அச்சத்தில் மக்கள்!! கொரோனாவை தொடர்ந்து புதிதாக பரவும் மற்றொரு வைரஸ்!!

People in fear!! Another new virus spreading after Corona!!

தமிழகத்தில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய் பரவல் அதிகரித்து வருவதாக பொதுசுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ரிக்கட்ஸியா என்ற பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட பூச்சிகளின் கடி மூலம் இந்த தொற்று ஏற்படுகிறது. பாதிப்பு பகுதிகள்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு மற்றும் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இந்த நோய் பரவல் அதிகம் காணப்படுகிறது. விவசாயிகள், வனப்பகுதியில் வசிப்போர், புதர்புறங்களில் வாழ்பவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அறிகுறிகள்: காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தசை வலி மற்றும் தடிப்புகள் முக்கிய அறிகுறிகளாக … Read more

கரும்பு விலையில் திமுக செய்த துரோகம்!! குற்றம் சாட்டிய பாமக ராமதாஸ்!!

DMK's betrayal of sugarcane price!! Pamaka Ramadoss accused!!

“நடப்பாண்டில் ‘பஞ்சாப் மாநிலத்தில் ஒரு டன் கரும்பு கொள்முதல் விலை ரூபாய் 4,100’ என மாநில முதலமைச்சர் பகவத்சிங்மான் அறிவித்துள்ளார்”. இதுவே, ‘இந்தியாவில் கரும்புக்கு அதிக விலை கொடுக்கும் மாநிலம்’ என்ற பெருமையை பெற்று, அம்மாநில விவசாயிகளை கௌரவித்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டிலோ, ‘ஒரு டன் கரும்பின் விலை வெறும் ரூ.3150’. சென்ற ஆண்டு ஊக்கத்தொகை வழங்கியாவது, விவசாயி நலன் காத்தது. நடப்பாண்டில், ஊக்கத்தொகை பற்றி திமுக வாய் திறக்கவில்லை. “பஞ்சாப் மாநிலத்துடன் ஒப்பிடுகையில், விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு … Read more

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

Good news for government employees on the occasion of Pongal!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க தமிழக அரசு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு புதிய கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளனர். அரசு ஊழியர்களுக்கான பொங்கல் போனஸ் குறித்த தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :- முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்காக … Read more

500 அரசு பள்ளிகள் தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பது உறுதி.. கசிந்த ரகசிய தகவல்!!

500 govt schools are sure to give tarps to privates.. Leaked confidential information!!

அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகள் தத்தெடுப்பதாக கூறுவது மறைமுக உண்மை என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை பள்ளி கல்வித்துறை மூடி மறைத்தாலும் இதுதான் நிதர்சனமான உண்மை என கூறுகின்றனர். திமுகவில் பலர் தனியார் பள்ளிகள் நடத்திவரும் நிலையில் திடீரென்று அனைத்தையும் ஒன்றிணைக்கும் விதமாக திமுக தலைமைக் கழகச் செய்தி தொடர்பு துணை தலைவர்  சங்கம் ஒன்றை தொடங்கினார். கட்சிக்குள்ளிருந்துக் கொண்டு தனியார் பள்ளிகளுக்கு சங்கம் அமைத்து நாங்கள்  அரசு பள்ளிகளுக்கு உதவுவோம் எனக் கூறுவது கபட நாடகம் … Read more

இந்திய அஞ்சல் துறையில் உள்ள IPPB இல் வேலைவாய்ப்பு!! ரூ.2 லட்சம் வரை சம்பளம்!!

Employment at IPPB in Indian Postal Department!! Salary up to Rs.2 lakh!!

IPPB எனப்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் நிறுவனமானது இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதில் தற்பொழுது காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வேலைவாய்ப்பு குறித்த விவரங்கள் :- முதுநிலை மேலாளர், மேலாளர் மற்றும் உதவி மேலாளர்களுக்கான தகுதி தேர்வாக இந்த தேர்வு அமைந்திருக்கிறது. இந்த தேர்வில் கலந்து கொள்ள கல்வி தகுதியாக B.E மற்றும் B.Tech பட்டம் அல்லது முதுகலை பட்டம் வாங்கி இருக்க வேண்டியது அவசியம் என … Read more

ஓய்வூதியத்தை இனி நீங்களே முடிவு செய்யலாம்!! தேசிய ஓய்வூதிய அமைப்பு!!

Now you can decide your pension!! National Pension System!!

பெரும்பாலான மக்கள் தங்களுடைய ஓய்வு காலத்தில் நிலையான ஓய்வூதியம் பெறுவதற்கான முதலீடுகளை தேடி வருகின்றனர். அவற்றில் சிறந்த முதலீடாக தேசிய ஓய்வூதிய திட்டமானது விளங்கி வருகிறது. இத்திட்டம் குறித்து விரிவான செய்தியை இந்த பதிவில் காண்போம். NPS எனப்படும் இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பயன்பெற முதலில் மனைவியினுடைய பெயரில் தனி கணக்கை உருவாக்க வேண்டும். அதன்பின் உங்களுடைய மனைவிக்கு 60 வயது முதிர்ந்த பிறகு பெரிய தொகை ஒன்றை இந்த திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். … Read more

திருமண பதிவிற்கு இனி அலுவலகத்திற்கு செல்ல தேவையில்லை!! ஆன்லைனே போதும்!!

No more going to the office for marriage registration!! Online is enough!!

பத்திரப்பதிவு அலுவலகங்களில் பெரும்பாலானோர் தங்களுடைய பாஸ்போர்ட்டுகளுக்காக மட்டுமே திருமணங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த சூழலை மாற்றவும் மற்றும் அனைவரும் தங்களுடைய திருமணங்களை பதிவு செய்ய உகந்த வகையிலும் தற்பொழுது ஆன்லைனில் திருமணங்களை பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட உள்ளது. பத்திரபதிவு அலுவலகங்களுக்கு திருமண பதிவு செய்வதற்காக செல்பவர்களுக்கு பதிவு கட்டணம் 100 ரூபாய் மற்றும் கணினி கட்டணம் 100 ரூபாய் என மொத்தம் 200 ரூபாய் மட்டுமே வசூல் செய்யப்பட வேண்டிய நிலையில், அதிக … Read more

ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டில் நீக்க வேண்டிய முக்கிய எண்கள்!! ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை!!

Important numbers to delete in ATM and credit card!! RBI warning!!

சைபர் மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அதனை தடுக்கும் பொருட்டு பல வழிமுறைகளை மத்திய அரசு பின்பற்றி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ரிசர்வ் வங்கியானது நாம் அன்றாட வாழ்வில் அடிக்கடி பயன்படுத்தும் ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகளில் இருந்து சில எண்களை நீக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறது. ஆன்லைன் மோசடிகளிலிருந்து தப்பிப்பதற்காக இந்த முக்கிய அறிவிப்பினை இந்தியன் ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கிறது. ஏடிஎம் கார்டில் இருக்கக்கூடிய CVV நம்பரை ஏடிஎம் கார்டு மற்றும் கிரெடிட் … Read more

பிரபல நடிகருக்கு சிறை தண்டனை!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Madras High Court upheld one month jail sentence for actor SV Shekhar

Actor SV Sekhar: நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். 80’ஸ் களில் பிரபல நடிகராக தமிழ் சினிமாவின் திகழ்ந்தவர் எஸ்.வி.சேகர். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் அரசியலில் களம் இறங்கியவர். கடந்த 2006 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டி போட்டு சட்டமன்ற உறுப்பினர். அதன் பிறகு அதிமுக, பாஜக, காங்கிரஸ் என பல கட்சிகளுக்கு மாறி இருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2018 … Read more

ரோஹித் 5 வது போட்டியில் அதிரடி நீக்கம்.. உறுதியானது பும்ரா கேப்டன்ஷிப்!! இந்திய அணி வெற்றி பெறுவது உறுதி!!

Bumrah's captaincy is assured

cricket: இந்திய அணியில் நாளை நடைபெற உள்ள கடைசி போட்டியில் ரோஹித் விலகுவதாகவும் மீண்டும் கேப்டனாக பும்ரா விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலிய தொடரில் மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள நிலையில் 4 போட்டிகள் இதுவரை நடந்து முடிந்துள்ளது. நடந்த நான்கு போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நாளை நடைபெற உள்ள கடைசி போட்டியில் தோல்வி அடைந்தால் இந்திய அணி … Read more