மிகவும் அவசரம்! மோடிக்கு முக்கிய கடிதத்தை எழுதிய பிரபலம்!

ஊரடங்கு அமலில் இருக்கின்ற மாநிலங்களின் ஏழை மக்களுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் மத்திய அரசு 6 ஆயிரம் ரூபாய் செலுத்த முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மேற்குவங்க மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, பல மாநிலங்களில் தற்போது … Read more

அவர் செய்தது தவறு என்றால் ஸ்டாலின் செய்வதும் தவறு தானே உணர்ந்து கொள்வார்களா திமுகவினர்?

நோய் தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வந்ததால் பதினைந்து நாட்கள் முழு ஊரடங்கை அறிவித்தது மாநில அரசு. இதன் காரணமாக,வருமானத்தை இழக்கும் ஏழை, எளிய, மக்களுக்கு உதவி புரியும் விதமாக நான்காயிரம் ரூபாய் நிவாரண தொகையை இரண்டு தவணையாக வழங்குவதாகவும், தமிழக அரசு அறிவித்தது. இதில் முதல் தவணையாக 2000ரூபாய் நேற்று முன்தினம் முதல் நியாயவிலை கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிவாரண நிதி வாங்குவதற்காக நியாய விலை கடை முன்பு ஏராளமானோர் நின்று வருகிறார்கள். … Read more

முதலமைச்சர் தலைமையில் புதிய குழு!முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முக்கிய இடம் அளித்த காரணம் என்ன தெரியுமா?

நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியது. அதோடு தற்சமயம் இந்த தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு சட்ட சபையில் பங்காற்றும் கட்சிகளின் சட்டசபை உறுப்பினர்கள் உடைய ஒரு ஆலோசனைக் குழுவை தமிழக அரசு சார்பாக அமைத்திருக்கிறார்கள். இது குறித்து தமிழக அரசு ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருக்கிறது அதில் தமிழகத்தின் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டசபை கட்சித் … Read more

மறைக்கப்படும் கொரோனா உயிரிழப்புகள்! மருத்துவர்கள் தெரிவித்த உண்மை நிலவரம்? தமிழக அரசின் மீது ராமதாஸ் குற்றசாட்டு

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

மறைக்கப்படும் கொரோனா உயிரிழப்புகள்! மருத்துவர்கள் தெரிவித்த உண்மை நிலவரம்? தமிழக அரசின் மீது ராமதாஸ் குற்றசாட்டு கொரோனா பாதிப்பினால் தமிழகத்தில் நடக்கும் உயிரிழப்புகளும்,அரசால் காட்டப்படும் உயிரிழப்பு எண்ணிக்கையிலும் பெரிய அளவில் வேறுபாடு உள்ளதாகவும்,அரசே எண்ணிக்கையை மறைப்பதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. அந்த வகையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கொரோனா உயிரிழப்புகளை மறைக்கக் கூடாது: வெளிப்படைத்தன்மை தேவை! என்று கூறியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் புதிய … Read more

கொரோனா நிவாரணம்! தஞ்சையில் மக்கள் அவதி!

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றியடைந்தது. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற முதல் தினத்திலேயே நோய் தொற்று நிவாரண நிதியாக ஒவ்வொரு அரிசி அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் ரூபாய் வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். இந்த நிலையில், இதன் முதல் தவணையாக 2000 ரூபாய் கொடுப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.. அதன்படி முதல் தவணை பணம் வினியோகம் செய்ய தொடங்கப்பட்டது. இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வாங்குவதற்காக நான்கு … Read more

அதிமுகவின் ஊராட்சி மன்ற தலைவர் மீது சரமாரி தாக்குதல்! திமுக பிரமுகர்கள் அட்டூழியம்!

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட பெருமாள்பட்டு ஊராட்சியில் அதிமுகவின் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் என்பவர் இன்று காலை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட ரூபாய் 2000 பணம் சரியாக வழங்கப்படுகிறதா என்று சோதனை செய்வதற்காக நியாயவிலை கடைக்கு வருகை தந்திருக்கிறார். பெருமாள்பட்டு ஓம்சக்தி நகர் நியாயவிலை கடைக்கு அவர் வருகை தந்த சமயத்தில் அந்த பகுதியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் சீனிவாசனிடம் தகராறு செய்திருக்கிறார்கள். அவர் நான் ஊராட்சி மன்ற … Read more

புதுவையில் அதிமுகவிற்கு ஒரு நியமன எம்எல்ஏ பதவியா? பாஜக அதிரடி முடிவு!

சமீபத்தில் நடந்த தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாரதிய ஜனதா கட்சி 6 இடங்களையும், என்.ஆர். காங்கிரஸ் கட்சி 10 இடங்களையும், கைப்பற்றி கூட்டணி ஆட்சியை அமைத்தது. பாரதிய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சென்ற ஆறாம் தேதி இரவு பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர்கள் பட்டியலை முதலமைச்சர் ரங்கசாமி இடம் கொடுத்து இருக்கின்றார். ஆனால் ரங்கசாமி நான் மட்டும் முதலில் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொள்கிறேன். … Read more

இதை செய்தால் குண்டர் சட்டம் பாயும்! முதல்வர் கடுமையான எச்சரிக்கை!

MK Stalin

நோய் தொற்றினால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவர் என்ற மருந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் இந்த நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்தால் மட்டும் தான் அவர்களது உயிரை காப்பாற்ற இயலும் என்ற நிலை இருந்து வருகிறது. இதனால் இந்த மருந்து வாங்குவதற்காக ஐந்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதோடு இந்த மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு … Read more

இயற்கை எய்தினார் முக்கிய கட்சியின் நிர்வாகி! தலைவர்கள் இரங்கல்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் முகமது யூசுப் இற்கு சென்ற எட்டாம் தேதி நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது என அண்மையில் தகவல் கிடைத்தது.இதுபோன்ற சூழ்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் முகமது யூசுப் சிகிச்சை பலனில்லாமல் நேற்றையதினம் இயற்கை எய்தினார். அவருடைய உடல் கேகே நகரில் இருக்கின்ற அவருடைய இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கிறது என்று … Read more

இதற்கு உடனே ஒரு தீர்வு காணுங்கள்! தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கையை வைத்த பிரபலம்!

நோய்த்தொற்று காரணமாக மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட இருக்கின்ற நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் என்ற மருந்து வழங்கப்பட்டு வருகிறது. திருச்சி, சேலம், கோவை, மதுரை சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இந்த மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில், சிகிச்சை பெற்று வரும் இந்த நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்தால் தான் அவருடைய உயிரை காப்பாற்ற இயலும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் ரெம்டிசிவர் மருந்து வாங்குவதற்காக மேற்கூறிய ஐந்து தொகுதிகளிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து … Read more