50 மற்றும் 100 ரூபாய் UPI பேமெண்ட்களுக்கான முக்கிய கட்டுப்பாடு!! NPCI யின் திட்டம்!!

Key restriction for UPI payments of Rs 50 and Rs 100!! Project of NPCI!!

நம்முடைய அன்றாட வாழ்வில் மேற்கொள்ளக்கூடிய சிறிய அளவிலான பண பரிவர்த்தனைகள் லோ டிக்கெட் பேமெண்ட் என்று அழைக்கப்படுகிறது.இந்த லோ-டிக்கெட் பேமண்ட்ஸ் தொடர்பான ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டுவர என்பிசிஐ (NPCI – National Payments Corporation of India) திட்டமிட்டுள்ளது. தினமும் நாம் பயன்படுத்தக்கூடிய யுபிஐ பேமென்ட் ஆனது 50 முதல் 100 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகள் தான். அதிகபட்சமாக சில நேரங்களில் அல்லது சில நாட்களில் 1000 முதல் 5000 வரை பயன்படுத்தும் நிலை ஏற்படும்.யுபிஐ … Read more

சிபிஎஸ்சி யில் பயிலக்கூடிய 10th மற்றும் 12th மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் வெளியீடு!!

CBSE 10th and 12th General Exam Dates Released!!

மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பயிலக்கூடிய சிபிஎஸ்சி மாணவ மாணவிகளுக்கு பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பிற்கான தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2025 பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 18 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வை பொறுத்தமட்டில் 2025 பிப்ரவரி 15ம் தேதி ஆங்கிலம், பிப்ரவரி 20ல் அறிவியல் தேர்வுகள் நடக்கிறது. பிப்ரவரி மாதம் 27 ம் தேதி தமிழ் உள்ளிட்ட … Read more

அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு!! ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம்!!

New Notification for Govt Employees!! Deadline to apply for pension!!

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் சரியான நேரத்தில் கிடைத்திட அவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும் 3 மாதங்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறை சார்பில் வார விழா கொண்டாட்டம் சென்னை தி.நகரில் உள்ள சர் பிட்டி தியாகராய அரங்கத்தில் நடைபெற்றது.இந்த விழாவில், கணக்கு மற்றும் தணிக்கை துறையில் அடுத்த கட்டு நகர்வு குறித்தும், சந்தேகங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையின் மாநில கணக்காயர் … Read more

இந்தியாவில் முதன் முதலில் மொபைலில் பேசியவர்!! ஒரு நிமிட கட்டணம் குறித்து தெரிவிக்கப்பட்ட தகவல்!!

The first person to talk on mobile in India!! Information about per minute charges!!

இந்தியாவில் 29 ஆண்டுகளுக்கு முன் அதாவது ஜூலை 31, 1995 இல் முதன் முதலில் அப்போதைய மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு மற்றும் மத்திய தகவல் துறை அமைச்சர் சுக் ராம் இடையே நடந்தது.நோக்கியா கைபேசியைப் பயன்படுத்தி செய்யப்பட்ட முதல் அழைப்பு: தகவல் தொடர்புகளில் ஒரு புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தியது. அந்த சகாப்தமே இன்று அனைவருடைய கைகளிலும் ஸ்மார்ட் ஃபோன்களாகவும் டிஜிட்டல் போன்களாகவும் உலகமே கையில் என்ற கோட்பாட்டின் கீழ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அக்காலத்தில், இந்தியாவின் … Read more

ஜனவரி 26 அன்று தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்படும்!! இந்த அறிவிப்பிற்கு விளக்கம் அளித்த அரசு!!

5 new districts will be created in Tamil Nadu on January 26!! The government explained this notification!!

வருகிற 2025 ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் மேலும் ஐந்து மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்படும் என்ற தகவல் மக்களிடையே தற்பொழுது பரவி வருகிறது. இவ்வாறு பரவும் இந்த செய்தி தவறானது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக 5 மாவட்டங்கள் என பரப்பப்படும் போலி செய்தித்தாள் படம் அடிக்கடி உலா வந்து கொண்டு இருக்கிறது. அந்த செய்தி தாளில் ‘கடலூர் மாவட்டம் இரண்டாக பிரித்து விருதாச்சலம் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டத்தை … Read more

மாணவர்களுக்கு பள்ளிக்கல்விதுறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! எத்தனை நாட்கள் லீவ் தெரியுமா!!

Important announcement issued by the Department of School Education for students!! Do you know how many days leave!!

School students: பள்ளிகல்வித்துறை தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டது. அதில் தேர்வு முடிந்த பிறகு எத்தனை நாள் விடுமுறை என அறிவித்துள்ளது. இந்த 2024-2025 ஆம் ஆண்டிற்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் அரையாண்டு தேர்வு டிசம்பர் 16 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விடுமுறை என்று பார்த்தால் டிசம்பர் 24 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. … Read more

இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல்!! மெத்தைக்கு ஆசைப்பட்டு தலையணையால் உயிரழந்த சோகம்!!

Blooming love on Instagram

telangana: இன்ஸ்டகிராம் மூலம் பழகி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார் 22 வயது வாலிபர். இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு அவர்களுக்குள் காதல் வந்து அது திருமணத்தில் முடிவடைந்தது. ஆனால் இது திருமணத்தில் முடியாமல் கொடூர கொலை சம்பவத்தில் முடிவடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நரசமிம்மா நகரில் வசித்து வரும் 17 வயது பெண் இன்ஸ்டகிராம் மூலம் 22 வயது விக்னேஷ் என்ற இளைஞர் உடன் பேச தொடங்கியுள்ளார். ஆனால் இது சாதாரண … Read more

காதலனை கைக்குழந்தையுடன் தேடி சேலம் வந்த பெண்!! விசாரணையில் அதிர்ச்சி!!

A woman came to Salem in search of a lover with an infant!! Shocked in the investigation!!

Salem new bus stand: சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு பெண் கைக்குழந்தையுடன் நின்றிருந்தார். நீண்ட நேரமாக அவர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து எந்த ஒரு பேருந்துகளிலும் அவர் ஏறவில்லை. அதை பார்த்த காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அதில் அந்த பெண் கூறியது, நான் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர். என் பெயர் வனிதா என கூறினார். மேலும் அவர் காதல் கணவனை தேடி சேலம் வந்ததாக … Read more

இந்திய அணியில் தமிழக வீரருக்கு வந்த சோதனை!! ஆல் ரவுண்டராக களமிறங்கும் புதிய வீரர்!!

tamil-nadu-player-tested-in-indian-team

cricket: இந்திய அணியில் தமிழக வீரருக்கு அணியில் இடமில்லை நிதீஷ் குமார் ரெட்டி யுடன் களமிறங்கும் இந்திய அணி இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் நாளை மறுநாள் டெஸ்ட் தொடரின் ஆட்டத்தில் விளையாட உள்ள நிலையில் தற்போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி வருகிறது. இந்திய அணி நியூசிலாந்து உடன் மோசமான தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக இந்திய அணி அடுத்து விளையாடவுள்ள ஆஸ்திரேலியா உடனான போட்டியில் நிச்சயம் … Read more

நாகூர் பிரியாணி நாய்க்கு தான்..என்ற மீம்ஸ் ஆல் மனம் உடைந்த விக்கி மற்றும் நயன்தாரா!!

Vignesh Shivan compared to a dog!! Wife Nayantara in agony!!

Cinema News: இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரபல நடிகை நயன்தாரா காதலித்த பிறகு பல மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அதில் விக்னேஷ் சிவனை நாய் என குறிப்பிட்டது அவரது மனைவிக்கு மிக வருத்தமாக இருந்தது என ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படத்தில் சந்தித்து முதல் நட்பாக பழகி, அந்த நட்பு காலப்போக்கில் காதலர்களாக மாறியது. இந்த நிலையில் சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் தங்களின் காதல் … Read more