உங்கள் உடலில் தேமல் அதிகளவு பரவி இருக்கிறதா? இதை மறைய வைக்க எளிய வைத்தியம் இதோ!!

Do you have a lot of diarrhea in your body? Here is a simple remedy to make it disappear!!

உங்கள் உடலில் தேமல் அதிகளவு பரவி இருக்கிறதா? இதை மறைய வைக்க எளிய வைத்தியம் இதோ!! வைட்டமின் பி12 குறைபாடு,உடலில் அதிகளவு வியர்வை வெளியேறுதல் போன்ற காரணங்களால் தேமல் பாதிப்பு ஏற்படுகிறது.உடலில் மார்பு,முதுகு,முகத்தில் தான் அதிகளவு தேமல் படர்கிறது. ஒருமுறை தேமல் வந்து விட்டால் அதை குணப்படுத்திக் கொள்ளவது நல்லது.ஆரம்ப நிலையில் இதை கவனிக்க தவறினால் பின்னாளில் உடல் முழுவதும் தேமல் பரவத் தொடங்கிவிடும். தேமல் ஒரு தொற்று பாதிப்பு என்பதினால் தேமல் உள்ளவர்கள் பயன்படுத்தும் சோப்,டவலை … Read more

உங்களுக்கு வறண்ட மலம் வெளியேறுகிறதா? அப்போ இந்த விதையை ஊறவைத்து குடித்தால் நிமிடத்தில் மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்!!

Do you have dry stools? So if you soak this seed and drink it, you will get a solution for constipation in minutes!!

உங்களுக்கு வறண்ட மலம் வெளியேறுகிறதா? அப்போ இந்த விதையை ஊறவைத்து குடித்தால் நிமிடத்தில் மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்!! இன்றைய உலகில் மலச்சிக்கல் பாதிப்பை பலர் சந்தித்து வருகின்றனர்.மோசமான உணவு,செரிமான பிரச்சனை,நீர்ச்சத்து குறைபாடு போன்ற பல காரணங்களால் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த மலச்சிக்கல் பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்திக் கொள்ள தவறினால் அவை பைல்ஸாக மாறிவிடும். மலச்சிக்கல் அறிகுறிகள்:- 1)மலம் கழிப்பதில் சிரமம் 2)வறண்ட மலம் 3)ஆசனவாய் பகுதியில் வலி மற்றும் எரிச்சல் மலச்சிக்கலுக்கு உரிய … Read more

எந்த நேரமும் உடல் சோர்வாக இருக்கிறதா? அப்போ இந்த இலையில் டீ போட்டு குடிங்கள்!!

Are you tired all the time? Then make tea on this leaf and drink it!!

எந்த நேரமும் உடல் சோர்வாக இருக்கிறதா? அப்போ இந்த இலையில் டீ போட்டு குடிங்கள்!! ஒரு சிலருக்கு காரணம் இன்றி உடல் சோர்வாக இருக்கும்.சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்,வேலைப்பளு போன்ற காரணங்களால் உடல் சோர்வு ஏற்படும். இவ்வாறு உடல் சோர்வால் அவதிப்படும் நபர்கள் புதினா இலையில் டீ போட்டு குடித்தால் உடல் புத்துணர்வு பெறும்.இழந்த சுறுசுறுப்பு மீண்டும் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)புதினா 2)டீ தூள் 3)வெள்ளை சர்க்கரை 4)பால் 5)ஏலக்காய் 6)பட்டை 7)மஞ்சள் தூள் … Read more

தினமும் மூட்டு வலி படுத்தி எடுக்கிறதா? அப்போ இந்த இலையை அரைத்து பற்று போட்டால் ஒரே நாளில் சரியாகி விடும்!!

How to cure joint pain with home remedies

தினமும் மூட்டு வலி படுத்தி எடுக்கிறதா? அப்போ இந்த இலையை அரைத்து பற்று போட்டால் ஒரே நாளில் சரியாகி விடும்!! முன்பெல்லாம் வயதானவர்களை மட்டும் பாதித்து வந்த மூட்டு வலி இன்று இளம் வயதினரையும் பாடாய் படுத்தி வருகிறது.இந்த மூட்டு வலி பாதிப்பால் நீண்ட தூர பயணம் மேற்கொள்ள முடியாது.படி ஏறுதல்,இறங்குதல்,நீண்ட நேரம் நின்று வேலை பார்த்தால் போன்ற எதையும் செய்ய இயலாது. எனவே இந்த மூட்டு வலியை அதிக செலவின்றி எளிதில் குணமாக்கி கொள்ள கீழே … Read more

தமிழகத்தில் பாஜக வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது..?? ஏபிபி சி வோட்டர் சர்வே கூறுவது என்ன தெரியுமா..??

Lotus flower in Tamil Nadu..?? What do the poll results say…??

தமிழகத்தில் பாஜக வெற்றி வாய்ப்பு உள்ளது..?? ஏபிபி சி வோட்டர் சர்வே கூறுவது என்ன தெரியுமா..?? தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால், தேர்தல் பிரச்சாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அதுமட்டுமின்றி இந்த தேர்தலில் எந்தெந்த கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றன என்பது தொடர்பாக நிறைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. இதன் கணிப்புபடி தமிழகத்தில் திமுக இந்திய கூட்டணி 39 (52%), பாஜக … Read more

முஸ்லிம்கள் வாக்கை பெற செளமியா அன்புமணி செய்த சம்பவம்..பரபரக்கும் தர்மபுரி..!!

The incident of Selamia Anbumani to get the votes of Muslims..Paraparakum Dharmapuri..!!

முஸ்லிம்கள் வாக்கை பெற செளமியா அன்புமணி செய்த சம்பவம்..பரபரக்கும் தர்மபுரி..!! நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் பிரச்சாரத்தை நொறுக்கி வருகிறார்கள். அந்த வகையில் தர்மபுரி தொகுதியில் செளமியா அன்புமணி செய்துள்ள சம்பவம் தான் தற்போது ஹைலைட்டே. அதாவது இந்த தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள அன்புமணியின் பாமகவிற்கு மொத்தம் 10 தொகுதிகளை பாஜக வழங்கியுள்ளது. இதில், அன்புமணியின் மனைவி செளமியா அன்புமணி தர்மபுரி தொகுதியில் … Read more

10 ஆண்டுகளில் பிரதமர் தமிழகத்திற்கு என்ன செய்தார்..??உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி..!!

What did the Prime Minister do to Tamil Nadu in 10 years..??Udayanidhi Stalin's barrage of questions..!!

10 ஆண்டுகளில் பிரதமர் தமிழகத்திற்கு என்ன செய்தார்..??உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி..!! நீலகிரி மக்களவை தொகுதி வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதகையில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு என்ன செய்துள்ளார்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.  அதன்படி அவர் பேசியதாவது, “கொரோனா தொற்று மற்றும் மழை வெள்ள பாதிப்பு சமயத்தில் கூட … Read more

மற்றொரு சீரியலில் இண்ட்ரோ கொடுக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோ முத்து..!!

The serial hero Muthu who wants to give an intro in another serial..!!

மற்றொரு சீரியலில் இண்ட்ரோ கொடுக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோ முத்து..!! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்தாண்டு புதிதாக தொடங்கப்பட்ட இந்த சீரியல் வந்த உடனேயே பழைய சீரியல்களை பின்னுக்குத்தள்ளி டிஆர்பி ரேட்டிங்கிலும் முதல் இடத்தை பிடித்து அசத்தி வருகிறது.  இதில் ஹீரோவாக முத்து என்ற கேரக்டரில் நடிகர் வெற்றி வசந்த் நடித்து வருகிறார். முன்னதாக இவர் யூடியூப் குறும்படங்களில் நடித்து வந்த … Read more

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்..தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்த கிராம மக்கள்..!!

The issue of faeces in the drinking tank..Villagers decided to boycott the election..!!

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்..தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்த கிராம மக்கள்..!! புதுக்கோட்டை மாவட்டம் அருகே வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் கடந்த 2022ஆம் ஆண்டு மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அந்த சமயத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் இந்த சம்பவத்திற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்ததோடு, குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்கள்.  ஆனால் இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் … Read more

நாடு முழுவதும் 4,650 கோடி ரூபாய் பறிமுதல்!!தேர்தல் ஆணையம் கூறிய ஷாக்கிங் நியூஸ்..!!

4,650 crore rupees confiscated across the country!! Shocking news told by the Election Commission..!!

நாடு முழுவதும் 4,650 கோடி ரூபாய் பறிமுதல்!!தேர்தல் ஆணையம் கூறிய ஷாக்கிங் நியூஸ்..!! இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதியும், 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.  அதனை தொடர்ந்து ஜூன் … Read more