உயராத பெட்ரோல்,டீசல்விலை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணைக்கப்படுகிறது. அந்த வகையில், பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று பொதுத்துறை நிறுவனங்களாக இருக்கும் இந்தியன் ஆயில், பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம், போன்ற எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. நோய்தொற்று, பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் கடைசியிலிருந்து மே மாதம் வரையில் பெட்ரோல் … Read more

தமிழகத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்படுகிறது?

தமிழகத்தில் நாள்தோறும்.நோய்த்தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதனை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் வைத்திருக்கிறது அதோடு இரவு நேரங்களில் ஊரடங்கு வார இறுதியிலும் முழு நேர ஊரடங்கு போன்றவையும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை என்று சொல்லப்படுகிறது. மக்கள் அதிகமாக ஒன்று கூடும் இடங்களான கோவில்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் என்று எல்லாம் மூடப்பட்டிருக்கின்றன. அதேபோல சுற்றுலாத்தலங்கள் போன்றவையும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு … Read more

ஓபிஎஸ் இபிஸை கலாய்த்த பிரபலம்!

தமிழ் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய அனேக கருத்துக் கணிப்புகளில் திமுக தான் ஆட்சிக்கு வரப் போகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன்காரணமாக அதிமுகவில் சார்ந்தவர்கள் தற்போது வெளியாகியிருக்கும் கருத்துக்கணிப்பை நம்பி யாரும் மனம் தளர்ந்து விட வேண்டாம் என்று அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். … Read more

திமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய கூட்டணி கட்சி!

தமிழகத்தில் சென்ற மாதம் ஆறாம் தேதி 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்துடன் புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.அதன்படி கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி தொடங்கிய அசாம் மாநில சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதேபோல ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழகத்துடன் சேர்த்து கேரளா மற்றும் புதுவை மாநிலங்களிலும் ஒரே … Read more

தனியார் மருத்துவமனைகளுக்கு மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு!

இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கிலேயே நோய் தொற்று நோய் பரவல் ஆங்காங்கே ஆரம்பிக்க தொடங்கியது. அவ்வாறு ஆரம்பித்த அந்த நோய் தொற்று கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நாடு முழுவதும் மிக வேகமாகப் பரவத் தொடங்கியது.அதனை அடுத்து சென்ற வருடம் மார்ச் மாதம் 25ஆம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு இந்த நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய, மாநில அரசுகள் … Read more

கைது செய்யப்படுகிறாரா சிதம்பரம்? தேசிய அளவில் ட்ரெண்டான #ArrestPChidambaram!

நாட்டில் நோய்த்தொற்று இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இந்த நோயின் காரணமாக, நாட்டில் பல மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதோடு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் ஆக்சிஜன் படுக்கை வசதி தடுப்பூசி போன்றவற்றிற்கு தட்டுப்பாடு உண்டாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தடுப்பு மருந்துகளுக்காக மக்கள் அல்லாடும் ஒரு நிலை இருந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது. ஆக்சிஜன் இல்லாத காரணத்தால், பொதுமக்கள் உயிரிழந்து வருகிறார்கள். இதுதொடர்பாக பதிவுகளை சமூக வலைதளங்களில் அவ்வபோது பார்க்கமுடிகிறது. எல்லா மாநிலமும் ஒவ்வொரு விதமான சிக்கல்களை எதிர்கொண்டு … Read more

சொன்னதை செய்து காட்டிய அமெரிக்கா!

நோய் தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்ற நம்முடைய நாட்டிற்கு அமெரிக்காவின் முதல் கட்ட நிவாரண பொருட்கள் தற்சமயம் வந்து சேர்ந்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அமெரிக்காவின் ராணுவவிமானம் நேற்று அமெரிக்காவில் இருந்து கிளம்பி இன்று இந்தியா வந்து இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நோய்த்தொற்றின் முதல் அலையின் போது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியா ஏராளமான உதவிகளை செய்தது. இந்தியாவின் அந்த செயலை ஐநா சபையும் பாராட்டியது. ஆனால் தற்சமயம் இரண்டாவது அலையால் இந்தியா மிகக் கடுமையாக … Read more

வாக்கு எண்ணிக்கைக்கு தடைகோரிய வழக்கு! குட்டு வைத்த நீதிமன்றம்!

தமிழகத்தில் இருக்கின்ற 234 சட்டசபைத் தொகுதிகளிலும் சென்ற ஆறாம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அன்றே கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டனர். இதற்கிடையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வாக்கு எண்ணிக்கைக்கு தடை வேண்டும் என்று தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் தமிழ்நாட்டில் தேர்தல் சமயத்தில் பண பலத்தை தடுப்பதற்கு இரண்டு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தேர்தல் அறிவித்த சமயத்தில் … Read more

குறைந்தது தடுப்பூசியின் விலை!

சென்னை மாநகராட்சி சார்பாக 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல மையங்கள், அதேபோல அனைத்து அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் நோய்த்தடுப்பு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதுவரையில் கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கடந்த 27 ஆம் தேதி வரை13லட்சத்து 97 ஆயிரத்து195 பேருக்கு போடப்பட்டு இருக்கிறது. இந்த தடுப்பூசி சென்னையில் பல இடங்களில் கட்டுப்பாடுடன் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் முதல் தவணை செலுத்திக்கொண்டவர்கள் இரண்டாவது தவணை செலுத்த இயலாமல் மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி … Read more

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை செயலாளர்!

நோய்த் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதன் காரணமாக, அடுத்த 10 தினங்களுக்கு மக்கள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 17 ஆயிரத்து 797 பேர் இந்த தட்டினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 48 ஆயிரத்து 64 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 10 ஆயிரத்து 866 பேர் ஆண்கள் அதேபோல 2031 பெண்களும் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். … Read more