உடல் எடை குறைக்க இனி உணவு கட்டுப்பாடு தேவையில்லை!! இதை செய்தால் போதும்!!

No more dieting to lose weight!! Just do this!!

உடல் எடை அதிகரிக்க முதல் காரணம் நாம் சாப்பிடும் உணவு என பலர் நினைக்கிறார்கள். அதனால் உணவுப் பொருட்களை குறைத்தால் உடல் பருமன் மாறி எடை குறைந்துவிடும் என நினைத்து, சாப்பிடாமல் இருந்து தங்களின் உடல் நலத்திற்கு அவர்கள் தீமை செய்து வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு பிடித்த உணவை கூட சாப்பிடுவதை தவிர்த்து விடுகின்றனர். ஆனால் காலை நேரத்தில் கண்டிப்பாக உணவு சாப்பிட வேண்டும். இல்லையெனில் உங்கள் உடல் எடை அதிகரிக்கும். அதற்கு முக்கிய காரணம் இரவு … Read more

குரூப் 4 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! நேரம் நெருங்கிவிட்டது!! கடைசி மூன்று நாள்!!

Important Notice for Group 4 Candidates!! The time is almost upon us!! Last three days!

TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வு சான்றிதழ் பதிவேற்றத்திற்கு தேர்வு பெற்றவர்கள் ஆன்லைன் வழியாக பதிவேற்றம் செய்ய இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது. மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் 9.11.2024 முதல் 21.1102024 வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம் என அறிவித்திருந்தது. குரூப் 4 தேர்வின் மூலம் அரசு வேலை பெற வேண்டும் என நினைப்பவர்கள் கனவு நிறைவேறுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் அரசு தேர்வில் பலர் தேர்வு செய்யப்பட்டு ஒரு சிறந்த இடத்தில் வேலை செய்து வருகின்றனர். … Read more

மக்கள் எதிர்த்தால் டாஸ்மாக் கடையை காலி செய்ய வேண்டும்!! ஐ கோர்ட் அதிரடி உத்தரவு!!

Tasmac shop should be vacated if people protest!! I Court Action Order!!

Chennai: மக்கள் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் மற்றும் அவர்களின் இடங்களில் வைத்திருக்கும் குத்தகை காலம் முடிந்தாலும் கண்டிப்பாக அவற்றை மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காமன் தொட்டியை சேர்ந்தவர் சுந்தர். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வந்தது. ஆனால் அந்த மதுபான கடைக்கான ஒப்பந்தம் முடிவடைந்து விட்டது. ஆனால் அவர் கடையை காலி செய்ய மாட்டேன் என கூறி தகராறு … Read more

இனி அரசுபேருந்துகளில் லக்கேஜ்க்கு டிக்கெட் இல்லை!! போக்குவரத்துதுறையின் மாஸ் செயல்!!

No more tickets for luggage in government buses!! Mass Action by Transport Department!!

Tamil Nadu:  தமிழக அரசு மக்களின் நலன் கருதி பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்நிலையில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இனி லக்கேஜ்க்கு டிக்கெட் இல்லை என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தமிழக அரசு பெண்களுக்கு இலவச பேருந்து என சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்நிலையில் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைவரும் தன்னுடன் எடுத்து வரும் பொருட்களுக்கு கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும் என போக்குவரத்து கழக துறை அறிவித்திருந்தது. தற்போது … Read more

சடசடவென உயர்ந்த தங்கம் விலை!! இன்றைய விலை நிலவரம்!!

Very high gold price!! Today's Price Status!!

Gold News: தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்ந்து வருகிறது. இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகின்ற நிலையில் சில தினங்களுக்கு முன் தங்கம் விலை சரிவை நோக்கி வந்ததால் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். தங்கம் விலை குறைந்து விடும் என எண்ணினார்கள். ஆனால் மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் வேதனையில் உள்ளார்கள். இந்நிலையில் இன்று … Read more

ஐயப்பனை தரிசிக்க சென்ற பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்!! ஆறுக்கும் மேற்பட்டோர் படுகாயம்!!

Tenkasi: கேரளாவில் உள்ள சபரி மலைக்கு சென்று திரும்பிய ஐயப்ப பக்தர்களின் வேன் விபத்தில் சிக்கியது. அந்த விபத்தில் 6-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள். சபரி மலைக்கு செல்ல ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க கோவிலுக்கு செல்வார்கள். அதே போல் இந்த ஆண்டும் கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் சபரிமலைக்கு செல்ல ஐயப்ப பக்தர்கள் தயாராகி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் தமிழகத்தில் உள்ள ஐயப்ப பக்தர்கள் பலரும் … Read more

மகிழ்ச்சியில் மிதக்கும் பள்ளி மாணவர்கள்!! பள்ளிக்கல்வித்துறை அறிவித்த சூப்பர் குட் நியூஸ்!!

School students floating in happiness!! Super good news announced by the Department of Education!!

School Students: பள்ளி கல்வித்துறை மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களை வெளிநாட்டு கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்து செயல்களும் மிக சிறப்பாக நம் பள்ளி கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கல்விக்கு முக்கியத்துவம் தரும் வகையில் பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்களின் கலை திறமையை வெளிப்படுத்த … Read more

மகளிர் உரிமை தொகையின் Recurring Deposit!! அறிமுகப் படுத்திய துணை முதல்வர்!!

Recurring Deposit of Women's Rights Amount!! Introduced by the Deputy Chief Minister!!

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற 71 வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு, வேர்கள், விழுதுகள் மற்றும் சிறகுகள் திட்டங்களை தொடங்கி வைத்து, சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கியின் கொருக்குப்பேட்டை புதிய கிளை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கம் மற்றும் பூங்காநகர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலையின் சிறு பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றை திறந்து வைத்து 2,703 பயனாளிகளுக்கு 33.67 கோடி ரூபாய்க்கான கடனுதவி காசோலைகளை … Read more

INDIAN BANK JOB: மாதம் கை நிறைய சம்பளம் வாங்க.. தாமதிக்காமல் அப்ளை பண்ணுங்க!!

INDIAN BANK JOB: Earn a lot of salary per month.. Apply without delay!!

நம் நாட்டின் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இந்தியன் வங்கியில்(INDIAN BANK) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி காலியாக உள்ள “நிதி எழுத்தறிவு ஆலோசகர்” பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு வங்கி வேலை நிறுவனம்: இந்தியன் வங்கி(INDIAN BANK) பணி: *நிதி எழுத்தறிவு ஆலோசகர் காலிப்பணியிடங்கள்: நிதி எழுத்தறிவு ஆலோசகர் பணிக்கென பல்வேறு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி … Read more

தண்ணீரைப் போன்று காற்றையும் டப்பாவில் அடைத்து விற்பனை!! பிரபல நிறுவனம் அறிவிப்பு!!

Selling air like water in a can!! Famous company announcement!!

கிணறுகளிலும் ஆறுகளிலும் ஏரிகளிலும் தண்ணீர் எடுத்து குடித்துக் கொண்டிருந்த காலம் போய், இன்று மினரல் வாட்டர் பாட்டில்களை வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கும் சூழல் உள்ளது. இனிவரும் காலங்களில் காற்றினையும் இவ்வாறு அடைத்து விற்பனை செய்யக்கூடிய காலம் வரும் என்று பேச்சுவாக்கில் பேசிக் கொண்டிருந்த நிலை போய், அதனை ஒரு நிறுவனம் செயல்படுத்தவும் ஆரம்பித்துவிட்டது. தற்பொழுது உள்ள காலகட்டங்களில் தூய்மையான காற்று என்பது பெரும்பாலான இடங்களில் கிடைக்காமல் உள்ளது. இதற்காக தான், தூய்மையான காற்றை சுவாசிக்க வேண்டும் என்றால் … Read more