அரிய மாம்பழத்தின் விலை 21000 ரூபாய் ! ஒரு கிலோ 2.7 இலட்சமாம்! உங்களுக்கு தெரியுமா? மத்திய பிரதேச மாவட்டத்தில் ஒரு தோட்டத்தில் வித்தியாசமான மாம்பழம் ஒன்று உள்ளது. இதை யாரும் திருடி விடாமல் இருக்க 4 காவலர்களையும், 6 நாய்களையும் காவலுக்கு ஒரு குடும்பம் வைத்து உள்ளது. இந்த செய்தி உங்களுக்கு வித்தியாசமாக இருக்கிறதா? ஆனால் எத்தனை பழங்கள் என்றால் வெறும் 7 பழங்கள் தானாம். இந்த செய்தி மட்டும் அல்ல பழமும் வித்தியாசமானதுதான். … Read more

ஒரு தலை காதலால் ஏற்பட்ட விபரீதம்! சட்ட கல்லூரி மாணவர் செய்த கொடூரம்!

The tragedy caused by a head love! Atrocities committed by a law college student!

ஒரு தலை காதலால் ஏற்பட்ட விபரீதம்! சட்ட கல்லூரி மாணவர் செய்த கொடூரம்! காதல் என்றால் உயிரை கொடுக்கும் என நாம் நினைத்திருப்போம். ஆனால் இந்த காதலோ உயிரை எடுத்துள்ளது. உயிருக்கு உயிராக நேசித்த பெண்ணை கொலை செய்ய அந்த பையனுக்கு எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை. கேரள மாநிலத்தில் மலப்புரம் மாவட்டத்தில் எலநாடைச் சேர்ந்தவர் பாலசந்திரன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகள் பேர் த்ரிஷ்யா 21 வயதானவர். இந்நிலையில் இவருடன் பள்ளி … Read more

2 லட்சம் சம்பளத்தில் ராணுவ பணிக்கு சேர ஆண்/பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்!

திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண்களிடம் இருந்து இந்திய ராணுவ பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் ஆன்லைன் மூலம் அப்ளை செய்து கொள்ளலாம். இதற்கு கடைசி தேதியாக 15.7.2021 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனம்: இந்திய இராணுவம் பணி: மத்திய அரசுப் பணி பணியிடங்கள்: 55 இடம் இந்தியா முழுவதும் திருமணமாகாத ஆண் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1. NCC men- 50 2. NCC Women- 5 கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் … Read more

ராகுல் மற்றும் சோனியாவை இன்று சந்திக்கிறார் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின்!

ராகுல் மற்றும் சோனியாவை இன்று சந்திக்கிறார் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின்! நேற்றைய தினம் டெல்லிக்குச் சென்ற இருக்கின்றன தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் என்று சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேச இருக்கிறார் என தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் ஒரு பெற்றுக்கொண்ட பின்னர் முதல்முறையாக டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு இருக்கின்றார். முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கின்றார். அதன் பிறகு 20 … Read more

தாய் அஸ்தியுடன் வந்த 10 மாத குழந்தை! மனதை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!

10 month old baby with mother bone! Mind melting elastic event!

தாய் அஸ்தியுடன் வந்த 10 மாத குழந்தை! மனதை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்! தற்போதைய காலத்தில் மக்கள் பலருக்கு சரியான வேலைவாய்புகள் கிடைக்காமல் வெளிநாடுகளை நாடி செல்கின்றனர்.அவ்வாறு செல்லும் பலர் தனது குடும்பங்களில் உள்ள கஷ்டங்களுக்காக அங்கு பணி செய்து வரும் பணத்தை இந்தியாவில் உள்ள தங்களின் குடும்பங்களுக்கு அனுப்பி கஷ்டத்தை நீக்குகின்றனர்.அவ்வாறு சென்ற பெண்மணிக்கு ஏற்பட்ட சம்பவம் மனதை உருக்கும் அளவிற்கு உள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் தான் வேலவன் இவருக்கு திருமணமாகி மூன்று ஆண் குழந்தைகள் … Read more

வெளியானது IFS பதவிக்கான மெயின் தேர்வு முடிவுகள்! தமிழகத்தில் இருந்து 18 மாணவர்கள் தேர்ச்சி!

மத்திய அரசு பணியாளர் நிறுவனம் நடத்தும் IFS பதவிக்கான மெயின் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஆர்எஸ் மற்றும் ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வுகளை நடத்தி வருகிறது, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம். கடந்த ஆண்டு சிவில் சர பணிக்கு 296 பதவிகளும் அதேபோல ஐஎஃப்எஸ் பதவிகளுக்கு 90 பதவிகளை நிரப்ப தாகவும் அறிவிப்பு வெளியிட்டது யு பி எஸ் சி. இதற்கான தேர்வுகள் கடந்த ஆண்டு நடைபெற இருந்த நிலையில் கொரோனா … Read more

முதல் பச்சை பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டது! மிகவும் ஆபத்தான தொற்று என  மருத்துவர்கள் கருத்து!

First green fungal infection detected! Doctors comment as the most dangerous infection!

முதல் பச்சை பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டது! மிகவும் ஆபத்தான தொற்று என  மருத்துவர்கள் கருத்து! கொரோனாவின் இரண்டாம் நிலை பாதிப்பு உலக மக்களிடையே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவரும் நிலையில், அதை தொடர்ந்து பல்வேறு நோய்களும் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தல்களுக்கு ஆட்படுத்திக் கொண்டு உள்ளது. கொரோனா வந்தவர்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்துள்ளதால் இதுபோன்று பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், முதன் முதலில் கருப்பு பூஞ்சை நோய் ( மியூகோமிகோசிஸ் ) மக்களை பாதித்தது. மேலும் அதைத் … Read more

ஆன்லைன் வகுப்புகள்: பெற்றோர்களுக்கு வரும் OTP! தொலைபேசி எண் தெரியாது! சென்னை இளைஞர்கள் உருவாக்கிய செயலி!

மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக எடுக்கப்படும் வகுப்புகளில் ஏராளமான அத்துமீறல்களை சந்திக்கும் மாணவிகள் என்று பல்வேறு பள்ளிகளில் பல்வேறு ஆசிரியர்கள் மீது ஏராளமான புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புக்காக சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் சில இளைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய கென்ஸில் என்ற செயலி மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி அனைவரும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஓராண்டிற்கும் மேலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. மாணவர்களின் … Read more

ICICI வங்கியில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு! கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!

ஐசிஐசிஐ வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இன்வெஸ்ட்மெண்ட் அட்வைஸர், ஸ்பெஷலிஸ்ட் ,சொல்யூஷன் மேனேஜர் ,அக்கவுண்ட்ஸ் மேனேஜர், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த வங்கிப் பணிக்கு அவர்களது வலைப் பதிவின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. நிறுவனம்: ICICI Bank பணியிடம்: நிறைய காலி பணியிடங்கள் விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் பணியிடங்கள்: 1. Investment advisor 2. Business banking specialist 3. Solution Manager 4. Account … Read more