அச்சத்தில் மக்கள்!! கொரோனாவை தொடர்ந்து புதிதாக பரவும் மற்றொரு வைரஸ்!!
தமிழகத்தில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய் பரவல் அதிகரித்து வருவதாக பொதுசுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ரிக்கட்ஸியா என்ற பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட பூச்சிகளின் கடி மூலம் இந்த தொற்று ஏற்படுகிறது. பாதிப்பு பகுதிகள்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு மற்றும் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இந்த நோய் பரவல் அதிகம் காணப்படுகிறது. விவசாயிகள், வனப்பகுதியில் வசிப்போர், புதர்புறங்களில் வாழ்பவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அறிகுறிகள்: காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தசை வலி மற்றும் தடிப்புகள் முக்கிய அறிகுறிகளாக … Read more