எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 04.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 04.08.2020 நாள் : 04.08.2020 தமிழ் மாதம்: ஆடி 20 செவ்வாய்க்கிழமை. நல்ல நேரம்: காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. ராகு காலம்:  3 மணி முதல் 4.30 மணி வரை எமகண்டம்:  காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை. திதி:  பிரதமை திதி இரவு 9.55 வரை அதன் … Read more

இன்று ஆவணி அவிட்டம்! ஆவணி அவிட்டம் ஏன் கொண்டாடப்படுகிறது?

இன்று ஆவணி அவிட்டம்! ஆவணி அவிட்டம் ஏன் கொண்டாடப்படுகிறது? பொதுவாக சிலர் நினைப்பதுண்டு. இது ஆடி மாதம் ஆயிற்றே எப்படி இதில் ஆவணி அவிட்டம் வரும் என்று ஸ்ராவண மாதம் எனப்படும் சந்திரனை அடிப்படையாக கொண்டு ஆடி அமாவாசையில் இருந்து பௌர்ணமி அமாவாசை வரையிலான அவிட்டம் நட்சத்திரத்தில் ஆவணி அவிட்டம் கொண்டாடப்படுகிறது. இதனால்தான் இன்று ஆவணி அவிட்டம் என்று சொல்கிறார்கள். ஆவணி அவிட்டம் என்பது நமது மரபு வகையான வைதீக முறைகளை புதுப்பித்துக் கொள்வதற்கு இது கொண்டாடப்படுகிறது. … Read more

ராமர் கோயிலின் பூமி பூஜைக்காக புனிதநீர் மற்றும் பூக்கள் இமயமலையிலிருந்து வரவழைப்பு!!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியை தொடங்க உள்ள நிலையில்,அதற்கான பூஜை முன் எற்பாடுகளை உத்திரபிரதேச அரசு தொடங்கியுள்ளது.ஜூலை 5ஆம் தேதி பூமி பூஜை நடக்க உள்ளதால் ,அதற்கான முன்னேற்பாடுகளை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் இன்று ஆய்வு செய்தார். ராமர் கோவிலின் அஸ்திவார விழாவை கொண்டாடும் வகையில் பல்வேறு முக்கிய புனிதயாத்திரை இடங்களில் பூஜைகள் நடைபெற தொடங்கியுள்ளனர். மேலும் ஆகஸ்ட் 3(இன்று) மற்றும் நாலாம் தேதி மதுரா, வாரணாசி ,சித்ராகூட் பிரயாக்ராஜ் மற்றும் கோரக்பூர் … Read more

வல்வில் ஓரி விழாவை நடத்தக்கோரி மாவட்ட நிர்வாகிகளுக்கு மக்கள் கோரிக்கை?

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான எழுவது கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலையில் வருடம் தோறும் ஆடிப்பெருக்கையொட்டி வல்வில் ஓரி திருவிழா மிகப் பிரசித்தியாக நடைபெறும். இம்மலையை ஆண்ட வல்வில் ஓரி மன்னனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கு நாளன்று மாவட்ட நிா்வாகம் சாா்பில் விழா எடுக்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்படும். அதனை முன்னிட்டு அதிகாரிகளும் பல்வேறு அமைப்பினரும் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிப்பா். இதுமட்டுமன்றி இந்த மலையில் … Read more

திராவிட கழகத்தினரை தெரிக்கவிட்ட ஆவணி அவிட்டம்! பாரம்பரியத்தை மீட்கும் வன்னியர்கள் பூணூல் அணியும் விழா

Avani Avittam 2020 Vanniya Kula Kshatriya Poonal Function

திராவிட கழகத்தினரை தெரிக்கவிட்ட ஆவணி அவிட்டம்! பாரம்பரியத்தை மீட்கும் வன்னியர்கள் பூணூல் அணியும் விழா திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பெரியாரிய கொள்கை உடையோர் பார்ப்பனியத்தை எதிர்க்கும் விதத்தில் பல்வேறு நூதன போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்துள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இதில் ஒரு போராட்டமாக பிராமணர்கள் பூணூல் அணியும் நாளான ஆவணி அவிட்டத்தன்று தி.க.வினர் வயதான பிராமணர் ஒருவரை வழிமறித்து அவரின் பூணூலை அறுத்தெறிந்த நிகழ்வுகளும் கடந்த காலங்களில் பலமுறை நடந்தேறியுள்ளது. ஆனால் … Read more

அனைவருக்கும் ரக்சா பந்தன் வாழ்த்துக்கள்!! ஏன் ராக்கி கட்டப்படுகிறது?

அனைவருக்கும் ரக்சா பந்தன் வாழ்த்துக்கள் ரக்க்ஷா பந்தன் என்பது ஆவணி மாதம் வரும் பவுர்ணமி நாளில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. பெண்கள் யார் யாரை தன் சகோதரர்கள் என்று எண்ணுகிறார்களோ அவர்கள் கையில் ஒரு மஞ்சள் நூல் அல்லது வண்ண கயிறு கட்டி சகோதரனாக ஏற்றுக் கொள்வர். இவ்வாறு அந்த சகோதரர் ஏற்றுக் கொள்வதன் மூலம் தங்கையின் நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் போராடுவேன் என்று உறுதி மொழியாக எடுப்பதாக கருதபடுகிறது. ராக்கி கட்டி முடித்ததும்ச தனது அன்பு சகோதரிக்கு … Read more

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 03.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 03.08.2020 நாள் : 03.08.2020 தமிழ் மாதம்: ஆடி 19 திங்கட்கிழமை. நல்ல நேரம்: காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. ராகு காலம்: 7.30 மணி முதல் 9 மணி வரை எமகண்டம்:  காலை 10.30 மணி முதல் 12 மணி வரை. திதி: பவுர்ணமி திதி இரவு 9.28 வரை அதன் … Read more

இந்த ராசிக்காரர்கள் இன்று நிச்சயம் இதை செய்ய கூடாது! இன்றைய ராசிபலன் 02.08.2020

Rasi Palan Today

இன்றைய நாள்: 02-08-2020, ஆடி மாதம், 18 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை. நல்ல நேரம்: இராகு காலம் – மாலை 04.30 முதல் – 06.00 வரை எம கண்டம் – பகல் 12.00 முதல்  – 01.30 வரை குளிகன் – பிற்பகல் 03.00 முதல் – 04.30 வரை ஒவ்வொரு ராசிக்கரர்களுக்கும் இன்றைய ராசிப்பலன் – 02.08.2020 மேஷம் மேஷ  ராசிக்காரர்களாகிய உங்களுக்கு உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மேலும் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் … Read more

‘ஆடி தவசு’ ‘ஆடிப்பெருக்கு’ இன்றைய நாளில் செய்யும் வழிபாட்டு முறை!!இன்று மாங்கல்யம் மாற்ற மிக மிக உகந்த நாள்!!

இந்த வருடம் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி தவசு ஆகிய இரு தினங்களும் இன்று ஒரே நாளில் வருவதால் இந்த வருட ஆடி18 மிக மிக சிறப்பு வாய்ந்ததாகும். ஆடி தவசு ஆடி தவசு என்பது அம்மாள் ஊசி முனையின் மீது நின்று தவம் செய்து சங்கரநாராயணன் திரு உருவத்தை பார்த்த நாள் ஆகும்.இந்த நாளில் நாம் இறைவனை ஒருமனதோடு நினைத்து வழிபட்டால் சிவபெருமானே அருள் தந்து காட்சியளிப்பார். ஆடிப்பெருக்கு இந்த ஆடிப்பெருக்கு நம் உயிர் நாடியாக விளங்கும் … Read more

ஆடி பெருக்கன்று தாலி கயிறை மாற்றுவதால் இவ்வளவு நன்மையா?

நம் உயிர் ஆதாரமாக விளங்கும் தண்ணீருக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆடிப் பெருக்கு கொண்டாடப்படுகிறது.இந்த ஆடிப்பெருக்கன்று மாங்கல்ய கயிறை மாற்றினால் தண்ணீர் எப்படி கரைபுரண்டு பெருக்கெடுத்து ஓடுகின்றதோ அது போன்று நம் மாங்கல்ய பாக்கியம் பெருகும். எவ்வாறு பூஜை செய்து மாங்கல்ய கயிறு மாற்றுவது என்பதனை பற்றி விரிவாக காண்போம். மற்ற நாட்களை விட இந்த ஆடிப்பெருக்கு அன்று நாம் தாலிக்கயிறை மாற்றினால் நம் மாங்கல்லிய பாக்கியம் மிகமிக பெருகும்.நிறை சொம்பில் தண்ணீர் எடுத்து அதில் சிறிதளவு … Read more