இப்போ விழித்திருக்கவில்லை என்றால் இனி எப்பொழுதும் விடியல் இல்லை!! முதல்வர் மு.க ஸ்டாலின் பதிவு!!

If you don't wake up now, it's never dawn!! Chief Minister M.K. Stalin's record!!

இப்போ விழித்திருக்கவில்லை என்றால் இனி எப்பொழுதும் விடியல் இல்லை!! முதல்வர் மு.க ஸ்டாலின் பதிவு!! தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் அவருடைய எக்ஸ் தளத்தில் இப்போது விழித்திருக்கவில்லை என்றால் இனி நமக்கு எப்பொழுதும் விடியல் இருக்காது என்று பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.  வரும் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது. அனல் பறக்கும் தேர்தல் களத்தில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து … Read more

தேர்தலில் எதற்கு போட்டியிடுகிறோம் என்று கூட அதிமுக கட்சிக்கு தெரியவில்லை!! அன்புமணி ராமதாஸ் பேச்சு!!

ADMK doesn't even know why they are contesting the elections!! Anbumani Ramdas speech!!

தேர்தலில் எதற்கு போட்டியிடுகிறோம் என்று கூட அதிமுக கட்சிக்கு தெரியவில்லை!! அன்புமணி ராமதாஸ் பேச்சு!! தற்பொழுது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் அதிமுக கட்சி எதற்கு போட்டியிடுகிறது என்பது கூட தெரியாமல் வீணாக போட்டியிடுகின்றது என்று பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பேசியுள்ளார்.  வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டி அனைவரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். … Read more

ஜாப் அலர்ட்: திருச்சி NIT-ல் கை நிறைய சம்பளத்தில் வேலை!! இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்!

JOB ALERT: Trichy NIT Job with High Salary!! Preference will be given to those with a bachelor's degree!

ஜாப் அலர்ட்: திருச்சி NIT-ல் கை நிறைய சம்பளத்தில் வேலை!! இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்! திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில்(NIT) காலியாக உள்ள Data Entry Operator பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடம்: திருச்சி நிறுவனம்: தேசிய தொழில்நுட்பக் கழகம்(NIT) கலிப்பாணியிடம்: பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி: Data Entry Operator பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் … Read more

Kerala Recipe: ஆரோக்கியம் நிறைந்த வெந்தய கீரையில் சுவையான பொரியல் செய்வது எப்படி?

Kerala Recipe: How to make delicious fries with healthy fenugreek?

Kerala Recipe: ஆரோக்கியம் நிறைந்த வெந்தய கீரையில் சுவையான பொரியல் செய்வது எப்படி? அதிக சத்துக்கள் நிறைந்த கீரைகளில் ஒன்று வெந்தயக் கீரை.குளிர்ச்சி நிறைந்த இந்த வெந்தயக் கீரையில் சுவையான பொரியல் அதுவும் கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- *வெந்தயக் கீரை – 1 கட்டு *தேங்காய் எண்ணெய் – 4 தேக்கரண்டி *கடுகு – 1/2 தேக்கரண்டி *சீரகம் – 1 தேக்கரண்டி *உப்பு – தேவையான அளவு *பச்சை மிளகாய் … Read more

லட்ச கணக்கில் கடன் வாங்கி விட்டீர்களா? அதை அடைக்க இந்த ஒரு பரிகாரம் செய்யுங்கள் போதும்!!

Have you borrowed lakhs? Just do this one remedy to stop it!!

லட்ச கணக்கில் கடன் வாங்கி விட்டீர்களா? அதை அடைக்க இந்த ஒரு பரிகாரம் செய்யுங்கள் போதும்!! இன்றைய சூழலில் கடன் வாங்குவது சாதாரண ஒரு விஷயமாக மாறிவிட்டது.கடன் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.யாரும் வேண்டுமென்று கடன் வாங்குவதில்லை.ஏதோ ஒரு சூழ்நிலை அவர்களை கடனிற்குள் தள்ளிவிடுகிறது.எப்படியாக இருந்தால் வாங்கியதை மறுக்க முடியாது. இன்று வட்டி தொழில் தான் சிறப்பாக நடந்து வருகிறது.எந்த நேரத்திலும் கடன் கிடைத்து விடுவதால் ஒரு சிலர் எதை பற்றியும் யோசிக்காமல் கடன் வாங்கி … Read more

உங்கள் தலையில் உள்ள பேன் ஈறுகளை ஒழிக்கும் வீட்டு வைத்திய குறிப்புகள்!!

Home Remedies Tips to Get Rid of Head Lice Gums!!

உங்கள் தலையில் உள்ள பேன் ஈறுகளை ஒழிக்கும் வீட்டு வைத்திய குறிப்புகள்!! தலையில் இருக்கின்ற பேன்,ஈறுகளை ஒழிக்க உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ. தீர்வு 01:- அரளி பூ ஒரு கப் அரளி பூவை நீரில் போட்டு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும். இந்த பேஸ்டை தலை முழுவதும் அப்ளை செய்து 1/2 மணி நேரம் கழித்து தலையை அலசினால் பேன்,ஈறு முழுமையாக நீங்கும். … Read more

அடகில் வைத்துள்ள நகைகளை மீட்க உதவும் பரிகாரம் இது!! 100% பலன் கிடைக்கும்!!

This is a remedy to recover the pawned jewels!! 100% Benefit!!

அடகில் வைத்துள்ள நகைகளை மீட்க உதவும் பரிகாரம் இது!! 100% பலன் கிடைக்கும்!! இன்றைய உலகில் தங்கம் வாங்குவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.அதனால் இருக்கின்ற நகைகளை பத்திரப்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம்.ஆனால் நமக்கு ஏற்பட்டிற்கும் கடன் பிரச்சனையால் நகை அடகு வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றோம். தங்க நகைகளை அடகு வைத்து விட்டால் அதை எளிதில் மீட்க முடியாது.ஒரு சிலர் நகையை அடகு வைத்துவிட்டு 10 வருடம்,15 வருடங்கள் கூட மீட்க முடியாமல் கஷ்டப்பட்டு … Read more

வீட்டில் உள்ள எலிகளின் நடமாட்டத்தை கன்ட்ரோல் செய்யும் காய்ச்சல் மாத்திரை!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!!

A fever pill that controls the movement of mice in the house!! How to use it!!

வீட்டில் உள்ள எலிகளின் நடமாட்டத்தை கன்ட்ரோல் செய்யும் காய்ச்சல் மாத்திரை!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!! மண் வீடு,ஓட்டு வீடுகளில் எலி நடமாட்டம் அதிகளவு இருக்கும்.இந்த எலிகள் வீட்டில் உள்ள பொருட்களை உண்டு நம்மை பாடாய் படுத்தி எடுக்கிறது.இவைகள் கடித்தால் உயிருக்கு ஆபத்து என்பதினால் எலிகளை கண்டு சற்று அஞ்ச வேண்டி இருக்கு. ஒருமுறை வீட்டிற்குள் எலிகள் வந்துவிட்டால் அவற்றை அப்புறப்படுத்துவது என்பது சற்று கடினமான செயல்.ஆனால் சில ட்ரிக்ஸை தெரிந்து வைத்துக் கொண்டால் வீட்டில் ஆட்டம் காட்டிக் … Read more

இருதய அடைப்பை சரி செய்ய உதவும் மேஜிக் பானம்!! வாரம் ஒருமுறை குடித்தாலே போதும்!!

A Magic Drink That Helps Fix Heart Blockage!! Just drink it once a week!!

இருதய அடைப்பை சரி செய்ய உதவும் மேஜிக் பானம்!! வாரம் ஒருமுறை குடித்தாலே போதும்!! ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் உயர் இரத்த அழுத்தம்,நெஞ்சு வலி ஆகியவை ஏற்படுகிறது.இவை இருதய அடைப்பிற்கு வழிவகுக்கும். இந்த இருதய அடைப்பு வராமல் இருக்க பின்வரும் பாட்டி வைத்தியத்தை முயற்சி செய்து வரவும். தேவையான பொருட்கள்:- 1)செம்பருத்தி பூ 2)ஆவாரம் பூ செய்முறை:- முதலில் இரண்டு செம்பருத்தி பூவை எடுத்து அதன் இதழ்களை தனியாக பிரித்து வைக்கவும்.அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிது … Read more

இந்த இலையின் சாற்றை அருந்தினால் குடலில் உள்ள புழுக்கள் இறந்து மலம் வழியாக வெளியேறும்!!

If you drink the juice of this leaf, the worms in the intestines will die and pass out through the stool!!

இந்த இலையின் சாற்றை அருந்தினால் குடலில் உள்ள புழுக்கள் இறந்து மலம் வழியாக வெளியேறும்!! ஆரோக்கியமற்ற உணவுகளால் குடலில் அதிகளவு புழுக்கள் உருவாகிறது.இதனால் தாங்க முடியாத வயிற்றுவலி,அடிக்கடி மலம் கழிக்கும் உணர்வு ஏற்படும். குடலில் அதிகளவு புழுக்கள் இருந்தால் நீங்கள் எவ்வளவு தான் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காது.எனவே குடலில் உள்ள புழுக்களை மலம் வழியாக அகற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை பின்பற்றவும். தீர்வு 01:- 1)எருக்கன் இலை 2)தேன் ஒரு எருக்கன் இலையை சுத்தம் செய்து … Read more